தோல்விகளின் மூலமோ பெரிய மனசோர்வு மூலமோ தெய்வத்திடம் அறிமுகமாகும் மனிதன், வெற்றியை பார்க்கும் விதமும், அன்பு, காதல், பணம்,புகழ் என அனைத்தையும் பார்க்கும் விதமும் முற்றிலும் மாறுகிறது.தெய்வம் என்ற ஒன்றை மனிதன் நம்பும் பட்சத்தில், அதற்கான எதிர்வினைகளையும் நம்ப நிறைய வாய்ப்புகள் உள்ளன. இக்கதை கடவுள், அதனுடைய எதிர்வினை என அனைத்தையும் நம்பும் மனிதர்களுக்காக மட்டுமே!
Delete your review
Your review will be permanently removed from this book.