Share this book with your friends

AARALI / ஆரலி

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஆரலி  கதை மொத்தமும் நாயகி வெண்மதி பற்றியது. அவளின் சுய அன்பு பற்றிய கதை. தன்னை நேசிக்கும் ஒருவர் தான் பிறரை நேசிக்க முடியும் என அறிந்து மாற்றம் பெறும் ஒரு சாதாரண பெண்ணின் கதை. நாயகன் வியன் இங்கே மதியின் ஆண் தேவதை. இருவரின் எதார்த்தமான காதல், கதையை நகர செய்யும். நன்றி.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு கிராஃபிக் கலைஞர், எழுத்தாளினி  மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொண்ட ஆசையில் கவிதைகள் கிறுக்கி, என் எண்ணங்கள், கருத்துக்கள் பகிர வேண்டும் என்ற ஆவல் என்னை எழுத கதைகள் வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. உங்களுக்கும்  எனது கதைகள் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்

Read More...

Achievements

+2 more
View All