Share this book with your friends

Manathin Varththaikal Puriyaatho-part-2 / மனதின் வாத்தைகள் புரியாதோ -பாகம்-2

Author Name: Deepa Senbagam. | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல்  தொடர் கதை. 80 அத்தியாயங்களில்  எழுதப்பட்ட பெரிய நாவல்.  தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை. அதனால் ஹிந்தி, ராஜஸ்தானி வார்த்தைகளும் இடம் பெற்று இருக்கின்றன. இது இரண்டாம் பாகம்.


நீண்ட கதை அதனால், 1-50 அத்தியாயங்கள்,பாகம்-1 ஆகவும், 51-80 வரை அத்தியாயங்கள் , பாகம்-2 ஆகவும் பகுதியாகப்  பதிப்பிக்கப் படுகிறது. 

Read More...

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

தீபா செண்பகம்.

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 5 நெடுந் தொடர் நாவல்கள், 3 நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசை பெற்றது. 


  இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “ப

Read More...

Achievements

+2 more
View All