திருப்பாக தீசர்துணை
பாகம் – 2 அட்டை பதிவு
சொக்க நாதனுக்கு தன் காதலை சொல்ல, தமிழை தூது அனுப்பினால் பெண் ஒருத்தி. அவளை போல, இன்னும் சிலர் காதலுக்கு தூதாக, தென்றல், என்றும், அன்னமென்றும், பெட்டை என்றும் மான் என்றும் அனுப்பி வைக்க......
மறுபுரம் தேவர்கள் வாழ வேலவன் அனுப்பிய தூது, பகையை தவிர்த்து உறவை வளர்க்க தர்மன் அனுப்பிய தூது, தன்னுடையதை, தன்னகத்தே சேர்க்க தயாநந்தன் அனுப்பிய தூது, வரிசையில் மனுகுலதீபனின் திறை பொருள் திரட்ட அனுப்பிய தூது, காதலுக்கு போன தூதின் பயன் கண்ணானத்தில் சென்று முடிவடைவதும், சமாதானத்திற்கு போன தூதின் பயன் சரித்திர போரிலே முற்று பெருவதும், எழுதப்படாத விதிபோலும்.
சமாதான தூதுவர்கள் : வீரபாகு, கண்ணன், அஞ்சனை சுந்தரன், கருணாகரன்.
சரி வாங்க போகலாம் கதைக்கு.........
S. செண்பகப்ரியா
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners