குற்றங்களை நடைபெறாமல் தடுப்பதும், குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றசெயல்களில் ஈடுபடாமல் தடுப்பதுமே அரசு மற்றும் நம் ஒவ்வொருவரின் கடமை எனவே அப்பயணத்தை முன்னிறுத்தி குண்டர் சட்ட விழிப்புணர்வு நூல்.
இது என்னுடைய 19வது புத்தகம். மற்ற அனைத்து புத்தகங்களும் நம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டவை. ஒரு ஆசிரியராக எனக்கு ஞானம் மட்டுமே முக்கிய குறிக்கோள்.