Share this book with your friends

Kudumisamiyin Theerthangal / குடுமிசாமியின் தீர்த்தங்கள் திருக்காளத்தியின் முக்தி தரும் தீர்த்தங்கள்

Author Name: Vijayabashkar Santhanakrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கண்கண்ட தெய்வமான ஈசனுக்கே தனது இரு கண்களை தானமாக வழங்கிய கண்ணப்ப நாயனாரின் வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆறே நாட்களில் முக்தி அடைந்த அற்புத ஆத்மா அவர். யானைக்கும், பாம்புக்கும், ஏன் ஒரு சின்னஞ்சிறிய சிலந்திக்கு கூட உடனடியாக முக்தியை தந்த அந்த இறைவன் ஏன் அந்த ஆறு நாட்கள் அவரை காக்க வைத்தார்? அந்த ஆறு நாட்களில் அவருக்கு எவ்விதமான அனுபவங்களைத் தந்திருப்பார் என்ற கேள்விகளே இக்கதைக்கான கருவாகும்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

விஜயபாஸ்கர் சந்தானகிருஷ்ணன்

என் பெயர் விஜயபாஸ்கர் சந்தானகிருஷ்ணன். 

கவனித்தல், படித்தல், தேடல், பயணித்தல், மலையேற்றம், புகைப்படமெடுத்தல் என பன்முக ஆர்வம் கொண்டவன்.  

‘ஒரு பயணியின் வழித்தடம்’ (https://vbstravelpath.blogspot.com/) என்ற வலைப்பூவில் பயண அனுபவங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் புகைப்பட தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்.

நூல் வடிவில் வெளிவரும் எனது மூன்றாம் படைப்பு இது. அனைவரும் படித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

Read More...

Achievements

+3 more
View All