Share this book with your friends

Eluthukal mel kadhal / எழுத்துக்கள் மேல் காதல்

Author Name: Dharshini. M & Gnana Sekaran S | Format: Paperback | Genre : Poetry | Other Details

எழுத்துக்கள் மேல் காதல்" இன்று மட்டும்  இல்லாமல் என்றும் இருக்கவே ஆசை படும் சில நண்பர்களையும் சேர்த்து தொகுத்து உள்ளோம்.கவிதொகுப்புகள் பலவற்றில் ஓர் பாகமாகவே தமிழும் உள்ளதே என நினைத்து கொண்டே இருந்ததால்...
தனி தமிழ் கவிதைகளை தொகுக்க ஓர் குறையாத ஆர்வம் நித்தம் கூடிக்கொண்டே சென்று கொண்டு இருந்தது...
இதன் வெளிப்பாடே இந்த கவிதை தொகுப்பு...
தொகுப்பில் இணைந்த கவிதை சிறகுகள்
காற்றில் பறக்கும் காத்தாடி போல்,
ஊரெங்கும் தெரிய  உயர  வாழ்த்துகள்...

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

தர்ஷினி & சி.ஞான சேகரன்

தர்ஷினி , முதுகலைப்பட்டம் பெற்றவர். தன் கருத்துக்களையும் விருப்பங்களையும் மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கான தளமாக எழுதுவதை மேற்கொண்டார். அவர் தன் எழுத்து படைப்புகளில் சமூகத்தின் மீது உள்ள கோபமும், பெண்களை முடக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராகவே இருக்கும். இவர் மற்றவர்களுக்கு உத்வேகமும் மகிழ்ச்சியும் அளிக்கின்ற வார்த்தைகளை எடுத்துச் செல்வார். ஏனென்றால், இவருக்கு அது கிடைக்காத போது மற்றவர்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் ‌

சி.ஞான சேகரன் இவர் ஒரு டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினியர்.அவருக்கு கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். அவரது நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் பாடல்கள் அவரது உத்வேகம். பள்ளிக்கூடம் தொடங்கி சொற்பொழிவு போட்டியில் அவர் காட்டிய ஆர்வம் அவரை கவிதைகளை எழுத வைக்கிறது.

Read More...

Achievements

+4 more
View All