Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇனி எக்காலத்திலும் இந்த உலகம் காணாத சுத்தவீரன், என் காவிய தலைவன் கருணாகரனின் கருனையின் பெயரில் என் கற்பனையும் கலந்துருவான “கருணாகரனின் அழகிய மணவாளினி.” S.செண்பகப்ரியா பிறந்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், Read More...
இனி எக்காலத்திலும் இந்த உலகம் காணாத சுத்தவீரன், என் காவிய தலைவன் கருணாகரனின் கருனையின் பெயரில் என் கற்பனையும் கலந்துருவான “கருணாகரனின் அழகிய மணவாளினி.”
S.செண்பகப்ரியா பிறந்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி
வட்டம், படித்தது வரலாறு, பிடித்தது படிப்பது,
சிறுகதைகள். கட்டுரைகல் எழுதுவது...........
S.செண்பகப்ரியா.
Read Less...Achievements
திருப்பாகதீசர்துணை
பாகம் – 3 அட்டை பதிவு
தமிழகத்து மணிமுடிகள் (பேரரசன் என்றும் சிற்றரசன் என்றும்) பலநூறை தன் மீது சுமந்து உருண்டு ஓடும் காலம் எனும் பெரிய தேருக்
திருப்பாகதீசர்துணை
பாகம் – 3 அட்டை பதிவு
தமிழகத்து மணிமுடிகள் (பேரரசன் என்றும் சிற்றரசன் என்றும்) பலநூறை தன் மீது சுமந்து உருண்டு ஓடும் காலம் எனும் பெரிய தேருக்கு அச்சிலே இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றது, அரசர்களின் வரலாறு என்பது. அதிலே சிறு நுனியென இன்னூல் சேறுமானால் மகிழ்ச்சி எனக்கு.
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், இறகின் கனம் கூட, அச்சு முறியும் என்பார்கள். இருந்தும் கிடைப்பதற்கு அரிது இறகு என்கையில், இன்னும் ஏற்றினால் என்ன பிழை என தோன்றும். அதை போன்றே இன்நாவலின் பக்க மிகுதியை நான் கருதுகின்றேன். இந்நாவலிலே இருக்கும் குணம், குற்றம், குறை என்று இதில் மிகுந்திருப்பதை தெளிவுப்படுத்த திருத்திக் கொள்வேன் நான்.
S. செண்பகப்ரியா
திருப்பாக தீசர்துணை
பாகம் – 2 அட்டை பதிவு
சொக்க நாதனுக்கு தன் காதலை சொல்ல, தமிழை தூது அனுப்பினால் பெண் ஒருத்தி. அவளை போல, இன்னும் சிலர் காதலுக்கு தூதாக, தென்றல், என்று
திருப்பாக தீசர்துணை
பாகம் – 2 அட்டை பதிவு
சொக்க நாதனுக்கு தன் காதலை சொல்ல, தமிழை தூது அனுப்பினால் பெண் ஒருத்தி. அவளை போல, இன்னும் சிலர் காதலுக்கு தூதாக, தென்றல், என்றும், அன்னமென்றும், பெட்டை என்றும் மான் என்றும் அனுப்பி வைக்க......
மறுபுரம் தேவர்கள் வாழ வேலவன் அனுப்பிய தூது, பகையை தவிர்த்து உறவை வளர்க்க தர்மன் அனுப்பிய தூது, தன்னுடையதை, தன்னகத்தே சேர்க்க தயாநந்தன் அனுப்பிய தூது, வரிசையில் மனுகுலதீபனின் திறை பொருள் திரட்ட அனுப்பிய தூது, காதலுக்கு போன தூதின் பயன் கண்ணானத்தில் சென்று முடிவடைவதும், சமாதானத்திற்கு போன தூதின் பயன் சரித்திர போரிலே முற்று பெருவதும், எழுதப்படாத விதிபோலும்.
சமாதான தூதுவர்கள் : வீரபாகு, கண்ணன், அஞ்சனை சுந்தரன், கருணாகரன்.
சரி வாங்க போகலாம் கதைக்கு.........
S. செண்பகப்ரியா
திருப்பாகதீசர்துணை
முதல் பாகம் – அட்டை பதிவு
பாமரனையும் போர்க்களம் போகத்தூண்டும்.
சயங்கொண்ட புலவரின் “தென் தமிழ்த் தெய்வப் பரணி” யாம் கலிங்கத்து பரணி. அதிலே நான்
திருப்பாகதீசர்துணை
முதல் பாகம் – அட்டை பதிவு
பாமரனையும் போர்க்களம் போகத்தூண்டும்.
சயங்கொண்ட புலவரின் “தென் தமிழ்த் தெய்வப் பரணி” யாம் கலிங்கத்து பரணி. அதிலே நான் கதை எழுத காரணமான தாழிசை ஒன்று.
இலங்கை எறிந்த கருணா கரன்தன்
இகல் வெம் சிலையின் வலி கேட்பீர்!
கலிங்கம் எறிந்த கருணா கரன்தன்
களப் போர் பாடக் கடை திறமின்!
64. க.பரணி.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.