இஞ்சித் தோலில்
நச்சுத்தன்மை உண்டு. தோலை நீக்கிய பிறகே இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அல்சர் பிரச்சனை மற்றும் சிறுகுடல் பாதிப்பு இருக்கும் நபர்கள் அடிக்கடி இஞ்சி தேநீரை குடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகளவில் இஞ்சி தேநீரை அருந்தும் நபர்கள் நாக்கில் எரிச்சல்., அரிப்பு., வாய்ப்புண் மற்றும் வயிறு எரிச்சலால் அவதியுற வேண்டியிருக்கும்.
பித்தப்பைக் கல், குடல் பிரச்னை இருப்பவர்கள்:
பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். முழுதாக இஞ்சியை இடிக்காமல்/ நசுக்காமல் சேர்த்துக்கொள்வது, குடலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் அல்சர் இருப்பவர்கள், இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners