Share this book with your friends

Buddharai Parthen / புத்தரைப் பார்த்தேன் I saw Buddha

Author Name: Mathavaraj | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

தனது அடையாளங்களை மனிதன் இப்போது பார்க்க முடிவது குழந்தைகளிடம்தான். குழந்தைகளை எல்லோரும் நேசித்துக் கொண்டு இருக்கிறோம். குழந்தைகளே எவ்வளவு வயதானவரையும் குழந்தைகளாக்கி விளையாடுகின்றன. சபிக்கப்பட்ட நம்மை மீட்கும் வல்லமை கொண்ட குழந்தைகளின் பாதத்துளிகளை தரிசிப்பதாகவோ அல்லது யாசிப்பதாகவேப் படுகிறது

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

மாதவராஜ்

எழுதிய முதல் சிறுகதை மண்குடம் இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றது. இதுவரை இராஜகுமாரன் (மீனாட்சி புத்தகாலயம்), போதிநிலா (வம்சி பதிப்பகம்) என இரு சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

’சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்’, ’காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர்’, ’என்றென்றும் மார்க்ஸ்’, ’மனிதர்கள் உலகங்கள் நாடுகள்’ போன்ற Non fiction புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இவைகளை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

Read More...

Achievements

+1 more
View All

Similar Books See More