Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
ஜூலியானா ஜோன் பிலிப் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் உயர் கல்வி மற்றும் குடியகல்வு ஆலோசனை அதிகாரியும், தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை மற்றும் சிறுவர் கதை எழுத்தாளரும், கதைச்சொல்லியுமாவார். இலங்கையின் இளRead More...
ஜூலியானா ஜோன் பிலிப் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் உயர் கல்வி மற்றும் குடியகல்வு ஆலோசனை அதிகாரியும், தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை மற்றும் சிறுவர் கதை எழுத்தாளரும், கதைச்சொல்லியுமாவார்.
இலங்கையின் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "சஞ்சாரி" நிறுவனத்தின் துணை ஸ்தாபகரும், "ஷாக்கோரீ தனியார் நிறுவனத்தின்" ஸ்தாபகரும்/ நிறைவேற்று அதிகாரியுமாவார்.
Read Less...
"கதை சொல்வது ஒரு அற்புதமான கலை."
எமது முன்னோர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்து, தெரிந்து கேட்டவற்றை கதையாக தொகுத்துக் கூறுவது உண்டு. அவற்றில் சில இதிகாச புராண வரலாறுகள் மற
"கதை சொல்வது ஒரு அற்புதமான கலை."
எமது முன்னோர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்து, தெரிந்து கேட்டவற்றை கதையாக தொகுத்துக் கூறுவது உண்டு. அவற்றில் சில இதிகாச புராண வரலாறுகள் மற்றும் கற்பனை கதாபாத்திரங்கள் நிறைந்த கதைகள் இன்னும் சில நம்மை நல்வழிப்படுத்த கூறும் அறிவுரை கதைகள். இப்படிப் பல கதைகளை சொல்லாம். இவற்றை எல்லாம் இந்த அதிவேக யுகத்தில் தொலைத்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றுவதுண்டு.
நான் செவிமடுத்த, வாசித்த கதைகளை மீட்டு பார்க்கும், மீட்டெடுக்கும் ஒரு சிறு முயற்சியே இது.
என் கற்பனை குதிரையை தட்டி விட்டு முட்டி மோதிய கதைகளும் உண்டு. உங்களிடமும் இதேபோல் அனேக கதைகள் இருக்கும் என நம்புகிறேன். என் சிற்றறிவுக்கு எட்டிய மட்டில் அவற்றை இங்கே ஓர் தொகுப்பாய் தொகுத்திருக்கிறேன்.
வாருங்கள்..... இனி வரும் நாட்களில் கதைகளால் வாழ்வை கொண்டாடுவோம்...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.