Share this book with your friends

Thirukural Kathaigal / திருக்குறள் கதைகள் திருக்குறள் நெறி நின்ற சான்றோர்கள் (தொகுதி 2)

Author Name: S.kalaivanan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்நூலில் திருக்குறளும், அதில் வள்ளுவர் காட்டும் சான்றாண்மை
குணங்களும், அதற்கான விளக்கமும் தகுந்த உண்மை சம்பவங்கள் கொண்ட
கதைகள் மூலம் சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் முல்லைக்கு ஏன் தேர் கொடுத்தார் பாரி அதன் மெய்ப்பொருள்
என்ன என்பது போன்ற விளக்கங்களும், அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கின்
மருத்துவ சாதனையில் உள்ள அறம் மற்றும் மாவீரன் அலெக்சாண்டர்,
மார்ட்டின் லூதர் கிங், திப்பு சுல்தான், பகத்சிங், பெர்னாட்ஷா, அறிஞர் அண்ணா
போன்றோர்

Read More...
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

எஸ்.கலைவாணன்

ஆசிரியர் S. கலைவாணன் அவர்கள் கடலூர் மாவட்டம்

 நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர்.கல்லூரிப் படிப்பை விழுப்புரம் அரசு கல்லூரியிலும் சிறப்பாக முடித்து மத்திய அரசு நிறுவனமான தூத்துக்குடி கனநீர்  தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து முப்பத்தியாறு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஈர்ப்பால் 1330 குறள்களையும் மிகத் தெளிவாகப்படித்து 'வள்ளு

Read More...

Achievements

+11 more
View All