Share this book with your friends

GUIDE FOR LIFE / வாழ்க்கைக்கு வழிகாட்டி

Author Name: Ar. Arul Selvan | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

தமிழ் மொழியின் ஒப்புயற்வற்ற நூல் “திருக்குறள்”. மனித இனம் முழுமைக்கும் பயன் தரும் வண்ணம் திருவள்ளுவர் இதைப் படைத்துள்ளார். நூலில் 1330 குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாக நான் கருதும் 150 குறட்பாக்களை (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) இந்நூலில் தொகுத்து அளித்துள்ளேன்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

அரு. அருள்செல்வன்

அரு. அருள்செல்வன் 1961இல் பிறந்தவர். இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். தமிழில் 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் இவருடைய படைப்புகள் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி வாயிலாக வெளிவந்துள்ளன. கதை, கவிதை, கட்டுரை, நாடகம் முதலிய தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.

Read More...

Achievements

+4 more
View All