வணக்கம் தோழமைகளே..
இது எங்களது குழுவின் மூன்றாவது ரிலே கதை.
காலம் தனது கடமையை எவரைப் பற்றியும் சிந்திக்காது சரியான தருணத்தில் செய்து முடித்தே தீரும். அது நன்மையோ தீமையோ, ஒவ்வொரு மனிதரின் செயல்களைப் பொறுத்து அமையும். எண்ணத்தின் படி எதிர்காலம்.
முற்பிறவியில் விட்டுப்போன தங்களது பணியை முடிக்க வந்தவர்களின் வாழ்வு, ஒற்றைச் சடையில் பிணைக்கப்பட்ட இரு பின்னல்களாய்.
பணியை முடித்து வெற்றி வாகை சூடும் முன் நேர்ந்த சூழ்ச்சிகளும், கை நழுவ இருந்த வெற்றியை பெற்று தந்தவன் எனச் சிலரின் பாச போராட்டங்களும், பணியே உயர்வென வாழ்ந்தவர்களும் இக்கதையில்.
அரணிற்குள் புதைந்துள்ள ஒரு யுகத்தைக் காணலாம் வாருங்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners