Nandhini Sugumaran.

Tailor and Writer
Tailor and Writer

Achievements

+6 moreView All

இளநகைப்பாவை

Books by நந்தினி சுகுமாரன்

வணக்கம் தோழமைகளே...

இளநகைப் பாவை, இது எனது முப்பதாவது நாவல். பதினைந்தாவது புத்தகம். வரலாற்று புனைவாய், எனது முதல் முயற்சி. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள, கிபி 2

Read More... Buy Now

கனக்கும் மேகங்கள்

Books by நந்தினி சுகுமாரன்

வணக்கம் தோழமைகளே...

கனக்கும் மேகங்கள் எனது பதிமூன்றாம் நாவல். பருவ ஈர்ப்பு, காதல், மறுப்பு, தோல்வி, மீள்தல், திருமணம், புது உணர்வு, எதிர்பாரா திருப்பம் என வாழ்க்கை நகர நகர கத

Read More... Buy Now

உயிர்க்கிறேனடா உந்தன் காதலில்!

Books by நந்தினி சுகுமாரன்

வணக்கம் தோழமைகளே...

உயிர்க்கிறேனடா உந்தன் காதலில் எனது பன்னிரண்டாம் நாவல். மறுமணம் சார்ந்த கதைக்களம். உணர்வுகளைத் தொலைத்து வாழும் நாயகிக்கு தனது காதலின் வழியாய் உயிர

Read More... Buy Now

நினைவாகவே குழைகிறேன்

Books by ரோஜாக்கள் குழு

வணக்கம் தோழமைகளே..

நினைவாகவே குழைகிறேன்..

எங்களது ரோஜாக்கள் குழுவின் ஐந்தாவது ரிலே கதை.

சொல்லப்படாத காதலின் நினைவுகளால் மனம் வாட, அதை பகிர்ந்த பின் நடக்கும் நிகழ

Read More... Buy Now

முகவரி தேடும் முகிலினங்கள்

Books by ரோஜாக்கள் குழு

முகவரி தேடும் முகிலினங்கள்.. இது எங்களது நான்காவது ரிலே.

இயல்பான காதல் கதை, சிறிது நகைச்சுவையுடன் கலந்து தந்திருக்கிறோம். தங்களுக்கான காதல் முகவரியைத் தேடு

Read More... Buy Now

பாண்டியம்மை

Books by நந்தினி சுகுமாரன்

பாண்டியம்மை..

எனது முதல் குறுநாவல் முயற்சி. நம் மக்களில் குலதெய்வ வழிபாடு என்ற ஒரு முறை உண்டு. தலைமுறை தலைமுறையாய் அதைத் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த குலதெய்வங்கள், பொ

Read More... Buy Now

அரணுள் யுகம் காண வா

Books by ரோஜாக்கள் குழு

வணக்கம் தோழமைகளே..

இது எங்களது குழுவின் மூன்றாவது ரிலே கதை.


காலம் தனது கடமையை எவரைப் பற்றியும் சிந்திக்காது சரியான தருணத்தில் செய்து முடித்தே தீரும். அது நன்மையோ தீ

Read More... Buy Now

தேன்மழைச் சாரலாய்

Books by நந்தினி சுகுமாரன்

வணக்கம் தோழமைகளே..

தேன்மழைச் சாரலாய்.. காதலை மட்டுமே மையப்படுத்தி எழுதிய கதை.

நாயகன் - தேன்மொழியன் (இனியன்)
நாயகி - சாராவதி (சாரல்)

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மொழிய

Read More... Buy Now

கலைந்த கனவுகள் கலையாத உறவுகள்

Books by ரோஜாக்கள் குழு 

முதுநிலை பட்டதாரியாக ஆசை கனவுகளுடன் கால் வைத்த ஒருவன்.. 
வான சிவப்பு அழகா, சிறிது நேரத்தில் தன் பாதியாகும் அவள் வெட்கம் அழகா என பல கனவுகளுடன் மணமாலை அணிந்த ஒருவன்..


Read More... Buy Now

தேடல் நீயே மாறனே

Books by நந்தினி சுகுமாரன்.

வணக்கம் தோழமைகளே..

தேடல் நீயே மாறனே!

தலைப்பே கதையைச் சொல்லிவிடும். ஆம்! தான் நேசிக்கும் மாறனை தேடும் மாதிராவின் பயணமே இக்கதை!

முதல் காதலில் ஏமாற்றமடையும் ஒரு பெண்

Read More... Buy Now

செம்பூக்களின் கவித்துளிகள்

Books by ரோஜாக்கள் குழு

வணக்கம் தோழமைகளே..

    தாய்க்கு நிகர் யாருமில்லை என்பது போல் ஒரு நல்ல நட்புக்கும் ஈடு இணை வேறு ஏதுமில்லை. உலகில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மாறாத ஒன்று அன்பு தான். அப்

Read More... Buy Now

எனதழகே[கா]

Books by நந்தினி சுகுமாரன் (2022)

வணக்கம் தோழமைகளே..

எனதழகே[கா] எனது பன்னிரண்டாவது நாவல். இது சற்றே பெரிய அளவிலான கதை. அதற்கேற்றார் போல் கதை மாந்தர்களும் அதிகமே!

தமக்கு உரிமையான இடத்தில் உடனிருக்கும

Read More... Buy Now

எனதழகே[கா]

Books by நந்தினி சுகுமாரன் (2022)

வணக்கம் தோழமைகளே..

எனதழகே[கா] எனது பன்னிரண்டாவது நாவல். இது சற்றே பெரிய அளவிலான கதை. அதற்கேற்றார் போல் கதை மாந்தர்களும் அதிகமே!

தமக்கு உரிமையான இடத்தில் உடனிருக்கும

Read More... Buy Now

ஒரு பக்கக் கதைகள்

Books by ரோஜாக்கள் குழு

மறக்க இயலாத தருணங்கள் மனதிலிருந்து நீங்காத நினைவுகளாய், கால வெள்ளத்தில் கடந்து செல்லும் நம்முடன் நிழலாக அல்லாமல் நினைவுகளாக மட்டுமே பயணிக்கும் பொக்கிஷங்கள். 

Read More... Buy Now

கண்மணியே என் கண்ணம்மா

Books by நந்தினி சுகுமாரன்

பருவ வயதில் ஹார்மோன் மாற்றங்களினால் நாயகன் நாயகிக்கு இடையே உருவாகும் உணர்வுகளும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுமே.. இந்த கண்மணியே என் கண்ணம்மா!

Read More... Buy Now

வளையாத நாணல்கள்

Books by ரோஜாக்கள் குழு 

வணக்கம் நண்பர்களே..

வளையாத நாணல்கள் எங்களது ரோஜாக்கள் குழுவின் இரண்டாவது ரிலே கதை..

முதல் கதையை போலவே இக்கதைக்கும் தங்களது ஆதரவை தர வேண்டுகிறோம்.

சிறு அறிமுகம்..

கம

Read More... Buy Now

வானவில் பூக்கள்

Books by நந்தினி சுகுமாரன் (2021)

வானவில் பூக்கள் எனது ஐந்தாவது நாவல். கனிந்தமனம் கதையின் மூன்றாம் பாகம்.

முதல் இரண்டு பாகங்களில் வந்த கதை மாந்தர்களின் வாரிசுகள், இக்கதையில் முதன்மை கதா பாத்திரங்களாக

Read More... Buy Now

தேனும் தமிழும்

Books by நந்தினி சுகுமாரன் (2021)

தேனும் தமிழும்.. எனது நான்காவது கதை.
கனிந்த மனம் கதையின் இரண்டாம் பாகம். இதில் முதல் பாகத்தின் துணை கதாபாத்திரங்களான வேலு, வேணி, கர்ணா, ஜெயந்தி, காசி, மீராவிற்கு முதலில் பார்

Read More... Buy Now

தேனும் தமிழும்

Books by நந்தினி சுகுமாரன்

தேனும் தமிழும்.. எனது நான்காவது கதை.
கனிந்த மனம் கதையின் இரண்டாம் பாகம். இதில் முதல் பாகத்தின் துணை கதாபாத்திரங்களான வேலு, வேணி, கர்ணா, ஜெயந்தி, காசி, மீராவிற்கு முதலில் பார்

Read More... Buy Now

கனிந்த மனம்

Books by நந்தினி சுகுமாரன் (2021)

தான் இருக்கும் கிராமத்தின் மனிதர்களையே, தன் குடும்பமாக உறவுகளாக நினைத்து வாழும் நாயகி. குடும்ப உறவுகளில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அமெரிக்க குடிமகனான நாயகன்,

Read More... Buy Now

மயங்குவதேனோ மதுரவனே!

Books by நந்தினி சுகுமாரன்

வணக்கம் நண்பர்களே...

மயங்குவதேனோ மதுரவனே..! 

என்னுடைய ஆறாவது கதை.


பொதுவாகவே மனித உணர்வுகள் விசித்திரமானது. எதையும் தனக்கு மட்டும் தான் என எண்ணும் சுயநலம் கொண்டது.

Read More... Buy Now

காத்திருக்கிறேன் மான்விழியே!...

Books by நந்தினி சுகுமாரன்

காத்திருக்கிறேன் மான்விழியே..

எனது முதல் கதை, முதல் எழுத்து.

தன் முதல் காதலை தவறவிட்ட நாயகனும் ஒரு குழந்தைக்கு தாயான நாயகியும் இணைவதே கதை.
நாயகனின் கல்லூரி காதல் தோல

Read More... Buy Now

கை சேர்ந்த கவிதை...

Books by நந்தினி சுகுமாரன்.

நாயகன் : சிவபரதன்.
நாயகி : சுவாதி.

மாமன் மகளின் அழகினால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்ய நினைக்கும் நாயகன், பின் அவளது மன எண்ணங்கள் பிடித்தம் இல்லாது விலகுகிறான். தமை

Read More... Buy Now

Edit Your Profile

Maximum file size: 5 MB.
Supported File format: .jpg, .jpeg, .png.
https://notionpress.com/author/