‘பொம்மை’ எனும் இச்சிறுநுாலில்.. அறநெறி கற்பிக்கும் 22 அற்புதச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிறந்த படைப்பாளிகள் ரத்தினச் சுருக்கமாக தந்துள்ள அத்தனை சிறுகதைகளும் சமூக வாழ்க்கை பாடங்கள் என்றால் இது மிகையல்ல. 22 சிறுகதைகளும் ஒன்றையொன்று விஞ்சும் மகத்தானவை. வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசித்து ரசிக்க வேண்டிய சிறு நுால் என்பது உண்மை.