"எனதருகே அமர்ந்திருக்கும் சன்னல் இருக்கை" (ஈஸி) என்பது அன்பு, நினைவு, தவிப்பு, இயற்கை மற்றும் தனிமை ஆகிய உணர்வுகளை இயல்பாக எடுத்துரைக்கும் கவிதைத் தொகுப்பு. ஆறு வருடங்களுக்கு பிறகு எழுதிய இந்நூல், பதினான்கு நாட்களில் பிறந்த உணர்வுப் பொட்டலங்கள். ஒவ்வொரு கவிதையும் தேநீர் பருகும் நேரத்தில் பகிரப்படும் உரையாடலைப் போல இருக்கும். "ஈஸி" உங்களுக்கு சன்னல் இருக்கையைத் தரும் என நம்பிகிறேன். அன்பும் நன்றியும் உரித்தாகுக.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners