ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள் , ஓதச் சொல்லி கேட்கவும் செய்வார்கள் , ஒவ்வொரு ரமலானிலும் அந்த வருடத்தில் இறக்கப்பட்ட ஆயத்துக்களை ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரஸுல் ஸல் அவர்களுக்கு ஓதிக்காட்டுவார்கள்
குறிப்பாக தன் சகாக்களான சஹாபி களில் புகழ்பெற்ற காரியான ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலி அவர்களை ஓதச் சொல்லி விரும்பி கேட்பார்கள்
இந்த இரண்டு அமல்களையும் ஒரு சேர கொடுப்பது தான் தராவீஹ் தொழுகை , இதைப் பற்றிய சிறு விளக்கம் இந்த தொகுப்பு
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners