மூன்று முகங்கள்
கிபி17 ஆம் நூற்றாண்டு இறுதியில் சுதந்திரப் போராட்ட வீரத்திற்காக தன் நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்ட வேலு நாச்சியார் அவர்கள் பற்றிய தரவுகளுடனும் மற்றும் அதற்குத் துணையாய் இருந்து இன்னுயிர் நீத்த மேற்கு தொடர்ச்சி மலை தாண்டி குயிலானில் இருந்து இடம்பெயர்ந்த குயிலி பற்றிய தரவுகள் உள்ளடக்கிய பகுதியும்,இந்த புத்தகத்தில் அடக்கம்.
அதேபோல 2000 வருடம் அழியா காதல் கதை ஆய் நாட்டு இளவரசியும் கொரிய ராணியும் ஆகிய செம்பவளத்தை பற்றிய தரவுகளும் ஆய்வு பற்றிய விரிவான பார்வையும் இந்த நூலில் உள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners