Gowri Muthukrishnan

Graphic Artist and Writer
Graphic Artist and Writer

  Hello, I'm Gowri Muthukrishnan. I am a abacus teacher, graphic artist, housewife and of course a writer too! Reading stories is my main and favorite hobby. For my little desire for writing, I put all my energy and that made me writer. Love is the only core of my stories. i hope you like my stories too. Please read it once.  Love does everything. Thanks, Gowri Muthukrishnan.Read More...


Achievements

இல்லறம் நல்லறமாக பாகம் - 3

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம்,

இல்லறம் நல்லறமாக கதையின் மூன்றாம் பாகத்திற்கு வந்து விட்டோம். பாகம் ஒன்று மற்றும் இரண்டில் உள்ளது போல அல்லது சற்றே சிக்கலான சில குடும்ப பிரச்சனைகளை பேச இருக்க

Read More... Buy Now

மித்ரசாரா

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம்,

இது எனது 28 ஆம் நாவல். கதை தாம்பத்தியம் பற்றியது. நாயகன் நாயகி இருவரின் தாம்பத்திய வாழ்க்கையில் உள்ள கசப்புகளை பேச போகிற கதை. காமமும் காதலும் வேறு வேறு நிலை. தாம்ப

Read More... Buy Now

என்னுயிர் துணையே

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

என்னுயிர் துணையே.. எப்போதும் போல அன்பை கதைக்கருவாக கொண்ட காதல் கதை. அன்பும் காதலும் கதைக்குள் வலம் வர, ஒதுக்கம் என்ற வலி அழுத்தம் தர ஒரு உணர்வு பயணம் இந்த கதை.

Read More... Buy Now

விழிகளிலே உன் தேடல்

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

காதலர்கள் முகம் பார்க்காது செய்யும் காதலில் அதிகம் இருப்பது காதலும் நம்பிக்கையும். அப்போது காதலி யார் என்றே அறியாது செய்யும் காதல் எப்படி இருக்கும்? இந்த மெய்நிகர் உலகி

Read More... Buy Now

மாண்புமிகு மாமியார்

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

இந்த மாமியார் மருமகள் உறவுக்கு இடையில் அப்படி என்ன தான் பிரச்சனை? ஏன் இவங்களுக்கு ஒற்றுமையே இல்ல? ஏன் எப்பவும் சண்டை, சங்கடம்? என்ன செய்தால் இந்த பிரச்சனை இல்லாம இந்த உறவு ச

Read More... Buy Now

அன்பின் மிகை

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

அன்பு அனைத்தும் செய்யும். ஒருவர் மீது நாம் கொண்டு இருக்கும் அன்பு என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய கதை. கதையில் வரும் மாந்தர்கள் அனைவரும் தன் அன்பானவர்களுக்கு அன்பு செ

Read More... Buy Now

நிறைவென்பது நீ

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

நிறைவென்பது நீ -  முழுமை என்பது நீ

கதையின் மைய கருத்து காதல். கொஞ்சம் முரண் பேச போகும் காதல் கதை. நான்கு காதல் ஜோடிகள்,  இரண்டு முரண் இரண்டும் இணைந்து சேர்த்து வைக்க போவ

Read More... Buy Now

ஆரலி

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

ஆரலி  கதை மொத்தமும் நாயகி வெண்மதி பற்றியது. அவளின் சுய அன்பு பற்றிய கதை. தன்னை நேசிக்கும் ஒருவர் தான் பிறரை நேசிக்க முடியும் என அறிந்து மாற்றம் பெறும் ஒரு சாதாரண பெண்ணின்

Read More... Buy Now

என்னுள்ளே மாற்றம் வந்தாச்சு

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

என்னுள்ளே மாற்றம் வந்தாச்சு -  காதல் தோல்வியில் இருந்து மீண்டு வரும் நாயகன் பற்றி பேசுகிறது உடன் நாயகனின் முன்னாள் காதல் பற்றியும், இன்னாள் திருமண வாழ்வை பற்றியும் கூறு

Read More... Buy Now

காவலன் பாகம் - 3

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

காவலன் பாகம் - 3 எனது 20 ஆம் நாவல். முன் இரு பாகங்களின் தொடர்ச்சி இந்த பாகம் அதில் கேள்வியாக நின்ற சில இடங்களும், இதையும் சொல்லி இருக்கலாம் என்று வாசகர்கள் சொன்ன விஷயங்களை எல்

Read More... Buy Now

நாயகன் - 2

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம்,

இது எனது புது முயற்சியின் தொடர்ச்சி. நாயகனின் இரண்டாம் பாகம் எனவே நாயகன் படித்து விட்டு இதை தொடரவும். கதை நாயகன் எழுதிய சாலி பற்றி, .எழுத்தாளினியின் மனநிலையை சொல

Read More... Buy Now

விசிறி

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம்,

இது என்னுடைய 18 ஆம் நாவல். இந்திய சினிமா கொண்டாடும் நடிகை. அவள் தான் கதையின் நாயகி, அவனில் விசிறி ரிஷ்பன் தான் நாயகன். இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த பின் பிரிந

Read More... Buy Now

நாயகன்

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், இது எனது 16 ஆம் நாவல். நாயகன் நாம் இது வரை பார்த்து, கேட்டு, படித்து, தெரிந்து, கற்பனை செய்து வைத்து இருக்கும் நாயகன் அல்ல இவன். இது வரை யாரும் பார்க்காத நாயகன். நா

Read More... Buy Now

கலவர காதல்

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், 

கலவர காதல், இது ஒரு காதல் சிறுகதை தொகுப்பு, ஒரே தலைப்பில் பல முகம் கொண்ட காதல் கதைகளை தொகுப்பாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறேன். மொத்தம் பத்து கதைகள். என்னை

Read More... Buy Now

நாணயம்

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், 

நடுத்தர வர்க்கத்தினரின் வலியின் பிரதிபலிப்பு.! இன்றைய சூழலில் நடுத்தர ஆண் மகனின் பொருளாதார சிக்கலையும், அவன் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், அதனால் அவன் எடுக்

Read More... Buy Now

இல்லறம் நல்லறமாக

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

“ இல்லறம் நல்லறமாக “ எனது 14 ஆம் நாவல். முழுக்க முழுக்க இல்லறம் பற்றி பேசும் கதை. எப்போதும் போல அன்பும் காதலும் தான் கதை கரு, நான்கு தம்பதிகள் அவர்களின் காதல், ஊடல், புரிதல்,

Read More... Buy Now

பெஸ்டி

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

பெஸ்டி எனது 13 ஆம் நாவல்,  இந்த கதைக்களம் எனது புது முயற்சி, நான் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து  நிச்சயம் இது வேறுப்பட்டு இருக்கும். கொஞ்சம் 18 + விஷயங்கள் மற்றும் சில முரண்

Read More... Buy Now

காத்திருந்த கண்களே

Books by கௌரி முத்துகிருஷ்ணன்


வணக்கம், 

காத்திருந்த கண்களே எனது 12 ஆம் நாவல். எப்போது என் கதையின் கரு அன்பு தான். இந்த கதையில் நட்பின் வழியில் அன்பை சொல்லி இருப்பேன். நண்பனுக்காக எதை எல்லாம் விட்டு த

Read More... Buy Now

இல்லறம் நல்லறமாக

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

“ இல்லறம் நல்லறமாக “ எனது 11 ஆம் நாவல். முழுக்க முழுக்க இல்லறம் பற்றி பேசும் கதை. எப்போதும் போல அன்பும் காதலும் தான் கதை கரு, நான்கு தம்பதிகள் அவர்களின் காதல், ஊடல், புரிதல்,

Read More... Buy Now

தாரையடி நீ எனக்கு

Books by கௌரி முத்துகிருஷ்ணன்.

வணக்கம், இது எனது பத்தாம் நாவல். புது கோணத்தில் காதலை பற்றிய கதை, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எனது புனைவும் சேர்ந்து முழு நாவல் ஆகி உள்ளது. இடையில் கவிதைகளின் தலை

Read More... Buy Now

காதல் கணம் கொண்டேன்

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், இது எனது ஒன்பதாம் நாவல். கதை காதலையும் நட்பையும் பற்றி, மூன்று கோணம் கொண்ட உறவு, கணவன், மனைவி, மனைவியின் நண்பன் இவர்களின் உணர்வு போராட்டம் தான் கதையின் கரு. கதையின் ஒர

Read More... Buy Now

கள்வனின் கண்மணி

Books by கௌரி முத்துகிருஷ்ணன்.

வணக்கம், இது எனது 7ஆம் நாவல் , இதுவரை காதல் மட்டுமே கருவாக வைத்து எழுதி இருக்கிறேன் , முதல் முறை காதலோடு களவும் காவலும் சேர்ந்த புது முயற்சி. நிறையப் பெண்களுக்குத் தேவையான

Read More... Buy Now

கள்வனின் கண்மணி

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், இது எனது 7ஆம் நாவல் , இதுவரை காதல் மட்டுமே கருவாக வைத்து எழுதி இருக்கிறேன் , முதல் முறை காதலோடு களவும் காவலும் சேர்ந்த புது முயற்சி. நிறையப் பெண்களுக்குத் தேவையான

Read More... Buy Now

எங்கிருந்து வந்தாயோ

Books by கௌரி முத்துகிருஷ்ணன்.

எங்கிருந்து வந்தாயோ வணக்கம், இது எனது ஆறாம் நாவல். தாய் இல்லா நாயகன். அவனுக்கு அன்பு தராதா சித்தி, நாயகனின் அன்பு மனைவியும் பிரசவத்தில் அவனை பிரிந்து செல்ல , தன் உயிரின்

Read More... Buy Now

விழி பேசும் மொழி

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், "உன் விழியில் என் காதல்" கதையின் இரண்டாம் பாகம் தான் "விழி பேசும் மொழி". "உன் விழியில் என் காதல்" கதையின் நாயகன் அபினவ் ஸ்ரீ (அபி) நாயகி அதீதி (அதி) இவர்களின் மகன்கள் தான் (

Read More... Buy Now

உன் விழியில் என் காதல்

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

"உன் விழியில் என் காதல் " எனது இரண்டாம் கதை. முற்றிலும் கற்பனையான கதை. காதலை புதிய கோணத்தில் எழுதி இருக்கிறேன். நாயகனுக்கு நாயகி முகம் தெரியும் ஆனால் காதலை சொல்லும் நிலையில்

Read More... Buy Now

முதல் நீ .. முடிவும் நீ ..

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், இது என் நான்காம் நாவல். ஒரு ஆணின் காதல் பற்றிய கதை. இது நாயகன் அஜய்யின் கதை. அவனை சுற்றி தான் கதையின் களம். அவனின் உணர்வுகளும், முடிவுகளும் தான் கதையை அடுத்த கட்டம் கொண

Read More... Buy Now

அவள் வந்துவிட்டாள்

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், எனது மூன்றாம் கதை " அவள் வந்துவிட்டாள்" . நாயகன் அன்பு செல்வனின் முதல் காதல் பற்றியும் அவனின் குடும்ப நிலை பற்றியும் அறியாது மணமுடித்து வரும் நாயகி வைஷ்ணவி. அன்பு ச

Read More... Buy Now

கவிதையே சொல்லடி

Books by கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம் , இது எனது முதல் கதை, காதலை சொல்லிவிட்டு காதலியின் பதிலுக்கு காத்துக்கொண்டு இருக்கும் நாயகன், காதல் இருந்தும் அதை சொல்லாத காதலி. இவர்களை பற்றிய கதையே கவிதையே சொல்லடி

Read More... Buy Now

Edit Your Profile

Maximum file size: 5 MB.
Supported File format: .jpg, .jpeg, .png.
https://notionpress.com/author/