Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
பெண் என்பவள் தன் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முற்ப்படும் போது, அதைத் தடுக்க முன் வருபவர்கள் அவளுடைய குடும்பத்தாரே என்பது தெளிவாகின்றது.
பெண் என்பவள் தன் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முற்ப்படும் போது, அதைத் தடுக்க முன் வருபவர்கள் அவளுடைய குடும்பத்தாரே என்பது தெளிவாகின்றது.
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
வெற்றி எனும் படிகளில் ஏறினால், மதிப்பு எனும் மாளிகையை எட்டுவது உறுதி.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
வெற்றி எனும் படிகளில் ஏறினால், மதிப்பு எனும் மாளிகையை எட்டுவது உறுதி.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
நான்,
கோவை திலகரோமா,
ரோமா என்கிற புனைபெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும் நான் யூடியூப் மூலம் குழந்தைக
நான்,
கோவை திலகரோமா,
ரோமா என்கிற புனைபெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும் நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக என் வாழ்க்கையைத் தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றியுடன்
ரோமா
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
+91 82480 94200
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
+91 82480 94200
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எனக
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே
கவிதையின் மூன்றாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
கவிதையின் மூன்றாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
கவிதையின் இரண்டாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
கவிதையின் இரண்டாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
தன்னம்பிக்கை என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது.
ஒரு மனிதனுக்கு தன் மீதும் தன் திறமையின் மீதும் உ
தன்னம்பிக்கை என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது.
ஒரு மனிதனுக்கு தன் மீதும் தன் திறமையின் மீதும் உள்ள நம்பிக்கையே தன்னம்பிக்கை
சிறுகதைகள்
சிறியதாக இருந்தாலும்
சிந்திக்க வைக்கும்
சிறுகதைகள்
சிறியதாக இருந்தாலும்
சிந்திக்க வைக்கும்
கதைகளைப் படிக்கும் பொழுது பல விபரங்கள் அறிந்து சிந்திக்க வைக்கும்
கதைகளைப் படிக்கும் பொழுது பல விபரங்கள் அறிந்து சிந்திக்க வைக்கும்
நிறைவாக, ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், மனிதப் பண்புகளும்தான் முன்னேற்றத்துக்கான உண்மையான மூலதனம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது தேசத்தின் க
நிறைவாக, ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், மனிதப் பண்புகளும்தான் முன்னேற்றத்துக்கான உண்மையான மூலதனம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது தேசத்தின் கனவுகள்
நிறைவேறும்.
அன்பு என்பது
அரிது
அது
அனைவருக்கும் கிடைப்பதில்லை
அப்படிக் கிடைத்தாலும்
அது நீண்ட காலம் நீடிக்காது.
அன்பினை தாராளமாக விதையுங்கள் , அன்பெனும் பயிர் செழித்தோங
அன்பு என்பது
அரிது
அது
அனைவருக்கும் கிடைப்பதில்லை
அப்படிக் கிடைத்தாலும்
அது நீண்ட காலம் நீடிக்காது.
அன்பினை தாராளமாக விதையுங்கள் , அன்பெனும் பயிர் செழித்தோங்கினால் உலகில் தீவிரவாதம், தானே ஒழியும்.
அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டும்வராது' என்ற சொல்லுக்கேற்ப தவறவிட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதில் நிலை நிறுத்தி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்
அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டும்வராது' என்ற சொல்லுக்கேற்ப தவறவிட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதில் நிலை நிறுத்தி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்
வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் - 2 நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில்
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் - 2 நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே
உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.
இயற்கை உணவுகள் என்றால் என்ன?
இயற்கை
உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.
இயற்கை உணவுகள் என்றால் என்ன?
இயற்கை உணவுகள் என்பது தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பிற செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தாமல் வளர்க்கப்படும் பயிர்களைக் குறிக்கிறது
அறிவு
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
அறிவு
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர்
கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து உருவாகலாம். பல கடமைகள் சட்டத்தினால் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான கடமைகளில் இருந்து தவறுவதற்குத் தண்டனைகளும் விதிக்கப்படுவது உண்டு. கடமைகளைச் செய்யும்போது சில வேளைகளில் சொந்த நலன்களைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுவது உண்டு. மாறாகத் தன்னலம் கருதியும் கடமையைச் செய்வதும் உண்டு.
நம் வாழ்க்கை முன்னேறுவதற்கு என்னென்ன என்பதை முதலில் சிந்தனை செய்ய வேண்டும்.
அந்த சிந்தனையை கற்பனை மூலம் ஒரு உருவம் கொடுக்க வேண்டும்.
அந்த உருவத்தை வைத்துக்கொண்டு நா
நம் வாழ்க்கை முன்னேறுவதற்கு என்னென்ன என்பதை முதலில் சிந்தனை செய்ய வேண்டும்.
அந்த சிந்தனையை கற்பனை மூலம் ஒரு உருவம் கொடுக்க வேண்டும்.
அந்த உருவத்தை வைத்துக்கொண்டு நாம் தினமும் கனவு காண வேண்டும்.
கற்பனை என்றால் என்ன?
புதியதாக ஒரு விஷயத்தை அல்லது இதுவரை பார்க்காத ஒரு விஷயத்தை நம் மனக்கண்ணில் தத்ரூபமாக யோசித்து பார்ப்பது தான் கற்பனை
நமது வாழ்வில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் பெருமை, பொறாமை, பேராசை இவைகளைக் களைய வேண்டும்.
நமது வாழ்வில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் பெருமை, பொறாமை, பேராசை இவைகளைக் களைய வேண்டும்.
எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும். நல்லதாக மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும் &nb
எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும். நல்லதாக மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும்
தன்னுடைய பொருளாதார நிலை குறித்து திருப்தி அடையாமல் இருப்பதும், ஏழ்மை நிலையும் ஒன்றல்ல. தலையாய கடமைகளோ பொறுப்புகளோ ………………………&helli
தன்னுடைய பொருளாதார நிலை குறித்து திருப்தி அடையாமல் இருப்பதும், ஏழ்மை நிலையும் ஒன்றல்ல. தலையாய கடமைகளோ பொறுப்புகளோ …………………………………….ஏதுமின்றி உயர்ந்த வருமானத்தை உடையவர்கள் கூட தங்களை எழைகளாக கருதிக் கொள்கின்றனர்.
நீதி தேவதையின் கண்கள் கறுத்தத் துணியால் கட்டப்பட்டுள்ளது.அவ்வாறு கண்கள் கட்டப்பட்டது ஏன்?
நீதியை வழங்குபவர் இவர் நமர்; அவர் பிறர் என்று பார்க்கக்கூடாது.எதிரில் நிற்பத
நீதி தேவதையின் கண்கள் கறுத்தத் துணியால் கட்டப்பட்டுள்ளது.அவ்வாறு கண்கள் கட்டப்பட்டது ஏன்?
நீதியை வழங்குபவர் இவர் நமர்; அவர் பிறர் என்று பார்க்கக்கூடாது.எதிரில் நிற்பது நம் பிள்ளையாயினும் தீர்ப்பு ஒன்றுதான் என்பதாக நீதியின் தீர்ப்பு அமைய வேண்டும்.
மகிழ்ச்சி கொடுக்கும் எதையும் பணத்தால் வாங்க முடியாது.
அதைப் போல் பலருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அம்சங்கள், பணத்தால் வாங்க முடியாதவையாகத்தான்இருக்கும்.
மகிழ்ச்சி கொடுக்கும் எதையும் பணத்தால் வாங்க முடியாது.
அதைப் போல் பலருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அம்சங்கள், பணத்தால் வாங்க முடியாதவையாகத்தான்இருக்கும்.
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.
நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருப்பதைப் பார்க்கும்பொழுது எந்நிலையிலும் அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல், அவர்களாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பதுடன், அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை புரிய வேண்டும்.
மின்அஞ்சல்
மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள மு
மின்அஞ்சல்
மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. அதற்கு கணிப்பொறியும் இணையத்தொடர்பும் நம்மிடம் இருந்தால் எப்பேற்பட்ட செய்திகளையும் எளிதில் அனுப்பிவிட முடியும்
இருவர் எப்படித் தங்களுக்குள் உணர்கிறார்களோ அல்லது எப்படி நடந்துகொள்கிறார்களோ அதை ‘உறவு’ என்கிறோம்.
என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோ
இருவர் எப்படித் தங்களுக்குள் உணர்கிறார்களோ அல்லது எப்படி நடந்துகொள்கிறார்களோ அதை ‘உறவு’ என்கிறோம்.
என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோம்.
ஒருகணப்பொழுது வாழ்க்கையைக் காட்டி, நல்வழிகாட்டலைச் சொல்வது இலக்கியம் எனலாம். ஓரிலக்கியத்தினூடாக ஒரு மணித்துளி நேர வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றால், அதுவே சிறந்த இலக
ஒருகணப்பொழுது வாழ்க்கையைக் காட்டி, நல்வழிகாட்டலைச் சொல்வது இலக்கியம் எனலாம். ஓரிலக்கியத்தினூடாக ஒரு மணித்துளி நேர வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றால், அதுவே சிறந்த இலக்கியம்.
மொத்தத்தில் இலக்கியங்கள் நம்மை நல்வழியில் செலுத்தவே.
தமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர
தமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்து படித்திடும் அழகிய பழக்கம் கொண்ட இனம் நமது தமிழினம். அன்பும் பண்பும் நமது வாழ்வியலின் முக்கிய பகுதிகளாக அமைந்ததால், விருந்தோம்பலுக்கு கூட பல இலக்கிய பாடல்களை படைத்துவிட்டுச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள். விருந்தோம்பல் நமது அடையாளம் மட்டும் அல்லாமல், விலங்குகளிலிருந்து மனிதனாக வேறுபடுவதற்கு விளங்கும்…………………………………………………………………………………………………. அழகிய குணமும் கூட.
ஆறறிவு கொண்டவன் பண்பட்டு, அன்புடன் வாழ வேண்டும்; பகிர்ந்து உண்ண வேண்டும்; பிறருக்கு உதவி செய்து வாழ்க்கையைச் செம்மை செய்ய வேண்டும் என்று தமிழர் வாழ்வியல் முறை கூறுகிறது.
வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். சாலையில் நடக்கும்போது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டும். நடந்து செல்பவர்கள் ச
வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். சாலையில் நடக்கும்போது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டும். நடந்து செல்பவர்கள் சாலையை கடக்கும்போது நேராக கடக்க வேண்டும். பகலில் வெளிச்சம் குறைவாக இருந்தால், பிரகாசமான நிறங்களில் உடை அணிய வேண்டும்.
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வு. அந்த உணர்வை நம்முள் நுழைத்து நாமும் மனித நேயர்களாக மாற உறுதிமொழி எடுப்போம்.
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வு. அந்த உணர்வை நம்முள் நுழைத்து நாமும் மனித நேயர்களாக மாற உறுதிமொழி எடுப்போம்.
பட்டறிவு அல்லது அனுபவம் என்பது புதியதாக தோன்றும் அக அறிவு. அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்க்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவ
பட்டறிவு அல்லது அனுபவம் என்பது புதியதாக தோன்றும் அக அறிவு. அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்க்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே அனுபவம்
அனுபவம் என்பது மனிதர்களின் ஒவ்வொரு செயலுக்கும் , ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி உண்டாவது ஆகும்.
இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.
இருப்பதில் சந்தோஷமாக இருந்தாலே நிம்மதி.
இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறத
இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.
இருப்பதில் சந்தோஷமாக இருந்தாலே நிம்மதி.
இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறது.
இல்லாததை விட்டுவிட்டு இருப்பதில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் நிம்மதியாக இருக்கும்
எந்த நேரமும் குடி பற்றியே சிந்திப்பவர்கள், ஏற்கெனவே அதிகமாகக் குடித்தும், போதை ஏறவில்லை எனக் காரணம் சொல்லி, மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள், குடிப்பழக்கத்தால் குடும்பம்,
எந்த நேரமும் குடி பற்றியே சிந்திப்பவர்கள், ஏற்கெனவே அதிகமாகக் குடித்தும், போதை ஏறவில்லை எனக் காரணம் சொல்லி, மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள், குடிப்பழக்கத்தால் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமுதாயத்தால் ஓரங்கட்டப்படுபவர்களை, `குடி நோயாளிகள்’ என வரையறுக்க முடியும்.
இந்தியாவின் தந்தை
மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948 மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிக
இந்தியாவின் தந்தை
மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948 மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின்தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
மகாத்மா
காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
மறைவு
காந்தி நினைவிடம், பிர்லா மாளிகை எனும் காந்தி சமிதி, புதுதில்லி
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட இடம், காந்தி சமிதி
நினைவு நாள்
மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பருவகால மாற்றங்கள் நிகழவில்லை எனில் எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ முடியாது! பூமியும் ஒரு கோளாக வாழ தகுதியற்ற கோளாக சூரிய குடும்பத்தில் இருந்திருக்கும்!
பருவகால நிலை ம
பருவகால மாற்றங்கள் நிகழவில்லை எனில் எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ முடியாது! பூமியும் ஒரு கோளாக வாழ தகுதியற்ற கோளாக சூரிய குடும்பத்தில் இருந்திருக்கும்!
பருவகால நிலை மாற்றத்தினால் மட்டுமே உயிர் சுழற்சி நடைபெறுகிறது! எப்போதும் வெயில் அடித்தால் எந்த மனிதனும் மற்றும் பறவை ஏன் உணவு பொருட்களை கூட உற்பத்தி செய்ய முடியாது!
அது போல எப்பொழுதும் பனிப்பொழிவு உள்ள நாடுகளில் கடுமையான மற்றும் தொடர் பனிப்பொழிவில் எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழாது!
இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும்.
இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளில் மிகவும் கவர்ச்சியான பறவை மயிலே ஆகும்.
மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதி
இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும்.
இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளில் மிகவும் கவர்ச்சியான பறவை மயிலே ஆகும்.
மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதி நூலான ரிக் வேதத்தில் உள்ளன.
மயில் 2,500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் காணப்படும்.
இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது குற்றமாகும். வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.மயிலை பாதுகாப்பது நமது தேசிய கடமை
கவிதை என்பது
கற்பனையோ
கனவோ இல்லை
கண்ணில்
கண்டவற்றை உணர்ச்சி
மழையோடு எடுத்துரைப்பது
கவிதை என்பது
கற்பனையோ
கனவோ இல்லை
கண்ணில்
கண்டவற்றை உணர்ச்சி
மழையோடு எடுத்துரைப்பது
padikkalam-1
இது பொதுவாக ஒருவரைப் புதிதாகப் படிக்க அல்லது கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் கல்விப் படிப்பின் சூழலில் பயன்படுத்தப்படுகிறது,
padikkalam-1
இது பொதுவாக ஒருவரைப் புதிதாகப் படிக்க அல்லது கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் கல்விப் படிப்பின் சூழலில் பயன்படுத்தப்படுகிறது,
ஜான்சி ராணி உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர் மறைந்தாலும் இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக இன்றும் மக்கள் மன
ஜான்சி ராணி உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர் மறைந்தாலும் இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் ஜான்சி ராணி! புரட்சித்தலைவர்களில் இவர் மிக ஆபத்தானவர் என்று ஆங்கிலேய படைத்தளபதி ஹக் ரோஸ் குறிப்பிட்டுள்ளதில் இருந்தே இவரது திறமையை அறிய முடியும். ஆங்கிலேயர்களை எதிர்க்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை ஒன்றை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை என்று பெயரிட்டதில் இருந்தும் சுதந்திரப் போரில் இவரின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். இவரது வீரத்தை போற்றும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையமாக விளங்கிய ஜான்ஸி கோட்டை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய பங்கை வகுத்துள்ளது.
ஜான்சி ராணி இறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜூன் 18, 1858
வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம்
வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம்
தினமும் மீன் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா..?
மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்.
நாவல் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்
இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள்
நாவல் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்
இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
குறிப்பு: நாவல் பலத்தினை அதிக அளவில் உண்டு வந்தால் உங்களுக்கு ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஏற்படும். எனவே இதனை தேவையான அளவு உட்கொண்டு வாருங்கள்.
கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்
உலகில் நல்லோர் அறிவுறுத்தியதைக் கேட்டு,
உயர்வோம். மகிழ்வோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
உலகில் நல்லோர் அறிவுறுத்தியதைக் கேட்டு,
உயர்வோம். மகிழ்வோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி ஆகும்.
எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை நிறைந்திருக்கும்.
எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன
எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி ஆகும்.
எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை நிறைந்திருக்கும்.
எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன்மை இருக்கும்.
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தால
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.
எந்த ஒரு நிகழ்வு க்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும்.நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு
ü எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி
ஆகும்.
ü எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை
நிறைந்திருக்கும்.
ü எளிமை நிறைந்திரு
ü எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி
ஆகும்.
ü எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை
நிறைந்திருக்கும்.
ü எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன்மை இருக்கும்.
ü எளிமை என்பது சாதாரண தன்மையிலும் தேஜோமயமாக விளங்குவது
ü எளிமை தன்மைக்குள் சிக்கனமும் இருக்கும் சேமிப்பும் இருக்கும்
ü மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறைக்காமல் பேசுவது தான் எளிமையாகும்.
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்க
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.
உழைப்பால் உயர்ந்தவர்கள்
இந்த உலகத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் பலரை குறிப்பிடலாம். அவர்களுள் தோமஸ் அல்வா எடிசன், ஆபிரகாம் லிங்கன், அப்துல் கலாம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவார்.
கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற தோமஸ் அல்வா எடிசன், கடின உழைப்பிற்கு சிறந்த உதாரணமாக கூறக்கூடியவர்.
உதவியும் நன்றியும்-1
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர்
உதவியும் நன்றியும்-1
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்''
பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும
பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பொறாமை என்பது நேர்மையான வகையில் மற்றவரை விஞ்ச வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டுவதாயிருந்தால் அது வரவேற்கத்தக்கதே என்கிறார் லூதர்
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.
செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.
ஞாபகசக்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உணவுகளின் மூலமேகூட நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்பது உண்மை.
ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்
ஞாபகசக்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உணவுகளின் மூலமேகூட நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்பது உண்மை.
ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.
பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
தேனில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் இரவு படுக்கும் போது இந்த நீரை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழ் தடவி இலேசாக மசாஜ் செய்தாலே கருவளையம் நீங்கும். கருமை நிறம் மறையும்.
மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.
தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன.
மஞ்சள் காமாலை
நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோ
மஞ்சள் காமாலை
நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முள்ளங்கி ஜூசை உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் இந்நோயின் தீவிரதன்மை குறையும்.
சிறுநீரக கற்கள்
தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. முள்ளங்கி ஜூஸ் தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.
இதயம்
உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு,
இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முள்ளங்கியை தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்
சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.
ஆலுவேரா எனப்படும் கற்றாழையில் நம்ப முடியாத ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. கற்றாழை பல்வேறு இடங்களில் சுலபமாக கிடைக்கிறது. வெயில் காலத்தை சமாளிக்க இயற்கையாகவே படைக்கப்பட்டது இந்த கற்றாழை. இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கற்றாழையில் இருந்து சாறு மற்றும் ஜெல் பெறப்படுகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தோலுக்கு கிடைக்கும் நன்மைகள்
வயதான தோற்றத்தை கற்றாழை மூலம் எப்படி தடுக்கலாம்?
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான தோற்றத்தை தடுக்க கற்றாழையை கொண்டு தோலை பாதுகாக்கும் கீரிம் எவ்வாறு தயாரிக்க வேண்டும்
இந்தப் புத்தகம் முள் மற்றும் சட்டை பற்றிய சிறுகதைகளை உள்ளடக்கியது: இதைப் படிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்:
இந்தப் புத்தகம் முள் மற்றும் சட்டை பற்றிய சிறுகதைகளை உள்ளடக்கியது: இதைப் படிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்:
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் இரவு படுக்கும் போது இந்த நீரை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழ் தடவி இலேசாக மசாஜ் செய்தாலே கருவளையம் நீங்கும். கருமை நிறம் மறையும்.
மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.
தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன.
எலும்புகளின் ஆரோக்கியத்துக்காக சோயாபீன்கள் எலும்புகள் உடலின் அமைப்புகளுக்கு ஆதாரமானவையாக இருக்கின்றன. அவை, உடலின் இயக்கம், செயல்பாடு மற்றும் உள்ளுறுப்புகளின் பாதுகா
எலும்புகளின் ஆரோக்கியத்துக்காக சோயாபீன்கள் எலும்புகள் உடலின் அமைப்புகளுக்கு ஆதாரமானவையாக இருக்கின்றன. அவை, உடலின் இயக்கம், செயல்பாடு மற்றும் உள்ளுறுப்புகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகின்றன
முக்கியமாக, கடல் மீன்களில் காணப்படும் அமினோ அமிலம் ஆன ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது சைவ உணவான இதில் அதிகம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, இதை இறைச்சி உணவுகளுக்கு சிறந்த மாற்று உணவு என்று சொல்லலாம். எனவே, இறைச்சி பிடிக்காதவர்கள், நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த மீள்மேக்கரைப் சாப்பிடலாம்.
சோயாபீன்ஸில் உள்ள மருத்துவ நன்மைகளும் பயன்களும்.
இறைச்சியைப் போலவே, சோயாபீனும் கொழுப்பு நிறைந்திருக்கும். ஆனால் இறைச்சி போலல்லாமல், அது நிறைவுறா கொழுப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஊட்டச்சத்து அளவுகள்: புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
ஞாபகசக்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உணவுகளின் மூலமேகூட நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்பது உண்மை.
ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்
ஞாபகசக்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உணவுகளின் மூலமேகூட நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்பது உண்மை.
ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.
பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
தேனில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
இரக்கம் என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவ
இரக்கம் என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.
இரக்கம் என்றால் என்ன?
பௌத்தத்தில், இரக்கம் என்பது மற்றவர்கள் அவர்களின் துன்பங்கள் மற்றும் துன்பங்களுக்கான காரணங்களில் இருந்து விடுபட விரும்புதலாகும். குறிப்பாக நாம் எதிர்கொண்ட அதே சூழலை சந்திக்கும் மற்றவர்களின் உணர்வுகளை போற்றதலை அடிப்படையாகக்கொண்டது. நாம் அந்தச் சூழலை அனுபவித்திருக்காவிட்டாலும், அவர்களிடத்தில் நம்மை பொருத்திப்பார்த்து அந்த வலி எப்படி இருக்கும் என்பதை உணர்தல். நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்க கற்பனை செய்கிறோமோ, அதே போன்று மற்றவர்களும் சுதந்திரமாக இருக்க நாம் நிலையாக விரும்ப வேண்டும்.
பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும், சுயநல நோக்கோடும் செயல்படும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அரசாங்கம் போன்ற அத்தனையும் சமுதாயத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. உலகில் மனிதநேயம் குறைய குறைய மனித நேயமற்ற மனிதர்கள் வளர வளர, உலகம் விரைவில் அழிந்து விடும். உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவது, மனிதனாகப் பிறந்த நமது ஒவ்வொருவரது கடமையாகும். அதில் முக்கியமான, அவசியமான கடமை பிறர் நலம் பேணும் சமுதாய கடமை.
உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.
பொது வழக்கில் ஆளும
உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.
பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் வெளித் தோற்றத்தைப் பெரிதும் குறிக்கிறது. ... அத்துடன் ஆளுமை ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவருடைய வாழ்க்கைக் காலம் முழுதும் சீராக அமைகின்றது.
ஆளுமை என்பது ……………
தனிநபர்களின் சிந்தனை வழிகளால் பாதிக்கப்படுகிறது. ஒருவரின் சொந்த திறன்களுடன் தொடர்புடைய எண்ணங்கள் மற்றும் பொதுவாக தனிநபர்களாக நம்மைப் பற்றிய ஒருவரின் சொந்த யோசனை, ஆளுமை பண்புகளில் ஏற்படும் கட்டுமானத்தையும் மாற்றங்களையும் பாதிக்கும் எண்ணங்கள். உதாரணமாக, ஒரு நபர் விஷயங்களைச் சிறப்பாகச் செய்யத் தகுதியற்றவர் என்று நினைத்தால், எப்போதும் அவரது முடிவுகளையும் செயல்களையும் சந்தேகிக்க வைக்கும் எண்ணங்கள் மனதில் இருந்தால், இது ஆளுமையை பாதிக்கலாம்
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடல
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.
வெற்றிலையில் உள்ள இயற்கை ஆன்டி-செப்டிக் குணமானது கிருமிகளை அழிக்கவல்லது எனவே இரும்பு காயங்கள் போன்றவற்றில் வெற்றிலை சாரி ஊற்றினால் விரைவில் அந்த காயங்கள் சரியாகி விடும்.
மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
அதுபோலவே ஆர்வமுள்ள விஷயத்தில் திறமை இல்லாவிட்டால் பயனில்லை. வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது.அவர்கள் ஆர்வம் காட்டும் சில விஷயங்களில் அவர்க
அதுபோலவே ஆர்வமுள்ள விஷயத்தில் திறமை இல்லாவிட்டால் பயனில்லை. வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது.அவர்கள் ஆர்வம் காட்டும் சில விஷயங்களில் அவர்களுக்கு அபாரமான ஞாபகசக்தி இருக்கும்.
எனவே இனி யாராவது உங்களுக்குத் திறமையில்லை என்று இடித்துரைத்தால், அதற்கு வார்த்தைகளால் பதில் சொல்லாதீர்கள். உங்கள் திறமைகளாலேயே பதில் சொல்லுங்கள். “என்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை. விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்..“ என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி நினைவூட்டிக் கொள்ளுங்கள்.
தோல்வி என்பது வெற்றியின் முதல்படி’ மட்டுமல்ல; வெற்றிக்கு வழிகாட்டும் ஆசானும் கூட. தோல்வி என்னும் ஆசானிடம் படிக்கும் பாடம்தான் வெற்றிக்கு எளிதாக இட்டுச் செல்கிறது. வெற்
தோல்வி என்பது வெற்றியின் முதல்படி’ மட்டுமல்ல; வெற்றிக்கு வழிகாட்டும் ஆசானும் கூட. தோல்வி என்னும் ஆசானிடம் படிக்கும் பாடம்தான் வெற்றிக்கு எளிதாக இட்டுச் செல்கிறது. வெற்றியைத் தாங்கிக் கொள்வது எளிது. தோல்வியைத் தாங்கிக் கொள்வது கடினம். ஏனெனில் வெற்றியில் பெருமிதம் இருக்கிறது. தோல்வியில் ஏளனம் தொனிக்கிறது. இந்த ஏளனத்தைத் தாங்கும் வீரம் மனிதனுக்கு இருக்கவேண்டும். இதனை உணர்ந்துதான் நம்முன்னோர், ‘வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகு’ என்றனர்
மே 31: புகையிலை எதிர்ப்பு நாள்...
புகைபிடித்தால் புற்றுநோய் இலவசம்!
புகையிலை எதிர்ப்பு நாள்
புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய உலக விருப்பம்.
மே 31: புகையிலை எதிர்ப்பு நாள்...
புகைபிடித்தால் புற்றுநோய் இலவசம்!
புகையிலை எதிர்ப்பு நாள்
புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய உலக விருப்பம். இதை 33 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2020-ம் ஆண்டுக்கான வாசகம், ‘புகை பழக்கத்திலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்போம்; புகையிலை மற்றும் நிகோடின் பயன்பாட்டிலிருந்து தடுப்போம்’ என்பதுதான்.
தேனீக்களில் ராணித் தேனி, ஆண் தேனி, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அமைப்பை&zwnj
தேனீக்களில் ராணித் தேனி, ஆண் தேனி, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அமைப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று தேனீக்களின் கூட்டணியால் உருவாவதுதான் தேன் கூடாகும்.
தேன் கூட்டில் மிகவும் கொடுமையான வாழ்க்கை வாழ்வது என்றால் அது ஆண் தேனீதான். ஆண் தேனீக்கு கொடுக்கும் இல்லை, தேன் சேகரிக்கும் உறுப்பும் இல்லை. இவை வெறுமனே ராணித் தேனியுடன் உறவு கொண்டு இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. அதுவும் உறவு கொண்டதும் ஆண் தேனீ இறந்துவிடுகிறது. இது தேன் கூட்டில் சோம்பித் திரியும் தேனீயாகவே வாழ்கிறது.
திப்பிலி என்பது மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற
திப்பிலி என்பது மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது.
கொடிவகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்ட காலப்பயிராகும்.
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர இருமல், தொண்டை கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்
ஆஸ்துமா, சளி, இருமல், சுவாசிக்க சிரமப்படுதல் போன்ற பல சுவாச பிரச்சனைகளுக்கு திப்பிலி தீர்வாக அமையும். திப்பிலி உடல் உஷ்ணத்தை அதிகமாக்கும் இதனால் பித்தத்தை பலப்படுத்தி வாதம் மற்றும் கபத்தை குறைக்கும். இதனாலேயே இதனை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது
ஒரு தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
தொண்டை கட்டு, குரல் கம்மல், தொண்டை வலி போ
ஒரு தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
தொண்டை கட்டு, குரல் கம்மல், தொண்டை வலி போன்றவை இருந்தால்,
ஒரு தேக்கரண்டி மிளகை நெய்யில் கருக வைத்து பொடித்து தேன் கலந்து சாப்பிடவேண்டும்.
பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன.
"ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும்.
ஆடாதோடையின் சிறப
"ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும்.
ஆடாதோடையின் சிறப்பு நன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம்.
பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள். அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம். ஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறை ஆடாதோடை குடிநீர் குடிநீர் என்றால் குடிக்கும் மருந்து நீர் அதாவது நாம் கஷாயம் என்று சொல்வதன் தூய தமிழ் பெயர். இந்த குடீநீர் தயாரித்து அருந்தி வர தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கி விடும்
மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்
அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சே
மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்
அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
உலகின் மூன்றாவது பெரிய நதியான கங்கை நதி, வங்காள விரிகுடாவில் சேரும் முன், வட இந்திய மாநிலங்களில் தனது கிளை நதிகளை சந்திக்கிறது.. கங்கை நதி வண்டல் மண்ணை அதிக அளவில் எடுத்துச
உலகின் மூன்றாவது பெரிய நதியான கங்கை நதி, வங்காள விரிகுடாவில் சேரும் முன், வட இந்திய மாநிலங்களில் தனது கிளை நதிகளை சந்திக்கிறது.. கங்கை நதி வண்டல் மண்ணை அதிக அளவில் எடுத்துச் செல்லும் நதிகளில் ஒன்றாகும்.
கங்கை நதியின் பயண வழியில் மிகுந்த சிறப்பு வாய்ந்த தலமாக காசி (வாரணாசி) விளங்குகிறது.
கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளை பாவம் அணுகாது. எனவேதான் பகீரதன் என்ற மன்னன், தவம் செய்து ஆகாய கங்கையை, தன் மூதாதையர் பாவம் நீங்க பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.
புனிதமான கங்கை நதி
மிகவும் புனிதமானது, பரிசுத்தமானது என்ற பெயர் கங்கைக்கு உண்டு. புனித நீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கங்கைதான்.
மிகவும் புனிதமானது, பரிசுத்தமானது என்ற பெயர் கங்கைக்கு உண்டு. புனித நீர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கங்கைதான். அசுத்தமான இடத்தில் கங்கையை தெளித்தால் அந்த இடம் புனிதமாகும் என்பது நம்பிக்கை.
கங்கை, இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுடன் இணைந்து கங்கையாக பாய்கிறது.
கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் கங்கை நதிக்கரையில் ஒரு கோவில் உள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. கங்கைக்கு எழுப்பப்பட்ட முதல் கோவில் இது.
அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்…………………………………………….
எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி உட்படப் பல இந்தியத் தலைவர்களின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டுள்ளது.
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.
தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்து வளைவுத் தன்மையை அதிகரிக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும்
மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்து உங்கள் சக்திக்கு ஒரு தெளிவான தன்மை அளிக்கிறது.
தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக
தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது
பனை மரம், பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் நமக்கு பயன் தருகிறது.
பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. மேலும் உயரப் பறக்கும் பறவைகளான பருந்துகளுக்கும் வான்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது. பனை ஓலையின் நுனியில் தூக்கணாங்குருவிகள் தங்களின் சிறப்புமிக்க கூடுகளைப் பெருமளவு அமைத்து கூட்டாக வாழ்கின்றன.
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி யானைக்கு மட்டுமல்ல பனைமரத்துக்கும் பொருந்தித்தான் போகிறது.
இப்படி எண்ணற்ற சிறப்புகளை நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றி வாழ்கின்றப் பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பனையைக் காப்போம்!
விளம்பரம் செய்வது எப்படி
எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் விளம்பரம் அவசியம்
அடையாளம் மற்றும் விளம்பர பலகை விளம்பரத்தைப் பயன்படுத்தவும். இது விசித்திரமாகத் தோன்ற
விளம்பரம் செய்வது எப்படி
எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் விளம்பரம் அவசியம்
அடையாளம் மற்றும் விளம்பர பலகை விளம்பரத்தைப் பயன்படுத்தவும். இது விசித்திரமாகத் தோன்றினாலும், அடையாளங்கள் மற்றும் பிற விளம்பரப் பலகை விளம்பரங்கள் (பஸ் நிறுத்தங்கள், சுவரொட்டிகள் போன்றவை) மிகவும் சிறப்பாக செயல்படும்.
நிறுவனத்தைப் பற்றி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்லவும், உங்கள் தயாரிப்பைப் பயன்படுத்த அவர்களை நம்பவைக்கவும்.
விளம்பரம்’ என்பது ஒரு பொருளினதோ அல்லது சேவையினதோ அறிமுகத்திற்காக அந்த அந்த நிறுவனங்களினால் அல்லது ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளையும் குறிப்பிடல
விளம்பரம்’ என்பது ஒரு பொருளினதோ அல்லது சேவையினதோ அறிமுகத்திற்காக அந்த அந்த நிறுவனங்களினால் அல்லது ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளையும் குறிப்பிடலாம். அதாவது, தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், உற்பத்தியாளர்களின் பொருட்களை அல்லது ஒரு குறிப்பிட்ட வகைத் தயாரிப்புக்களை அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உற்பத்தியாளர்களினால் உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனமே விளம்பரம் ஆகும்.
எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் விளம்பரம் அவசியம்
அடையாளம் மற்றும் விளம்பர பலகை விளம்பரத்தைப் பயன்படுத்தவும். இது விசித்திரமாகத் தோன்றினாலும், அடையாளங்கள் மற்றும்
எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் விளம்பரம் அவசியம்
அடையாளம் மற்றும் விளம்பர பலகை விளம்பரத்தைப் பயன்படுத்தவும். இது விசித்திரமாகத் தோன்றினாலும், அடையாளங்கள் மற்றும் பிற விளம்பரப் பலகை விளம்பரங்கள் (பஸ் நிறுத்தங்கள், சுவரொட்டிகள் போன்றவை) மிகவும் சிறப்பாக செயல்படும்.
நிறுவனத்தைப் பற்றி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்லவும், உங்கள் தயாரிப்பைப் பயன்படுத்த அவர்களை நம்பவைக்கவும்.
சூன் 1836 இல் லா பிரசே என்ற செய்தித்தாள் தான் முதன் முதலில் தன் பக்கங்களில் பணம் வாங்கி விளம்பரம் செய்தது. தன்னுடைய விலையைக் குறைத்து வாசிப்பவர்களை விரிவாக்கி, மற்றும் லாபத்தை கூட்டியது. விரைவில் இந்த சூத்திரத்தை மற்ற பத்திரிக்கைகளும் பின்பற்றின. 1840 களில் வால்னீ பாமர், பாஸ்டனில் விளம்பர நிறுவனங்களின் முன்னோடியை நிறுவினார். அதே கால கட்டத்தில் பிரான்சின் சார்ல்ஸ்-லூஇஸ் ஹவாஸ் ஹவாஸ்விளம்பர புரோக்கரேசுகளை உள்ளடக்கி ஒருங்குபடுத்தப்பட்ட முதல் பிரெஞ்சு நிறுவனமாக்கினார். முதலில் செய்தித்தாள்களில் விளம்பர இடங்களுக்கு ஏஜென்சிகள் தான் புரோக்கர்களாக இருந்தன. N.W.ஆயர் & சன் தான் விளம்பர உள்ளடக்கத்திற்கு பொறுப்பு வகித்த முதல் முழு சேவை நிறுவனம். N. W. ஆயர் 1869 இல் பிலடெல்பியாவில் திறந்தது.
கற்றல் என்பது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் போன்ற திறன்களைச் கொண்டவை.
கணினி தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மாணவர்களின் அறிவு வளர்ப்பதில் முக்கிய பங்காற்று
கற்றல் என்பது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் போன்ற திறன்களைச் கொண்டவை.
கணினி தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மாணவர்களின் அறிவு வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மாணவனின் அடிப்படை அறிவு, திறமை இவற்றின் அடிப்படையில் மாறுபட்ட பயிற்சிகளை நுட்பங்கள் மூலம் கற்றல் -கற்பித்தல் நடைபெறுவதால் மாணவன் புதிய கருத்துக்களை செய்திகளைப் பெறுகிறான்.
கற்றல் என்பது அனுபவங்கள் மூலமாக ஒருவரின் உணர்வு,சிந்தனை, நடத்தை,பயிற்சி ஆகியவற்றில் சிறியதாகவோ, முழுமையாகவோ நிலையான மாற்றஙகள் ஏற்படுவதே கற்றல் எனப்படும்.
தற்போது கற்றல் உளவியலில் பேசப்படும் துரிதமாகக் கற்பதற்கான நுட்பங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். பார்த்தல், கேட்டல், தொடல், நுகர்தல், செய்து பார்த்தல் ஆகிய பல்வேறு செயல்முறைகளினூடாகவே கற்றல் நினைவில் தங்குகின்றது.
கற்றல் என்பது அனுபவங்கள் மூலமாக ஒருவரின் உணர்வு,சிந்தனை, நடத்தை,பயிற்சி ஆகியவற்றில் சிறியதாகவோ, முழுமையாகவோ நிலையான மாற்றங்கள் ஏற்படுவதே கற்றல் எனப்படும்.
கற்றல் என்ப
கற்றல் என்பது அனுபவங்கள் மூலமாக ஒருவரின் உணர்வு,சிந்தனை, நடத்தை,பயிற்சி ஆகியவற்றில் சிறியதாகவோ, முழுமையாகவோ நிலையான மாற்றங்கள் ஏற்படுவதே கற்றல் எனப்படும்.
கற்றல் என்பது மனிதர்களுக்கு இன்றியமையாதது, ஏனென்றால் நாம் வாழும் சூழலிலும், நம் வாழ்நாள் முழுவதும் நாம் எதிர்கொள்ள வேண்டிய வெவ்வேறு சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள இது உதவுகிறது
அமெரிக்க உளவியலாளர் கார்ல் ரோஜர்ஸ் (1902-1987) மனிதநேய முன்னுதாரணத்திற்குள் அர்த்தமுள்ள கற்றல் பங்கேற்பு சமூக சூழலில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
அர்த்தமுள்ள கற்றல்
அர்த்தமுள்ள கற்றல் என்பது கற்றல் என வரையறுக்கப்படுகிறது, இதில் புதிய அறிவைப் பெறுவதற்கான செயல்பாட்டில் உள்ள ஒருவர் புதிய தகவல்களை முந்தைய அறிவு மற்றும் அனுபவங்களுடன் தொடர்புபடுத்த முடியும். அர்த்தமுள்ள கற்றலில், இந்த அர்த்தத்தில், நபர் அவர்கள் பெற்ற புதிய தகவல்களின் அடிப்படையில் தங்களது அறிவை மறுசீரமைக்கவும் மாற்றியமைக்கவும் முடியும்.
திருக்குறள்
இன்றும் “உலக பொதுமறை” என்று அனைத்து மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தினை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது தமிழர்களாகிய நமக்க
திருக்குறள்
இன்றும் “உலக பொதுமறை” என்று அனைத்து மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தினை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரும் பெருமை என்றே கூறலாம்.
பசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதனால், இயன்றவரை, தேவை யானவர்களுக்கு அன்னதானம் செய்வோம்; இறையருள் பெறுவோம்
அன்னதானத்தில்தான் ஒருவரை
பசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதனால், இயன்றவரை, தேவை யானவர்களுக்கு அன்னதானம் செய்வோம்; இறையருள் பெறுவோம்
அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.
அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.
அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், சிறந்த புரிதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்து மாணவ, மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்கும் வ
அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், சிறந்த புரிதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்து மாணவ, மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்கும் விழுக் கல்வியை கற்பிக்க முயற்சித்தால், சமுதாயத்தில் மாற்றத்தை நிச்சயம் உருவாக்க முடியும்.
கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. குழந்தையாக கற்க ஆரம்பித்து , தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும், அதற்கு எல்லை ஏதுமில்லை. கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது மற்றும் உயர் பதவிகளிலும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.
கல்வி என்பது பள்ளிக்கு செல்வது பட்டம் பெறுவது மட்டும் அல்ல ,உங்கள் அறிவை வளர்ப்பது ,வாழ்வின் உண்மைகளை அறிந்துகழ்வதுமே ஆகும் என்று புகழ் பெற்ற அறிஞர் சகுந்தலா தேவி குறிப்பிடுகிறார்
கல்வி கற்ற ஒருவரால் மட்டுமே மூட பழக்க வழக்கங்களில் இருந்த விடுபடவும் ,கல்வி அறிவு கொண்டு வாழ்வில் முன்னேறவும் முடியும்.
மனிதன் தன்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பிறரிடம் தெரிவிக்க முற்பட்டபோது, மொழி பற்றிய சிந்தனையும் கல்வி பற்றிய சிந்தனையும் தோன்றின.
'மனிதருக்குள் மறைந்திருக்கும் பூ
மனிதன் தன்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பிறரிடம் தெரிவிக்க முற்பட்டபோது, மொழி பற்றிய சிந்தனையும் கல்வி பற்றிய சிந்தனையும் தோன்றின.
'மனிதருக்குள் மறைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொணருவதே கல்வி என்றார்' சுவாமி விவேகானந்தர்.
ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளி களில் பயிலும் மாணவர் தாமே உயர்ந்தவர் என்று கருதித் தனிச் சாதியாக வளர்கின்றனர். நம் நாட்டில் நன்கு பயின்று சிறக்கப் பட்டம் பெறுபவர் நம் நாட்டில் தங்காது பிற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றார்களே என்று பெருந்தலைவர்கள் உள்படப் பலர் வருந்துகின்றனர்
தாய்மொழியிலேயே கல்வி அமையவேண்டும் என்று விடுதலைக்கு முன்பே மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் எல்லாப் பாடங்களுக்கும் நல்ல தமிழ்ச்சொற்களைக் கண்டு தனித்தனி (ஒவ்வொரு பாடத்திற்கும்) அகராதி நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவோர்க்கு ஊக்கம் அளித்தார் இராஜாஜி. அதற்குப் பிறகும் ஒருமுறை இந்த வகையில் எல்லாப் பாடங் களுக்கும் தனித்தனி அகராதிகள் வந்தன.
மனிதன் அயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு கல்வி மூலம் சூழலை அறிவை சமூகத்தை பண்பாடு ஆராய்ந்து கொள்ள
மனிதன் அயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு கல்வி மூலம் சூழலை அறிவை சமூகத்தை பண்பாடு ஆராய்ந்து கொள்ளலாம்.
எனவே இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்துவத்தை அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும் இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோர் பிரஜையாக வாழ கல்வி உதவுகின்றது.
கல்வியைப் பெறுவதில் சொற்பொழிவு என்பது நூறில் ஒரு பகுதியே தவிர அதுவே முழு கல்வி என்று ஆகிவிடாது என்பதை நாம் உணர வேண்டும். கல்வி என்பது கடல் போன்றது.
தலைக்கனம் உள்ளவன் அவனை பாதுகாத்தவனை உரசி பார்த்தால் தலைக்கணம் உள்ளவன் எரிந்து சாம்பலாகிறான் என்ற உயர்ந்த தத்துவத்தை தீப்பெட்டி நமக்கு உணர்த்துகிறது.
பைன் மர குச்சிக
தலைக்கனம் உள்ளவன் அவனை பாதுகாத்தவனை உரசி பார்த்தால் தலைக்கணம் உள்ளவன் எரிந்து சாம்பலாகிறான் என்ற உயர்ந்த தத்துவத்தை தீப்பெட்டி நமக்கு உணர்த்துகிறது.
பைன் மர குச்சிகளை வலுபடுத்த அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பாரஃபின் மெழுகு பயன்படுத்தப்படும்.
தீகுச்சியின் தலையில் உள்ள ரசாயன கலவை பொட்டாசியம் குளோரேட் மற்றும் ஆண்டிமனி ட்ரைசல்பைடு.
தீப்பெட்டியின் உராய்வு அட்டையை தயாரிக்க பாஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படும். உராய்வை அதிகரிக்க கண்ணாடி தூள் சேர்க்கப்படும்.
நல்வினை – தீவினை
இன்றைய இளைஞர்கள் வள்ளுவரின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களையும் படித்துப் பின்பற்றலாம். என்றாலும் அவர்கள் தொடக்கத்தில் இந்தத் தீவினை அச்சம் என
நல்வினை – தீவினை
இன்றைய இளைஞர்கள் வள்ளுவரின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களையும் படித்துப் பின்பற்றலாம். என்றாலும் அவர்கள் தொடக்கத்தில் இந்தத் தீவினை அச்சம் என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைப் பயின்று அவை சொல்லும் கருத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டால், அவர்கள் வாழ்வில் எல்லா வெற்றிகளையும் அடைய முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில் வள்ளுவர் வாக்கு என்றும் பொய்க்காத சத்திய வாக்கு.
தூய்மை இந்தியாவின் குறிக்கோள்கள்
சமுதாயத்தில் தூய்மை
நீர் தூய்மை
நிலத்தூய்மை
காற்றுத் தூய்மை
தூய்மை இந்தியாவின் குறிக்கோள்கள்
சமுதாயத்தில் தூய்மை
நீர் தூய்மை
நிலத்தூய்மை
காற்றுத் தூய்மை
மரம் என்பது மனிதர்களுக்குக் கிடைத்த வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
போதுமா
மரம் என்பது மனிதர்களுக்குக் கிடைத்த வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்கு வழங்கப்படவில்லை என்றால் மூளையின் செயல்பாடு குறைந்துவிடும். இவ்வாறு மூளையின் செயல்பாடு குறைந்தால் பக்கவாதம் வரக்கூடும்.
காற்றாலை என்பது?
தற்போதைய சூழலில், மின் சக்திக்கு ஏற்றபடி காற்றாலையில் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில், சோளத்திலிருந்து மாவு தயாரிக்கவே இந்த காற்றாலை அமைப்பு உர
காற்றாலை என்பது?
தற்போதைய சூழலில், மின் சக்திக்கு ஏற்றபடி காற்றாலையில் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில், சோளத்திலிருந்து மாவு தயாரிக்கவே இந்த காற்றாலை அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீரை நிலத்தடியில் இருந்து மேலே கொண்டுவரவும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.
அறிவு என்றால் என்ன?
நம்மிடம் நல்ல சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எதுவோ, நல்ல பேச்சுகளைப் பேசும்படி செய்வது எதுவோ, நல்ல செயல்களைச் செய்யும்படி தூண்டுவது எதுவோ, நம்மை மனம் போ
அறிவு என்றால் என்ன?
நம்மிடம் நல்ல சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எதுவோ, நல்ல பேச்சுகளைப் பேசும்படி செய்வது எதுவோ, நல்ல செயல்களைச் செய்யும்படி தூண்டுவது எதுவோ, நம்மை மனம் போன போக்கில் போகமல் இருக்கச் செய்வது எதுவோ, நம்மைப் பாதுகாப்பது எதுவோ, நம்மை நன்மைக்கு அழைத்துச் செல்வது எதுவோ, தீய செயல்களிலிருந்து நம்மை விடுவிப்பது எதுவோ அதுவே அறிவு என்று கூறுவதற்குரியது. - இது வள்ளுவர் வழிச் சிந்தனையாகும். அனுபூதியில் பிரம்மஞானம் பெறுவது தான் மிகவும் உயர்ந்த அறிவு. அதைத் தவிர மற்ற எல்லா அறிவும் தாழ்ந்த அறிவே ஆகும்.
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
அறிவுடைமை
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
அறிவுடைமை
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
அறிவு
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
அறிவுடைமை
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
அறிவு
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
அறிவுடைமை
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
அறிவு என்பது ஒரு ஆற்றல். இதற்கு சக்தி தருவது இதை நாம் திறம்பட பயன்படுத்துவதில் தான் உள்ளது. இதை எப்படி செய்வது?
என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான புரிதல்.
வரையறுக்கப்பட்
அறிவு என்பது ஒரு ஆற்றல். இதற்கு சக்தி தருவது இதை நாம் திறம்பட பயன்படுத்துவதில் தான் உள்ளது. இதை எப்படி செய்வது?
என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான புரிதல்.
வரையறுக்கப்பட்ட நம் மன எல்லைகளைப்பற்றிய தெளிவான புரிதல்.
நமக்கே தெரிந்தவற்றைக் கொண்டு செயல்படுவது.
விவேகமான செயல்பாடு தான் ஆற்றல்.
அனுபவ அறிவு என்றால் என்ன?
அனுபவ அறிவு என்பது ஒரு நிகழ்வின் பரிசோதனை அல்லது அவதானிப்பின் மூலம் உண்மையான உலகத்தின் நேரடி அனுபவம் அல்லது உணர்வின் மூலம் பெறப்படுகிறது,
குழந்தை கொஞ்சம் பெரிதானதும் நடக்க ஆரம்பிக்கிறது. அப்படி நடக்க ஆரம்பிக்கும்போது அது நிலை தடுமாறி பல தடவை கீழே விழும். பிறகுதான் கீழே விழாமல் நடக்கப் பழகி விடுகிறது. இதுதான் பட்டறிவு
நேரத்தின் பயன்பாட்டையும், அவசியத்தையும் அனைவரும் உணர்ந்து போற்றி கவனமாக செயலாற்றினால் வாழ்க்கையில் உச்சத்தையும், உயர்வையும் அடைவது உறுதி. இதனையே திருவள்ளுவர்,
"ஞாலம்
நேரத்தின் பயன்பாட்டையும், அவசியத்தையும் அனைவரும் உணர்ந்து போற்றி கவனமாக செயலாற்றினால் வாழ்க்கையில் உச்சத்தையும், உயர்வையும் அடைவது உறுதி. இதனையே திருவள்ளுவர்,
"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்"
என்று கூறி நம்மை வழிப்படுத்துகிறார்.
"காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே. காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனையாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது. காா்ல் சான்ட்பா்க்: "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்.
பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.
ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க
பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.
ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.
பொதுவாக மனப்பதற்றம் உடையவர்களுக்கு உடல் மற்றும் மனம் எதிர்வினைபுரிய துவங்கி அதிக படபடப்பு, அதிக வியர்வை சுரத்தல், இதயம் வேகமாக துடித்தல், மூச்சுவிடுவதில் சிரமம் என்று வகைவகையான அறிகுறிகள் தோன்றி மறையும்.
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால்,
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்''
நன்றி
'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கின்ற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும் 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது
தண்ணீர்
இயற்கை நமக்கு பல்வேறு விதமான வளங்களை தந்துள்ளது. அதாவது மழை வளம், காட்டு வளம், மண் வளம், நீர் வளம் என்பன அவற்றுள் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றுள் மனிதன் மற்றும் உயி
தண்ணீர்
இயற்கை நமக்கு பல்வேறு விதமான வளங்களை தந்துள்ளது. அதாவது மழை வளம், காட்டு வளம், மண் வளம், நீர் வளம் என்பன அவற்றுள் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றுள் மனிதன் மற்றும் உயிர்களின் நிலவுகைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றே நீர் வளமாகும். இயற்கை தந்த அற்புதங்களுள் நீர் வளம் மிகவும் முக்கியமானதாகும். நீர் பல வழிகளிலும் மனிதனுக்கும், மனிதனது தொழிற்பாடுகளுக்கும் துணை புரிகின்றது. இந்நீர் வளத்தை பாதுகாப்பது ஆறறிவு படைத்த மனிதர்களாகிய எமது தலையாய கடமையாகும். இதனால் தான் நம்முன்னோர் 'நீரின்றி உலகில்லை' என கூறியுள்ளனர்.
பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும
பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பொறாமை என்பது நேர்மையான வகையில் மற்றவரை விஞ்ச வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டுவதாயிருந்தால் அது வரவேற்கத்தக்கதே என்கிறார் லூதர்
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.
செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.
பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும
பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பொறாமை என்பது நேர்மையான வகையில் மற்றவரை விஞ்ச வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டுவதாயிருந்தால் அது வரவேற்கத்தக்கதே என்கிறார் லூதர்
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.
செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.
உதவியும் நன்றியும்-1
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர்
உதவியும் நன்றியும்-1
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்''
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்க
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.
உழைப்பால் உயர்ந்தவர்கள்
இந்த உலகத்தில் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் பலரை குறிப்பிடலாம். அவர்களுள் தோமஸ் அல்வா எடிசன், ஆபிரகாம் லிங்கன், அப்துல் கலாம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவார்.
கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற தோமஸ் அல்வா எடிசன், கடின உழைப்பிற்கு சிறந்த உதாரணமாக கூறக்கூடியவர்.
சமூக மாற்றம என்பது மக்களிடையே சமூக உறவில் மாற்றங்கள் அல்லது மாற்றங்களைக் குறிக்கிறது.
சமூகம்: ஒரு குழு சார்பு உடையது. சார்புகள்: மதம் ,சாதி, உறவினர் கூட்டம். அளவில் சிற
சமூக மாற்றம என்பது மக்களிடையே சமூக உறவில் மாற்றங்கள் அல்லது மாற்றங்களைக் குறிக்கிறது.
சமூகம்: ஒரு குழு சார்பு உடையது. சார்புகள்: மதம் ,சாதி, உறவினர் கூட்டம். அளவில் சிறிய கூட்டம்.
சமுதாயம்: மனித இனம் முழுவதையுமே உள்ளடக்கும் மிக பெரிய கூட்டம். சாதி, மதம், நாடு, இனம் கடந்த மனித கூட்டம்.
அதாவது சமூகநீதி என்கிறது இந்த சமூகத்தில் அனைவரும் சரிசமமான சொல்றதுதான் சமூகநீதி அதை எப்படி தெரிஞ்சுக்கலாநா.. ஒரு உதாரணம் அல்ல பல உதாரணம்…
சிந்தனை துளிகள் என்பது வாழ்க்கையை நாம் மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த வாழ்க்கை சிந்தனை துளிகள் மூலம் நம் எண்ணங்களை சிறப்பானதாக மாற்ற முடியும்.
நல்ல எண்
சிந்தனை துளிகள் என்பது வாழ்க்கையை நாம் மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த வாழ்க்கை சிந்தனை துளிகள் மூலம் நம் எண்ணங்களை சிறப்பானதாக மாற்ற முடியும்.
நல்ல எண்ணங்களை வளர்க்க நல்ல எண்ணங்களை நம் மனதில் வளர்க்க வேண்டும். எப்போதும் நேர் மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் சிரமங்கள், தோல்விகள், கவலைகள் வரும் போது நாம் அதை தாண்டி செல்வதற்கான நேர்மறையான எண்ணங்கள் நம் மனதில் இருக்க வேண்டும்.
சிந்தனை துளிகள் என்பது வாழ்க்கையை நாம் மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த வாழ்க்கை சிந்தனை துளிகள் மூலம் நம் எண்ணங்களை சிறப்பானதாக மாற்ற முடியும்.
நல்ல எண்
சிந்தனை துளிகள் என்பது வாழ்க்கையை நாம் மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த வாழ்க்கை சிந்தனை துளிகள் மூலம் நம் எண்ணங்களை சிறப்பானதாக மாற்ற முடியும்.
நல்ல எண்ணங்களை வளர்க்க நல்ல எண்ணங்களை நம் மனதில் வளர்க்க வேண்டும். எப்போதும் நேர் மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் சிரமங்கள், தோல்விகள், கவலைகள் வரும் போது நாம் அதை தாண்டி செல்வதற்கான நேர்மறையான எண்ணங்கள் நம் மனதில் இருக்க வேண்டும்.
எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி ஆகும்.
எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை நிறைந்திருக்கும்.
எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன
எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி ஆகும்.
எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை நிறைந்திருக்கும்.
எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன்மை இருக்கும்.
ü எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி
ஆகும்.
ü எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை
நிறைந்திருக்கும்.
ü எளிமை நிறைந்திரு
ü எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி
ஆகும்.
ü எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை
நிறைந்திருக்கும்.
ü எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன்மை இருக்கும்.
ü எளிமை என்பது சாதாரண தன்மையிலும் தேஜோமயமாக விளங்குவது
ü எளிமை தன்மைக்குள் சிக்கனமும் இருக்கும் சேமிப்பும் இருக்கும்
ü மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறைக்காமல் பேசுவது தான் எளிமையாகும்.
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தால
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.
எந்த ஒரு நிகழ்வு க்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும்.நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
ஜூலியஸ் சீசர் போல ரோமப் பேரரசராக உயர வேண்டுமா? அல்லது…………………… உங்களுள்ளேயே சிறை ப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையு
ஜூலியஸ் சீசர் போல ரோமப் பேரரசராக உயர வேண்டுமா? அல்லது…………………… உங்களுள்ளேயே சிறை ப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன் முனைப்புடன் உங்களை நீங்க ளே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன்
அப்தூல்கலாம் சொன்ன தத்துவங்கள்!
அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
பழமொழிகள் - 2
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
பழமொழிகள் - 2
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
பழமொழிகள் - 1
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
பழமொழிகள் - 1
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
உண்மை - கம்பீரம், கவுரவம், தனிப் பெரும் ஆளுமை.
உலகத்தில் எல்லோரும் தாங்கள் உண்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆகவே வாழ்வாதாரத்தைப் பாதிக்காத அளவு
உண்மை - கம்பீரம், கவுரவம், தனிப் பெரும் ஆளுமை.
உலகத்தில் எல்லோரும் தாங்கள் உண்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆகவே வாழ்வாதாரத்தைப் பாதிக்காத அளவுக்கு உண்மை பேசுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்கப் போவதில்லை.
காகிதம் (Paper) என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள்ஆகும்.
மரம்கந்தல்அல்லது புல் ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் செல்லுலோசுக் கூழின் ஈரம
காகிதம் (Paper) என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள்ஆகும்.
மரம்கந்தல்அல்லது புல் ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் செல்லுலோசுக் கூழின் ஈரமான இழைகளை அழுத்தி பின்னர் நெகிழும் தன்மை கொண்ட தாள்களுக்கிடையில் உலர்த்தி இக்காகிதத்தைத் தயாரிக்கிறார்கள். எழுதுதல், அச்சிடுதல், பொட்டலம் கட்டல், தொழில்துறை மற்றும் கட்டுமான செயல்முறைகள் உட்பட பல பயன்களைக் கொண்ட ஒரு பல்துறை பொருளாக காகிதம் பயன்படுகிறது.
தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம்
(TNPL) தமிழகஅரசால்[3] செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்கள் கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனமானது சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டது. இது கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.11.0488°N 77.9977°E இதன் தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் உள்ளது.
உலகில் நல்லோர் அறிவுறுத்தியதைக் கேட்டு,
உயர்வோம். மகிழ்வோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
உலகில் நல்லோர் அறிவுறுத்தியதைக் கேட்டு,
உயர்வோம். மகிழ்வோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும். இலை 100 கிராம், இஞ்சி ஒரு து
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும். இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.
திருவண்ணாமலை-2
திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
திருவண்ணாமலை-2
திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
அண்ணாமலை தீப தரிசன பலன்
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும் தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை தீப தரிசன பலன்
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும் தர
அண்ணாமலை தீப தரிசன பலன்
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும் தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளைசெப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக மு
உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளைசெப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936அன்று விட்டார்.
கீரை வகைகள்
உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும்.
கீரை வகைகளைப் வதக்கி உண
கீரை வகைகள்
உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும்.
கீரை வகைகளைப் வதக்கி உண்பதைக் காட்டிலும் மசித்து உண்டால் நிறைந்த பலன் கிடைக்கும், அதன் சத்துக்கள் வீணாவதைத் தடுக்கலாம்.
சிறுவர், சிறுமிகளுக்கு சிறு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சீரகம், பச்சை மிளகாய், ஒன்றிரண்டு பூண்டுப்பல் இட்டு எண்ணெய் விட்டு வதக்கியும் தரலாம். ஆனால் எந்தக் கீரையாக இருந்தாலும் அதன் குக்கிங் டைம் அதாவது சமைக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடமாக மட்டுமே இருக்க வேண்டும். அதைக் காட்டிலும் அதிக நேரம் சமைத்தால் அதன் சத்துக்கள் கெடும் பின்னர் அந்தக் கீரையை உண்பதால் எந்தப் பலனும் கிட்டாது.
வாழைப்பழம்
வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தாலும், நம்மில் பலர் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை புரிந்துகொள்ளாமல், அதனை சாதாரணமாக நி
வாழைப்பழம்
வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தாலும், நம்மில் பலர் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை புரிந்துகொள்ளாமல், அதனை சாதாரணமாக நினைக்கிறோம்.
வாழைப்பழம் ஒரு அதிசய பழம், இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் பழம், நாட்டு பழம், பச்சை பழம் என பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன. இவை அனைத்துமே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அட
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
கவனத்துக்கு
சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. வாழைத்தண்டை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சேர்த்துக் கொள்வது உசிதமல்ல. வாழைத்தண்டு குளிர்ச்சியானது என்பதால், அதை உண்ணும் நாட்களில் மற்ற குளிர்ச்சியான பொருள்களைக் குறைத்துக்கொள்ளவும்.
இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்க வைத்து செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கொத்தவரங்காய் பயன்படுகின்றது. கொத்தவரங்காயை வாரம்
இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்க வைத்து செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கொத்தவரங்காய் பயன்படுகின்றது. கொத்தவரங்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைவதற்கு பயன்படுகிறது.
கொத்தவரையில்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அபரிமிதமான விட்டமின் ‘ஏ’ சத்தும், விட்டமின் ‘சி’ சத்தும், விட்டமின் ‘கே’ மற்றும் “போலேட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன.
கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீராகி இதய அடைப்பு தடைபடுகிறது. சர்க்கரை நோயை தணித்த ரத்த அழுத்தம் குறைகிறது. உணவுப்பாதை மற்றும் ஆசனவாய் புற்றுநோய் தவிர்க்கும் வல்லமை கொத்தவரங்காய்க்கு உண்டு.
உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு
உணவாகும் நிலைமை உருவாகும்.
நாவல் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்
இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள்
நாவல் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்
இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
குறிப்பு: நாவல் பலத்தினை அதிக அளவில் உண்டு வந்தால் உங்களுக்கு ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஏற்படும். எனவே இதனை தேவையான அளவு உட்கொண்டு வாருங்கள்.
கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்
வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம்
வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம்
தினமும் மீன் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா..?
மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்.
ஜான்சி ராணி உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர் மறைந்தாலும் இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக இன்றும் மக்கள் மன
ஜான்சி ராணி உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர் மறைந்தாலும் இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் ஜான்சி ராணி! புரட்சித்தலைவர்களில் இவர் மிக ஆபத்தானவர் என்று ஆங்கிலேய படைத்தளபதி ஹக் ரோஸ் குறிப்பிட்டுள்ளதில் இருந்தே இவரது திறமையை அறிய முடியும். ஆங்கிலேயர்களை எதிர்க்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை ஒன்றை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை என்று பெயரிட்டதில் இருந்தும் சுதந்திரப் போரில் இவரின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். இவரது வீரத்தை போற்றும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையமாக விளங்கிய ஜான்ஸி கோட்டை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய பங்கை வகுத்துள்ளது.
ஜான்சி ராணி இறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜூன் 18, 1858
நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். சூற்றுச்சூழலை பாதுகாக்க, இந்த காற்றையும், மண்ணையும், நீரையும் நச்சு சேராமல் காக்க இயற்கையை முதலில் பாதுகாக்கவ
நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். சூற்றுச்சூழலை பாதுகாக்க, இந்த காற்றையும், மண்ணையும், நீரையும் நச்சு சேராமல் காக்க இயற்கையை முதலில் பாதுகாக்கவேண்டும். இயற்கையை இயற்கையாகவே பாதுகாப்போம்
மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.
இந்திய குடிமக்கள் அனைவரும்
காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்' என்பது தலையாய கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்போதும் உண்மையே பேசுங்கள்..
நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..
அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..
ஒரு பொ
எப்போதும் உண்மையே பேசுங்கள்..
நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..
அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..
ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்..
ஒரு உண்மையை சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை..
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்”
இது எல்லோருக்கும் பொருந்தும். தாமதமாக கிடைத்தாலும் தர்மத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு..
“சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளை” என்பது போல என்ன தான் அதர்மிகள் ஆண்டாலும் அக்கிரமம் செய்பவர்கள் எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டாலும் ஊழ்வினை என்றொரு விடயம் இருக்கிறது.
அதன் பிரகாரம் வாய்மை தவறியவர்கள் மனிதமற்ற அரக்கர்கள் இயற்கையை சூறையாடுபவர்கள் போன்றவர்கள் நிச்சயம் ஒரு நாள் அழிக்கப்படுவார்கள். வாய்மை வெல்லும் மனிதர்களான நாம் வாய்மையின் வழி வாழ்வோமாக.
தேங்காய், இளநீர், தென்னம் பூ போன்ற தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘நாரிகேளாஞ்சனம்’ என்ற மையை, குறைந்த அளவில் எடுத்து, கண் மையாகப்
தேங்காய், இளநீர், தென்னம் பூ போன்ற தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘நாரிகேளாஞ்சனம்’ என்ற மையை, குறைந்த அளவில் எடுத்து, கண் மையாகப் பூசிவரலாம். இதனால், கண் வலி, கண் புரை, கண் தொற்று, கண் நோய்கள், பார்வைத் திறன் குறைதல் போன்றவை வராது. மாதவிலக்கு சமயங்களிலும், கருவுற்றபோதும், எண்ணெய் குளியல் எடுத்த அன்றும் இந்த மையைப் பூசக் கூடாது.
தேங்காய் உணவுப் பொருளில் பயன்படுகிறது. இதன் எண்ணெய் உணவுப்பொருளாகவும் எரிப்பொருளாகவும் பயன்படுகிறது. தேங்காயும், அதன் தண்ணீரும் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். வயிற்று இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.
தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளி
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
பயன் தரும் பாகங்கள்
நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.
படிக்கலாமா? - 2
பலவற்றைப்
படித்து
அறிவோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
படிக்கலாமா? - 2
பலவற்றைப்
படித்து
அறிவோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
படிக்கலாமா? - 3
பலவற்றைப்
படித்து
அறிவோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
படிக்கலாமா? - 3
பலவற்றைப்
படித்து
அறிவோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
padikkalam-1
இது பொதுவாக ஒருவரைப் புதிதாகப் படிக்க அல்லது கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் கல்விப் படிப்பின் சூழலில் பயன்படுத்தப்படுகிறது,
padikkalam-1
இது பொதுவாக ஒருவரைப் புதிதாகப் படிக்க அல்லது கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் கல்விப் படிப்பின் சூழலில் பயன்படுத்தப்படுகிறது,
ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 செண்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன.
பழங
ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 செண்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன.
பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், ………………முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான்
இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு.
மனிதர்கள் உணவளிப்பதால் வனப்பகுதியில் வாழும் குரங்குகளின் உணவுப் பழக்கம் மாறி, அவை உணவுக்காக மனிதர்களைச் சார்த்திருக்கும் சாத்தியம் அதிகரிக்கிறது. அதனால் குரங்குகள் மனிதர்களைத் தாக்கவும் செய்யலாம்.
"ஒரு நந்தவனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்" என்கிறார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.
வண்ணத்துப்பூச்சியைப் போல வாழ்வின் அனுதினமும
"ஒரு நந்தவனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்" என்கிறார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.
வண்ணத்துப்பூச்சியைப் போல வாழ்வின் அனுதினமும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு மனதில் கொண்டால் நம் வாழ்விலும் பல அற்புத வண்ணமயமான நிகழ்வுகளும், எதிர்மறை நிகழ்வுகளிலும் தைரியமாக இருக்க முடியும்.
பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன.
தீபகற்பம் மூன்று புறம் நீரால் சூழப்பட்டிருக்கும்.. ஆம்.சாட்சாத் நமது இந்தியா.இது போல ஆசியா ஐரோப்பா தவிர மீதமுள்ள அனைத்து கண்டங்களுமே கடல்களால் சூழப்பட்ட வையே..வட அமெரிக்க
தீபகற்பம் மூன்று புறம் நீரால் சூழப்பட்டிருக்கும்.. ஆம்.சாட்சாத் நமது இந்தியா.இது போல ஆசியா ஐரோப்பா தவிர மீதமுள்ள அனைத்து கண்டங்களுமே கடல்களால் சூழப்பட்ட வையே..வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மிகவும் குறுகிய நிலப்பகுதி மூலம் இணைக்கப் பட்டிருந்தது பனாமா கால்வாய் மூலம் பிரிக்கப்பட்டு விட்டது.
குறிக்கோளானது, ஒருவரின் எதிர்கால எதிர்ப்பார்ப்புக்களையும், நடக்கவிருக்கும் விடயங்களையும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஒரு ஆற்றல் அல்லது திறமையாகும். இது நபர்களுக்கு
குறிக்கோளானது, ஒருவரின் எதிர்கால எதிர்ப்பார்ப்புக்களையும், நடக்கவிருக்கும் விடயங்களையும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஒரு ஆற்றல் அல்லது திறமையாகும். இது நபர்களுக்கு நபர் வேறுபடலாம்.
ஒருவரின் குறிக்கோள் இன்னொருவரில் முழுமையாகத் தங்கியிருக்காமல் இருக்கலாம்.
தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி. யானைக்கு பலம் தும்பிக்கையில் என்றால் மனிதனுக்குப் பலம் தன்னம்பிக்கையில் என்பார்கள். தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெ
தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி. யானைக்கு பலம் தும்பிக்கையில் என்றால் மனிதனுக்குப் பலம் தன்னம்பிக்கையில் என்பார்கள். தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது என்று பொருள்.
ஆறுவகையான உணவுகளை கொண்டிருப்பது அறுசுவை உணவுகளாகும். அறுசுவை உணவில் இனிப்பு, காரம், உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு . இவை அனைத்தும் சேர்ந்தது தான் அறுசுவை உணவாகும்.
ஆறுவகையான உணவுகளை கொண்டிருப்பது அறுசுவை உணவுகளாகும். அறுசுவை உணவில் இனிப்பு, காரம், உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு . இவை அனைத்தும் சேர்ந்தது தான் அறுசுவை உணவாகும்.
நீதி:
மகாபாரதம் என்பது நம் ஒவ்வொருவருள்ளும் நடக்கும் ஒரு போர். நம்முள் இருக்கும் குறைகளையும், தீமைகளையும் உணர்ந்து கொண்டால், நம்முள் உறைந்திருக்கும் உள்ளுணர்வாகிய க
நீதி:
மகாபாரதம் என்பது நம் ஒவ்வொருவருள்ளும் நடக்கும் ஒரு போர். நம்முள் இருக்கும் குறைகளையும், தீமைகளையும் உணர்ந்து கொண்டால், நம்முள் உறைந்திருக்கும் உள்ளுணர்வாகிய கண்ணணின் துணையுடன், நாம் நம்மை உயர்த்திக் கொள்ளும் வழியில் உழைக்கலாம்.
கடற்கரை என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையை குறிப்பதே கடற்கரை எனப்படும்.
கடற்கரை என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையை குறிப்பதே கடற்கரை எனப்படும்.
சுமார் 1583 ஆம்
ஆண்டில் ஊசலின் ஐசோக்ரோனிசத்தை கண்டுபிடித்தவர் கலிலியோதான், ஆனால் ஹியூஜன்ஸ் தான் இதை கடிகாரத்தில் பயன்படுத்தினார்
மற்றும் துல்லியமான ஊசல் கடிகாரத்தை
சுமார் 1583 ஆம்
ஆண்டில் ஊசலின் ஐசோக்ரோனிசத்தை கண்டுபிடித்தவர் கலிலியோதான், ஆனால் ஹியூஜன்ஸ் தான் இதை கடிகாரத்தில் பயன்படுத்தினார்
மற்றும் துல்லியமான ஊசல் கடிகாரத்தை நிறைவு செய்தார். ஹ்யூஜென்ஸ் 1667 இல் காப்புரிமையைப் பெற்றார், மேலும் 1673 இல் அவர் ஒரு "ஊசல் கடிகாரத்தை" வெளியிட்டார்.
நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது
நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது
நாமும், பிறரும், என்றென்றும் மன உளைச்சலை தவிர்க்க, செய்யும் வேலைகள் சிறப்பாக இருப்பின் அவர்களை மனதாரப் பாராட்டுவது, ஊக்குவிப்பது, வேண்டிய உதவிகைள செய்வது என்பதே. நம்மைப் ப
நாமும், பிறரும், என்றென்றும் மன உளைச்சலை தவிர்க்க, செய்யும் வேலைகள் சிறப்பாக இருப்பின் அவர்களை மனதாரப் பாராட்டுவது, ஊக்குவிப்பது, வேண்டிய உதவிகைள செய்வது என்பதே. நம்மைப் பற்றி பிறர் எண்ணும் போது மனதில் சந்தோஷத்தை நீங்கள் ஏற்படுவீர்களானால் மன உளைச்சல் என்ற பிரச்சனை எப்போதும் இராது என்பது நிச்சயம்.
நீங்கள் தடை என்று நினைத்தால் அது தடைதான். நீங்கள் அதை அனுபவமாக ஏற்றால் அது தடையாக தெரியாது. தேங்கி நிற்கும் குட்டைகளில் நாம் நல்ல நறுமணத்தை எதிர்பார்க்க முடியாது. ஓடும் நதிகளாக நாம் இருக்கும் போதுதான் நமது மனதில் கசடுகள் தேங்காது.
நமக்கு பிடிக்காத அல்லது ஒவ்வாத பொருள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால் உடனே அதை உடல் வெளியேற்றி விடும். உடலே அவ்வாறு வெளியேற்றி விடும்போது மனம் மட்டும் ஏன் எதிர்மறைகளை ஏற்க வேண்டும். மனம் அழகிய கோவில் போன்றது. அதை துாய்மையாக வைத்திருப்பது நமது கடமை
அமைதியான மனநிலை பெற இதை தினமும் செய்யுங்கள்..!
யோகா பயிற்சி
தனிமையைத் தவிருங்கள்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள்
பிடித்ததை செய்யுங்கள்
பிடித்
அமைதியான மனநிலை பெற இதை தினமும் செய்யுங்கள்..!
யோகா பயிற்சி
தனிமையைத் தவிருங்கள்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள்
பிடித்ததை செய்யுங்கள்
பிடித்ததை செய்யுங்கள்
அன்பை வெளிக்காட்டுங்கள்
அமைதியாக இருங்கள்
தியாகிகள் தினம்
இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை தந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் வ
தியாகிகள் தினம்
இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை தந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாள் (ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இந்த நாளின் நோக்கம்.
சமையல் கலை என்பது
அனைவரையும் மகிழ்விக்கும் கலை
சமைப்பதில் ருசி
சத்துள்ள உணவு சமைத்தல்
பருவ காலத்திற்கு ஏற்ற உணவு
இதை அறிந்து
உணவு சமைப்பது மிகச் சிறப்பா
சமையல் கலை என்பது
அனைவரையும் மகிழ்விக்கும் கலை
சமைப்பதில் ருசி
சத்துள்ள உணவு சமைத்தல்
பருவ காலத்திற்கு ஏற்ற உணவு
இதை அறிந்து
உணவு சமைப்பது மிகச் சிறப்பான கலைதானே?
மிக விரைவில்
மணம் வீச
சாப்பிட ஆவலோடு
இருக்கீங்களா?
மிக விரைவில்
மணம் வீச
சாப்பிட ஆவலோடு
இருக்கீங்களா?
பொங்கலோடு
வடையும் சட்னியும்
சேர்த்து சாப்பிட்டால்
மிகவும் அருமைதானுங்க
பொங்கலோடு
வடையும் சட்னியும்
சேர்த்து சாப்பிட்டால்
மிகவும் அருமைதானுங்க
பக்கோடா என்பது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பெறப்பட்ட ஆழமாக வறுத்த பஜ்ஜி ஆகும், இது மசாலா மாவில் பொருட்களை பூசி வறுத்து தயாரிக்கப்படுகிறது .
பக்கோடா என்பது இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பெறப்பட்ட ஆழமாக வறுத்த பஜ்ஜி ஆகும், இது மசாலா மாவில் பொருட்களை பூசி வறுத்து தயாரிக்கப்படுகிறது .
சட்னி தயார் - 2
சட்னியை தொட்டு சாப்பிட்டால்
சுவையோ கூடும்
சட்னி தயார் - 2
சட்னியை தொட்டு சாப்பிட்டால்
சுவையோ கூடும்
வத்தல் பொடியோடு
துவையல் சேர்த்து சாப்பிடலாமா?
செய்து
சாப்பிட்டு பார்த்தால் தானே
சுவை தெரியும்
வத்தல் பொடியோடு
துவையல் சேர்த்து சாப்பிடலாமா?
செய்து
சாப்பிட்டு பார்த்தால் தானே
சுவை தெரியும்
சட்னி தயார் - 1
சட்னியை தொட்டு சாப்பிட்டால்
சுவையோ கூடும்
சட்னி தயார் - 1
சட்னியை தொட்டு சாப்பிட்டால்
சுவையோ கூடும்
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  Advertising Advertising ஊட்டி: ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப் படுகிறது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,
'நீலகிரி' என்பது நீல மலை ஆகும் (நீல – நீலம் மற்றும் கிரி – மலை) இந்த பெயரைப் பற்றி முதன் முதலில் குறிப்பிடுகையில் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. மலைப்பகுதிகளை சூழ்ந்து கொண்டிருக்கும் 'குறிஞ்சி' பூவின் ஊதா பூக்கள் மலரும் காலப்பகுதியில், மலைகளின் அடிவாரத்தில் வாழும் மக்கள், நீலகிரி என்ற பெயரைக் கொடுத்திருக்க வேண்டும்.
ஸ்நாக்ஸ் வேண்டுமா?
சாப்பிட வேண்டுமா?
சர சரவென நறுக்கி
கிடு கிடுவென போட்டு
சுடு சுட்டு வென சாப்பிடலாம்
ஸ்நாக்ஸ் வேண்டுமா?
சாப்பிட வேண்டுமா?
சர சரவென நறுக்கி
கிடு கிடுவென போட்டு
சுடு சுட்டு வென சாப்பிடலாம்
பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும
பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்''
சூப் குடிச்சுட்டு
சுறுசுறுப்பாக இருப்போம்
குடியைக் கெடுக்கும் குடி
குடியை விட முடியவில்லை
குடும்பமும் வேண்டும் என்றால்
குடியால்
குடும்ப போராட்டத்தோடு
குடியை அதிகமாக்கி
குழிக்கு பழியா
குடியைக் கெடுக்கும் குடி
குடியை விட முடியவில்லை
குடும்பமும் வேண்டும் என்றால்
குடியால்
குடும்ப போராட்டத்தோடு
குடியை அதிகமாக்கி
குழிக்கு பழியாகி விடாதே
குடிப்பதை மறப்போம், குடும்பத்தை நினைப்போம்
சமைப்பது போன்ற
சகல கலைகளும்
கல்வி அதிகமாக
கற்றாலும் வேண்டும்.
சமைப்பது போன்ற
சகல கலைகளும்
கல்வி அதிகமாக
கற்றாலும் வேண்டும்.
நாட்டுபற்று என்பது ஒரு தனது தாய்நாட்டின் மீதுள்ள அளவில்லா அன்பு அல்லது ஈடுபாடு ஆகும். தன் நாட்டிற்காக பல வகையாக உழைப்பதும் நாட்டுபற்று எனக்கொள்ளப்படும்.
ஒழுக்கம்
நாட்டுபற்று என்பது ஒரு தனது தாய்நாட்டின் மீதுள்ள அளவில்லா அன்பு அல்லது ஈடுபாடு ஆகும். தன் நாட்டிற்காக பல வகையாக உழைப்பதும் நாட்டுபற்று எனக்கொள்ளப்படும்.
ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும்.
உண்மை நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பதைவிட அந்நாட்டைச் சேர்ந்த மக்களை நேசிப்பதுதான். நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. நாட்டில் ஆரோக்கியம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும்.
பெரிய நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் வேப்பம்பூ தேன் நோய் எதிர்ப்புத் தன்மை உடலில் சர்க்கரை அளவை குறை
மலைத்தேன் நோய் எதிர்ப்பு சக்தி த
பெரிய நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் வேப்பம்பூ தேன் நோய் எதிர்ப்புத் தன்மை உடலில் சர்க்கரை அளவை குறை
மலைத்தேன் நோய் எதிர்ப்பு சக்தி தன்மையானது இது வயிற்றுப்புண் தொண்டைப்புண் தீக்காயம் போன்றவற்றை குணப்படுத்தும் க்கிறது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
அறிவோம் -2
ஆவாரம் பூ ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் பூவாகும் ஆவாரம்பூவை உலர்த்தி ஒரு வேளைக்கு 15 கிராம் எடுத்து நீரில் போட்டு கசாயமாக்கி பால் சர்க்கரை சேர்த்து குடித்து
அறிவோம் -2
ஆவாரம் பூ ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் பூவாகும் ஆவாரம்பூவை உலர்த்தி ஒரு வேளைக்கு 15 கிராம் எடுத்து நீரில் போட்டு கசாயமாக்கி பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர உடல் சூடு நீரிழிவு நீர்கடுப்பு போன்ற நோய் தீரும் மேலும் ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் போகும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்
சர்க்கரை நோய் வகைகள் டைப் 1 டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் தண்ணீரை காலை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு ம
சர்க்கரை நோய் வகைகள் டைப் 1 டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் தண்ணீரை காலை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக குறித்து வரும் பொழுது இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்
வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் பயன்கள்
வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து பிறகு அந்தத் தண்ணீரை பருகுவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்
அறிவோம் -1
அனைத்தும்
படித்து அறிவோம்.
அறிவோம் -1
அனைத்தும்
படித்து அறிவோம்.
நன்மைகள்
நமக்கு எது செய்யும்
நாம்
நன்கு அறிந்து செயல் பட வேண்டும்.
நன்மைகள்
நமக்கு எது செய்யும்
நாம்
நன்கு அறிந்து செயல் பட வேண்டும்.
அறிவோம் -3
அனைத்தும்
படித்து அறிவோம்
அறிவோம் -3
அனைத்தும்
படித்து அறிவோம்
நவீன உணவு முறை நாவிற்கு மட்டுமே ருசியை தவிர உடலுக்கு ஒரு நன்மையும் கிடையாது எனவே இதுபோன்ற ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள
நவீன உணவு முறை நாவிற்கு மட்டுமே ருசியை தவிர உடலுக்கு ஒரு நன்மையும் கிடையாது எனவே இதுபோன்ற ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள
நம் உடல் நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொண்டு, நோயின்றி சுகமாக வாழ முயற்சிக்க வேண்டும்.
நச்சுத்தன்மை நீக்கும்
இதில் இருக்கும் மினரல்கள், வைட்டமின் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை. இது ரத்தத்தைச் சுத்தப்படுத
நச்சுத்தன்மை நீக்கும்
இதில் இருக்கும் மினரல்கள், வைட்டமின் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை. இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கும். மகப்பேற்ருக்குப் பிறகு இதைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தலாம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்
இதில் இருக்கும் ஊட்டச் சத்துகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாகப் பயன்படுகின்றன. இவை உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதைத் தடுத்து இளமையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
மனஅழுத்தம் குறைக்கும்!
மனஅழுத்தத்தைக் குறைக்கும் இதன் குணம் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துவந்தாலும், ஆயூர்வேத மருத்துவம், `ஏலக்காய் தேநீர் மன அழுத்தத்துக்கு நல்லது’ எனப் பரிந்துரைக்கிறது. இது, இயற்கையாக நச்சுத்தன்மையை நீக்கி, செல்களை மீண்டும் பொலிவுபெறச் செய்வதாலும் மனஅழுத்தம் குறையும்.
சளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம்
இதில் காரத்தன்மை இருப்பதால், சளி மற்றும் காய்ச்சலைத் தடுத்துவிடக்கூடியது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும்.
கிருமிகளில் இருந்து காக்கும்!
கிறுமித்தொற்று இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் எண்ணெய் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும்.
அதேசமயம் ஏலக்காய்த்தூளை அதிகம் சேர்க்காமல் ஒரு சிட்டிகை மட்டும் போதுமானது காரணம் ஏலக்காய் தூளை அதிகம் சேர்த்தால் தான் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் அத்தனை பொருள்களும் எதோ ஒரு வகையில் நம் ஆரோக்கியத்துக்கு உதவி புரிகின்றன என்று உணர்ந்துதான் நம் முன்னோர்கள் உணவு முறையையும் வாழ்க்க
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் அத்தனை பொருள்களும் எதோ ஒரு வகையில் நம் ஆரோக்கியத்துக்கு உதவி புரிகின்றன என்று உணர்ந்துதான் நம் முன்னோர்கள் உணவு முறையையும் வாழ்க்கை முறையையும் அமைத்து கொடுத்தார்கள். அப்படி அவர்கள் அதிகம் பயன்படுத்திய உணவு பொருளில் முக்கியமான ஒரு பொருள் பூண்டு.
பூண்டில் அடங்கியுள்ள சத்துகள்
பூண்டு பெரும்பாலும் எல்லா சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு,அயோடின், சல்ஃபர், குளோரின் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும்த
இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும்தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை மற்றும் நாடகம் என்னும் முத்தமிழுக்கு சங்கம் அமைத்து வளர்த்துள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என மூன்று தமிழ்சங்கங்களை பாண்டிய மன்னர்கள் அமைத்துள்ளனர். இவற்றில் கடைச்சங்கம் தவிர மற்ற இரு சங்கங்கள் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம், குமரி நாடு அல்லது இலெமூரியா என்றழைக்கப்படும் நிலப்பகுதியில் இருந்ததாக தமிழ் அறிஞர்களால் நம்பப்படுகிறது
பாண்டிய மன்னர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத மிக நீண்ட நெடிய வரலாறு பாண்டிய மன்னர் பரம்பரைக்கு உண்டு.
பழங்காலத்தில் பாண்டியன் தலைநகரமான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. ... பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
பாறைக் குடைவுகள் மற்றும் கட்டுமானக் கோயில்கள் போன்றவை பாண்டியர் கலை மற்றும் கட்டிடக்கலைகளில் .குறிப்பிடத்தக்க பகுதியாகும்
காதுவலிக்குக் காரணம்
காது நோய்களில் முக்கியமானது, காதுவலி. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு
காதுவலிக்குக் காரணம்
காது நோய்களில் முக்கியமானது, காதுவலி. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காதுவலி வரும். மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வருகிறது. தொண்டையில் சளி பிடித்து புண் உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலியை வரவேற்கும். காதுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகும்
முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது. இரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு ஊக்கமளிக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். பலா
முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது. இரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு ஊக்கமளிக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும். மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும். பழுத்த நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. பலாப்பழத்தில் உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
நன்கு கனிந்த மா, பலா, வாழை போன்றவற்றைச் சிறு துண்டுகளாக்கி மண் பாத்திரத்தில் போட்டு தேன், பனங்கற்கண்டு சேர்த்து லேகியப் பதமாகக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் சத்துகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
குறிப்பு: பலாப்பழத்தை சுளையாக உரித்தே சாப்பிடுகிறோம். அதன் விதைகளை அகற்றுவதோடு அதில் ஒட்டியிருக்கும் சிறு சிறு இழைகளையும் அகற்றிவிட்டு சாப்பிட வேண்டு
இஞ்சித் தோலில்
நச்சுத்தன்மை உண்டு. தோலை நீக்கிய பிறகே இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அல்சர் பிரச்சனை மற்றும் சிறுகுடல் பாதிப்பு இருக்கும் நபர்கள் அடிக்
இஞ்சித் தோலில்
நச்சுத்தன்மை உண்டு. தோலை நீக்கிய பிறகே இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அல்சர் பிரச்சனை மற்றும் சிறுகுடல் பாதிப்பு இருக்கும் நபர்கள் அடிக்கடி இஞ்சி தேநீரை குடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகளவில் இஞ்சி தேநீரை அருந்தும் நபர்கள் நாக்கில் எரிச்சல்., அரிப்பு., வாய்ப்புண் மற்றும் வயிறு எரிச்சலால் அவதியுற வேண்டியிருக்கும்.
பித்தப்பைக் கல், குடல் பிரச்னை இருப்பவர்கள்:
பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். முழுதாக இஞ்சியை இடிக்காமல்/ நசுக்காமல் சேர்த்துக்கொள்வது, குடலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் அல்சர் இருப்பவர்கள், இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.
கண்பார்வை அதிகரிக்க
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்த
கண்பார்வை அதிகரிக்க
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். கண் மங்கலாக தெரிவது சரியாகும்.
மருத்துவ பலன்கள் நிறைந்த எலுமிச்சை
நமது முன்னோர்கள் மருந்து என எதையும் செயற்கையாக தயாரித்தது இல்லை. உண்ணும் உணவிலும், பருகும் பானத்தையும் தான் ஏறக்குறைய கொடுத்து நோய்
மருத்துவ பலன்கள் நிறைந்த எலுமிச்சை
நமது முன்னோர்கள் மருந்து என எதையும் செயற்கையாக தயாரித்தது இல்லை. உண்ணும் உணவிலும், பருகும் பானத்தையும் தான் ஏறக்குறைய கொடுத்து நோய்களையும், உடல்நல குறைபாடுகளையும் குணப்படுத்தினர்.
மருத்துவ பலன்கள் நிறைந்த எலுமிச்சை
எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.
நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில்…………………கற்கள் உருவாவது……………………………தடுக்கப்படுகிறது.
மருத்துவ பலன்கள் நிறைந்த எலுமிச்சை
எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழை
மருத்துவ பலன்கள் நிறைந்த எலுமிச்சை
எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.
நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம், காரணம் சேலத்து மாம்பழத்தின் தனிச்சுவையும், தரமும்தான். “மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்நீண்டதூரம் எடுத்துச் செல்ல ஏதுவ
மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம், காரணம் சேலத்து மாம்பழத்தின் தனிச்சுவையும், தரமும்தான். “மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்நீண்டதூரம் எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ள பழம் ஆகும்.
மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம், காரணம் சேலத்து மாம்பழத்தின் தனிச்சுவையும், தரமும்தான். “மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்டும்” என்ற பழமொழி
மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும்.
இதில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, வைட்டமின் எ, மெக்னீசியம், வைட்டமின் B-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
கொய்யா பழத்தின் நன்மைக
இதில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, வைட்டமின் எ, மெக்னீசியம், வைட்டமின் B-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
கொய்யா பழத்தின் நன்மைகள்
1. உடல் எடையினை குறைக்க உதவும்
2. மலச்சிக்கலை போக்கும்
3. இரத்த சோகையை போக்கும்
4. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்
5. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யும்
6. வயதாவதை தடுக்க உதவும்.
7. புற்று நோய் வராமல் காக்கும்
8. இரத்த அழுத்தத்தை குறைக்கும்
தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐம்பிரிவுகளாக பகுக்கப்பட்டு ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்வியலைக் கொண்ட
தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐம்பிரிவுகளாக பகுக்கப்பட்டு ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்வியலைக் கொண்டிருந்தது. அங்கு பண்பாடுகள் போற்றப்பட்டன. அறநெறிகள் தழைத்தோங்கின.
ஆனால் இன்றைய சூழலில் நவீனத்துவம் என்ற பெயரில் மொத்தத்தையும் இழந்துவிடும் சூழலில் தமிழ்ச்சமூகம் தவித்துக்கொண்டு இருக்கிறது. குடும்ப உறவுகள் சீர்குலைந்து, கூட்டுக்குடும்ப வாழ்வியல் உருக்குலைந்து ஏதோ... அங்கொன்றும், இங்கொன்றுமாக அருங்காட்சியகங்களில் காணப்படும் காட்சிப்பொருளைப்போல குடும்ப உறவுகளைப்போற்றும் குடும்பங்களைக் காண்பதும் அரிதாகவே இருக்கிறது..
தமிழரின் வாழ்வியல் நெறி. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல... இத்தரணிக்கே நன்மை பயப்பதாகும்
மக்களின் வாழ்வியலை எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் சொன்ன மொழி தமிழ்மொழி.
தமிழரின் வாழ்வியல் நெறி. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல... இத்தரணிக்கே நன்மை பயப்பதாகும்..
தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருத
தமிழரின் வாழ்வியல் நெறி. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல... இத்தரணிக்கே நன்மை பயப்பதாகும்..
தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐம்பிரிவுகளாக பகுக்கப்பட்டு ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்வியலைக் கொண்டிருந்தது. அங்கு பண்பாடுகள் போற்றப்பட்டன. அறநெறிகள் தழைத்தோங்கின.
ஆனால் இன்றைய சூழலில் நவீனத்துவம் என்ற பெயரில் மொத்தத்தையும் இழந்துவிடும் சூழலில் தமிழ்ச்சமூகம் தவித்துக்கொண்டு இருக்கிறது. குடும்ப உறவுகள் சீர்குலைந்து, கூட்டுக்குடும்ப வாழ்வியல் உருக்குலைந்து ஏதோ... அங்கொன்றும், இங்கொன்றுமாக அருங்காட்சியகங்களில் காணப்படும் காட்சிப்பொருளைப்போல குடும்ப உறவுகளைப்போற்றும் குடும்பங்களைக் காண்பதும் அரிதாகவே இருக்கிறது..
தமிழரின் வாழ்வியல் நெறி. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல... இத்தரணிக்கே நன்மை பயப்பதாகும்.
மக்களின் வாழ்வியலை எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் சொன்ன மொழி தமிழ்மொழி
ஒருவருக்கு ஒரு பழக்கம் உருவாகி அதனை அவர் இடைவிடாது தொடர மூன்று காரணிகள் தேவை என்கிறது உளவியல். தூண்டுதல், தொடர் செயல், செயலினால் கிடைக்கும் பலன் அல்லது இன்பம் எனும் இந்த மூ
ஒருவருக்கு ஒரு பழக்கம் உருவாகி அதனை அவர் இடைவிடாது தொடர மூன்று காரணிகள் தேவை என்கிறது உளவியல். தூண்டுதல், தொடர் செயல், செயலினால் கிடைக்கும் பலன் அல்லது இன்பம் எனும் இந்த மூன்று காரணிகள்தான்
Habits என்பதை தமிழில் பழக்கங்கள் என்போம். இதன் பலத்தைப் பற்றியும் பலனைப் பற்றியும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். நன்மை தரும் பழக்கங்களை விடாது தொடரவும், தீமை தரும் பழக்கங்களைக் கண்டுணர்ந்து அதனை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.
வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே!, நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
மன்னிக்கிற ப
வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே!, நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
மன்னிக்கிற போது மனதில் இருக்கிற மாசுவெளியேற்றப்படுகிறது. மனம் சுத்தமாகிறது. மனம் சுத்தமாக இருப்பதுகூட உடல்சுத்தத்தைப் போல உயிர்பேணும் ஒப்பற்ற உபாயமாகும். மன்னித்தல் என்பது நாளும் நம்மை நலமாக வைத்திருப்பதால் மறப்போம்... மன்னிப்போம்
ஒருவருக்கு ஒரு பழக்கம் உருவாகி அதனை அவர் இடைவிடாது தொடர மூன்று காரணிகள் தேவை என்கிறது உளவியல். தூண்டுதல், தொடர் செயல், செயலினால் கிடைக்கும் பலன் அல்லது இன்பம் எனும் இந்த மூ
ஒருவருக்கு ஒரு பழக்கம் உருவாகி அதனை அவர் இடைவிடாது தொடர மூன்று காரணிகள் தேவை என்கிறது உளவியல். தூண்டுதல், தொடர் செயல், செயலினால் கிடைக்கும் பலன் அல்லது இன்பம் எனும் இந்த மூன்று காரணிகள்தான்
Habits என்பதை தமிழில் பழக்கங்கள் என்போம். இதன் பலத்தைப் பற்றியும் பலனைப் பற்றியும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். நன்மை தரும் பழக்கங்களை விடாது தொடரவும், தீமை தரும் பழக்கங்களைக் கண்டுணர்ந்து அதனை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.
இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து. மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். பாரம்பரிய இந்திய மருத
இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து. மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
இரத்த சோகை நீங்கும்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர
இரத்த சோகை நீங்கும்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், பேரிச்சம் பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.
மந்த புத்தியை மாற்றும்
தினமும் 2 பேரிட்சை சாப்பிட்டால் அதில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவிக்கிறது.
இரும்புச்சத்து அதிகரிக்கும்
சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பித்த மே
சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பித்த மேலீட்டால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கம் கரைந்து போகும்.
பீர்க்கங்காய்:
ஒரு குவளை பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அந்தி சந்தி என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் மறைந்து போகும்.
சில தகவல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
சில தகவல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
எதற்காக எந்த உணவு சாப்பிடலாம்
என்பதை அறிந்து
எல்லோரும் கடைபிடித்தால்
எல்லோரும் நோயிலிருந்து
விடுபட்டு ஆனந்தமாக வாழலாம்
எதற்காக எந்த உணவு சாப்பிடலாம்
என்பதை அறிந்து
எல்லோரும் கடைபிடித்தால்
எல்லோரும் நோயிலிருந்து
விடுபட்டு ஆனந்தமாக வாழலாம்
உடலைப் பாதுகாக்க வழி முறைகள் ஏராளம்.
விபரம் அறிந்து பயன் பெறலாம்
உடலைப் பாதுகாக்க வழி முறைகள் ஏராளம்.
விபரம் அறிந்து பயன் பெறலாம்
மேலும் படிக்கலாம்
நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
கேன்சர் செல்களைத
மேலும் படிக்கலாம்
நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன
எதற்காக எந்த உணவு சாப்பிடலாம்
என்பதை அறிந்து
எல்லோரும் கடைபிடித்தால்
எல்லோரும் நோயிலிருந்து
விடுபட்டு ஆனந்தமாக வாழலாம்
எதற்காக எந்த உணவு சாப்பிடலாம்
என்பதை அறிந்து
எல்லோரும் கடைபிடித்தால்
எல்லோரும் நோயிலிருந்து
விடுபட்டு ஆனந்தமாக வாழலாம்
வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்கு கற்பக விருட்சம்&rs
வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்கு கற்பக விருட்சம்’ எனப்படும் வேப்பமரத்தின் மருத்துவ மகிமைகள்!
வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.
வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் ‘கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.
வேப்பமரத்தின் மருத்துவ பயன்கள் சில . வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது. வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், அதனை பார்ப்பதாலும் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது.
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை.
நேர்மையின் தெய்வீக அம்சங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அவை...
நீதி நேர்மை குடியிருக்கும் இதயங்களின் நடத்தையில் அழகு மிளிர்கிறது...
நடத்தையில் அழகு மிளிர்கிற இல்
நேர்மையின் தெய்வீக அம்சங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அவை...
நீதி நேர்மை குடியிருக்கும் இதயங்களின் நடத்தையில் அழகு மிளிர்கிறது...
நடத்தையில் அழகு மிளிர்கிற இல்லங்களில் நல்லிணக்கம் மலர்கிறது...
நல்லிணக்கம் மலர்கின்ற இல்லங்கள் நிறைந்த தேசத்தில் ஒழுங்கு நிலவுகிறது...
ஒழுங்கு நிலவுகிற தேசங்கள் நிறைந்த உலகத்தில் அமைதி தவழ்கிறது...
ஆழ்ந்து கற்றல் படைப்பாற்றலைத்………. தரும்
படைப்பாற்றல் எண்ணங்களை……. வளர்க்கும்
எண்ணங்களில் இருந்து அறிவு……. பிறக்கும்
அறிவு உயர நம்……வளம் பெருகும் நா
ஆழ்ந்து கற்றல் படைப்பாற்றலைத்………. தரும்
படைப்பாற்றல் எண்ணங்களை……. வளர்க்கும்
எண்ணங்களில் இருந்து அறிவு……. பிறக்கும்
அறிவு உயர நம்……வளம் பெருகும் நாடு…… உயரும்
வளம் தரும் கடல்
கடல்கள் சில நேரம் பெரும் இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தினாலும்கூட, கடல்களால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் அளவிட முடியாதவை. மீனவர்களுக்கு மட்டுமல்ல
வளம் தரும் கடல்
கடல்கள் சில நேரம் பெரும் இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தினாலும்கூட, கடல்களால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் அளவிட முடியாதவை. மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கைக்கும் கடல்கள் இன்றியமையாதவை. நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்டமிகு உணவையும் வழங்கும் கடல்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும், சாதாரண மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. கடல்வழி பல நாடுகளுக்குப் பயணிகள் பயணிக்கவும், சர்வதேச வர்த்தகப் பாதைகளாகவும் கடல்கள் விளங்குகின்றன. இப்படிப் பல்வேறு வகைகளில் மக்களின் வாழ்க்கையில் கடல் வளங்கள் மிக முக்கியக் பங்கை ஆற்றுகின்றன.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பெருங்கடல்கள், சிறு கடல்களின் பெருமையை இந்தத் தருணத்தில் நினைவுகூர்வோம்.
விண்ணில் இருக்கும் விண்மீனைப்பார்
நீ அதை அடைய வேண்டுமா
நீ யாராக இருந்தாலும்
உன் எண்ணங்களிலும் உறுதியும் கடும் உழைப்பும் இருந்தால்
உன் இதயம் நாடியது உன்னிடம்
விண்ணில் இருக்கும் விண்மீனைப்பார்
நீ அதை அடைய வேண்டுமா
நீ யாராக இருந்தாலும்
உன் எண்ணங்களிலும் உறுதியும் கடும் உழைப்பும் இருந்தால்
உன் இதயம் நாடியது உன்னிடம்
நிச்சயம் வந்தடையும்
விண்மீனாக இருந்தாலும்...
“துணிவே துணை
“துணிந்தவனக்குத் துக்கமில்லை,
“சாகத் துணிந்தவனுக்குச் சாகரம் முழங்கால் மட்டம்
போன்ற பழமிகள் மனிதனுக்குத் துணிவு தேவை என்று எடுத்துரைக்கின்றன.
“துணிவே துணை
“துணிந்தவனக்குத் துக்கமில்லை,
“சாகத் துணிந்தவனுக்குச் சாகரம் முழங்கால் மட்டம்
போன்ற பழமிகள் மனிதனுக்குத் துணிவு தேவை என்று எடுத்துரைக்கின்றன. துணிவு மனதில் விமையை ஏற்றுகிறது. மனவலிமை செயலைச் செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது. இவை ஒன்றோடொன்று சேரும்போது வெற்றி என்பது ஒருவனுக்கு வாய்க்கிறது.
முயற்சி+மனவலிமை+செயல்= வெற்றி
என்ற சமன்பாட்டில் இதனை அடக்கிக் கூறலாம். முயற்சி, துணிவு மனவலிமை, செயல் ஆகியவை ஒருங்கிணைந்தால் வாழ்வில்ஒருவன் வெற்றியடையலாம்.
மருத்துவப் பலன்கள் -2
மருத்துவப் பலன் தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாக உண்டு நோயின்றியும் உடல் பலத்தோடும் வாழ்வோம்
மருத்துவப் பலன்கள் -2
மருத்துவப் பலன் தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாக உண்டு நோயின்றியும் உடல் பலத்தோடும் வாழ்வோம்
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த தினம் அக்டோபர் 15 மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் ஏவுகணையின் தந்தை மற்றும் அறிவியலாளர் அத்துடன் நாட்டின் 11 வது இந்திய கு
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த தினம் அக்டோபர் 15 மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் ஏவுகணையின் தந்தை மற்றும் அறிவியலாளர் அத்துடன் நாட்டின் 11 வது இந்திய குடியரசு தலைவராக இருந்து நாடு முழுவதும் இலட்சக் கணக்கான மாணவர்களை சந்தித்து கனவுகளை விதைத்துள்ளார் .
ஒரு பசுமையை, இயற்கையை அழித்து விட்டு நாம் ஒன்பதாயிரம் இன்னல்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
பசுமையையும், இயற்கையையும் அழித்ததால் நாம் இழந்தவைகளை கணக்க
ஒரு பசுமையை, இயற்கையை அழித்து விட்டு நாம் ஒன்பதாயிரம் இன்னல்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
பசுமையையும், இயற்கையையும் அழித்ததால் நாம் இழந்தவைகளை கணக்கிட்டுச்சொல்ல முடியாது.
மீண்டும் பசுமையை ஏற்படுத்துவோம்
இயற்கையை காப்போம்...
இழந்ததை மீட்போம்...
உடலில் உள்ள திசுக்களுக்கு கால்சியம் தந்து காப்பாற்றுகிறது.
உங்கள் பங்கிற்கு எலும்பின் வளர்ச்சிக்கு உதவலாம். அதற்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள், அன்
உடலில் உள்ள திசுக்களுக்கு கால்சியம் தந்து காப்பாற்றுகிறது.
உங்கள் பங்கிற்கு எலும்பின் வளர்ச்சிக்கு உதவலாம். அதற்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள், அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடலில் உள்ள எலும்புகளில் அடிபடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன.
பெயர்க் காரணம்
மாமல்லபுரம் என்பதற்குப்
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன.
பெயர்க் காரணம்
மாமல்லபுரம் என்பதற்குப் பெயர் காரணம், ஒருமுறை நரசிம்மராகிய மாமல்லர் தனது தந்தையுடன் உலா சென்றபோது ஒரு பாறையின் மீது யானையின் படம் வரைந்தார். அதைப் பார்த்த பிறகு தான் அவர் தந்தைக்குப் பாறைகளில் அழியாக் கோவில்கள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர் பெயரையே அந்த நகருக்கு இட்டார்.
மருத்துவப் பலன் தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாக உண்டு நோயின்றியும் உடல் பலத்தோடும் வாழ்வோம்
மருத்துவப் பலன் தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாக உண்டு நோயின்றியும் உடல் பலத்தோடும் வாழ்வோம்
இ டை வீடு' என்று அழைப்பர்...அவை அனைத்தும் தமிழ் நாட்டிலேயே உள்ளன...அவை:-1.பழனி,2. திருப்பரங்குன்றம்,3.திருச்செந்தூர்,4.சுவாமி மலை,5.சோலைமலை என்னும் பழமுதிர்சோலை மற்றும் 6.திருத்தணி
இ டை வீடு' என்று அழைப்பர்...அவை அனைத்தும் தமிழ் நாட்டிலேயே உள்ளன...அவை:-1.பழனி,2. திருப்பரங்குன்றம்,3.திருச்செந்தூர்,4.சுவாமி மலை,5.சோலைமலை என்னும் பழமுதிர்சோலை மற்றும் 6.திருத்தணி
விடாமுயற்சியின் கணித சமன்பாடு
பயிற்சி+விடாமுயற்சி =வெற்றி
விடாமுயற்சி வெற்றிக்கு திறவுகோல்…
நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல
விடாமுயற்சியின் கணித சமன்பாடு
பயிற்சி+விடாமுயற்சி =வெற்றி
விடாமுயற்சி வெற்றிக்கு திறவுகோல்…
நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
அப்துல்கலாம் மிக எளிதாக
வெற்றி பெற்றுவிடவில்லை.
ஆரியபட்டாவின் தோல்வி தந்த பாடம்
அடுத்த முயற்சியான அக்னி வெற்றி பெற
வேண்டும் என்று, உறுதியோடு உழைக்கத்
தூண்டியது. வெற்றி பெற்று உலக
அரங்கையே இந்தியா பக்கம்
திரும்பிப் பார்க்க வைத்தது.
மேட்டூர்…………………………….. அனல் மின் நிலையம் ……………………………………….சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே………………………&h
மேட்டூர்…………………………….. அனல் மின் நிலையம் ……………………………………….சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே…………………………….. தமிழ்நாடு மின் வாரியத்தின் முதல் நாட்டின் உட்பகுதியில் நிறுவப்பட்ட அனல் மின்நிலையமாகும்.
மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம்.
மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது
ஆரோக்கியம்
ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது
வெற்றி எப்போது கிட்டும் : தனக்குப் பிடித்த செயலை தன்னம்பிக்கையுடனும் தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் தெளிவாகவும், தைரியமாகவும் நேர்மறை சிந்தையோடு முடிவு எடுத்தால் வெற்றி ந
வெற்றி எப்போது கிட்டும் : தனக்குப் பிடித்த செயலை தன்னம்பிக்கையுடனும் தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் தெளிவாகவும், தைரியமாகவும் நேர்மறை சிந்தையோடு முடிவு எடுத்தால் வெற்றி நிச்சயம் கிட்டும்.!
“தோல்வியே வெற்றிக்கு முதல்படி!” என்று சொல்லும்போது, “தோல்வியைத் தழுவுங்கள்! தோல்வியை வரவேற்று மகிழுங்கள்!” என்று சொல்கிறோமா அல்லது வெற்றி பெறுவதற்கு தோல்வி அடைந்துதான் ஆக வேண்டும். எனவே, தோல்வியை எதிர் பாருங்கள்! என்று சொல்கிறோமா? இல்லை! இல்லவே இல்லை! தயவு செய்து, அப்படி எண்ணி விடாதீர்கள்!
மனித உடற்கூறியல் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொன்றும் அதன் சொந்த செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இது மூக்கு, நுரையீரல், மூச்சுக்குழாய், சுவாசத்தின் தசைகள் ஆகியவற்ற
மனித உடற்கூறியல் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொன்றும் அதன் சொந்த செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இது மூக்கு, நுரையீரல், மூச்சுக்குழாய், சுவாசத்தின் தசைகள் ஆகியவற்றால் ஆனது. இது ஆக்ஸிஜனை சுவாசிக்கவும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றவும் உதவுகிறது
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.
ஜி.டி.நாயுடு இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்டவர்
கோவை, அவினாசி சாலையில் அவர் நினைவாக, ஜி.டி.நாயுடு மியூசியம் இருக்கிறது. தினசரி பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள்
ஜி.டி.நாயுடு இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்டவர்
கோவை, அவினாசி சாலையில் அவர் நினைவாக, ஜி.டி.நாயுடு மியூசியம் இருக்கிறது. தினசரி பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று பலர் வந்து செல்லும் மியூசியத்தில், ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல், பல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.
கோவை பீளமேட்டில் உள்ள அவரது “நேஷனல் எலெக்ட்ரிக் ஒர்க்ஸ்” என்ற தொழிற்சாலை தான் இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்தது.
கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்” என்று பாராட்டினார் சர்.சி.வி ராமன்.
மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்த ஜி.டிநாயுடு தனது 80 வது வயதில் 4 -1 -1974 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
ஒருவர் முழுமையான கோமா நிலை, வலியை உணர முடியாத நிலை, சுவாசக்கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல்……………………
ஒருவர் முழுமையான கோமா நிலை, வலியை உணர முடியாத நிலை, சுவாசக்கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல்………………………………………………………………………………………………………………….. இருக்கும் நிலைஆகியவற்றையே மூளைச்சாவு என்கிறார்கள்.
தானம்
மூளைச்சாவு ஏற்பட்ட நிலைகளில் உள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவது கடினம். மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்தினால், உறுப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளவர்கள் மறுவாழ்வு பெறமுடியும். கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல் போன்ற உறுப்புகளையும், கண்கள், இதய வால்வுகள், தோல், எலும்பு போன்றவற்றின் திசுக்களையும் தானம் செய்யலாம்.
மூளையின் கீழ்ப்பகுதி முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும், இதன் மூலம் அனைத்து மனிதர்களின் மூச்சு விடுவது, இரத்த அழுத்தம், மற்றும் இதயத் துடிப்பு அகியவைகளை மூளை கட்டுப்படுத்தி வருகிறது. இது பழுதடைந்தால் அப்போது அந்த நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.
உடல் உறுப்புக்கள் எடுக்கும் வரை அந்த உறுப்புக்களுக்கு மரணம் நேராமல் இருக்க செயற்கை முறையில் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு தரப்படுகிறது. இதனால் அந்த உறுப்புக்கள் எடுக்கப்படும் வரையில் ஆக்சிஜன் ஊட்டப்பட்ட இரத்த ஓட்டம் அந்த உறுப்புக்களுக்கு கிடைக்கிறது. இதனால் இதயம் துடித்தாலும் அந்த மனிதர் இறந்து போனவராகவே கருதப்படுகிறார்.
“மூளை என்பது நரம்பு மண்டலத்தின் தலைமையகம். சுவாசம், உணர்ச்சிகள், செயல்பாடுகள் என எல்லாமே மூளையின் கட்டுப்பாட்டில்தான் நடந்து வருகின்றன.
ஒருவரை ஒருவர் மனமார வாழ்த்துவதும்
வாழ்த்துகளை நாம் பெற்றுக் கொள்வதும் வழ்வில் கிடைக்கும் பெரும் பாக்கியமே.
ஒருவரை ஒருவர் மனமார வாழ்த்துவதும்
வாழ்த்துகளை நாம் பெற்றுக் கொள்வதும் வழ்வில் கிடைக்கும் பெரும் பாக்கியமே.
உடலின் உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை இரத்தமே. செல்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக நுரையீரலுக்கு சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் இர
உடலின் உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை இரத்தமே. செல்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக நுரையீரலுக்கு சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் இரத்தமே
நமது இரத்தத்தில் பிளாஸ்மா, சிவப்பணு, வெள்ளையணு, இரத்தத்தட்டுக்கள் இவற்றுடன் சில ஆன்டிஜென் (antigen), சில ஆன்டிபாடி (antibody) இவைகளும் இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நம் இரத்தம் வகைப்படுத்தப் படுகிறது
எந்த வகை ஆன்டிஜென் நம் இரத்தத்தில் இருக்கிறதோ, அதுவே நமது இரத்த வகையாகும். A வகை ஆன்டிஜென் இருந்தால் A வகை இரத்தம். B வகை ஆன்டிஜென் இருந்தால் B வகை இரத்தம். இரண்டும் இருந்தால் AB வகை இரத்தம். இரண்டும் இல்லையெனில், O வகை இரத்தம்.
எந்த வகை ஆன்டிஜென் நம் ரத்தத்தில் உள்ளதோ, அதன் எதிர் வகை ஆன்டிபாடி நம் ரத்தத்தில் இருக்கும். ஒரே வகை ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடி கலந்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறையச் செய்து இரத்த ஓட்டத்தை நிறுத்தி விடும். இதனால்தான் இரத்தவகை அறிந்து பரிமாற்றம் செய்வது அவசியமாகிறது.
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியி
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியில் உள்ள காற்று, நீர் போன்றவையும் அடங்கிய இயற்கை அமைப்பு சுற்றுச்சூழல் ஆகும்.
ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது, அன்று பள்ளிகளில் மானவர்களுக்கான விழிப்புணர்வு விழாக்கள் நடந்துவார்கள் மணவர்க்ள் அதனை ஒரு நாள் மட்டும் கடைப்பிடிக்காமல் தினமும் கடைபிடிக்க வேண்டும்
“சுவாசிக்கும் மக்கள் அனைவரும் மரம் நட வேண்டும்”
"மரங்கள் தான் மனிதர்களின் நுரையீரல். நம்மை நாம் காத்து கொள்ள வேண்டுமென்றால், மரங்களை காப்பது அவசியம்''
வானொலி
வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874
மார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர்.
மார்க்கோனி என்ற குலீ
வானொலி
வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874
மார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர்.
மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர்.
பிப்ரவரி13-ந்தேதி உலக வானொலி தினம். வானொலி தேனொலியாய் நம் அன்றாட வாழ்வில் என்றும் நீக்கமற நீடித்திருக்கும் மின்னணு ஊடகம்!
கதை படித்தேன்
நீங்களும் படியுங்கள்
கதையைப் படித்தேன்
கதை மனதில் நின்று விட்டது.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
கதை படித்தேன்
நீங்களும் படியுங்கள்
கதையைப் படித்தேன்
கதை மனதில் நின்று விட்டது.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
அரங்கில் ஏறி ஆடும் இயல்பு: ,,,,,,,
அரங்கில் ஏறி ஆடும் முறையைப் பற்றியும், பண்டைய நூல்களிலிருந்து அறிய முடிகிறது. முதல் முதலில் ஏறி ஆடும் அரங்கைத்தலை அரங்கேற்றல் என்று அழைப
அரங்கில் ஏறி ஆடும் இயல்பு: ,,,,,,,
அரங்கில் ஏறி ஆடும் முறையைப் பற்றியும், பண்டைய நூல்களிலிருந்து அறிய முடிகிறது. முதல் முதலில் ஏறி ஆடும் அரங்கைத்தலை அரங்கேற்றல் என்று அழைப்பர். அரங்கில் ஏறியவுடன் முதலில் இரண்டு பாடல் பாடப்படும். இவை தெய்வப் பாடல் என்று அழைக்கப்படுகின்றன. முதல் பாடல் நன்மைகள் நல்க தெய்வத்தை வேண்டுவதாம்.
இரண்டாவது பாடல் தீமைகள் அகல வேண்டுவதாம். தெய்வப்பாடலைப்பாடி முடித்தவுடன் எல்லா இசைக் கருவிகளும் இசைக்கப்படும். இதை அந்தரக்கொட்டு என்பர். இவ்வந்தரக்கொட்டு இசைத்த பின்னர் தான் ஆடும்பெண் உருக்காட்டுதல் மரபு.
சப்தம், வர்ணம், பதம் போன்றவை அபிநயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாக அமைந்திருக்கும்.
மனதில் நின்றவர்கள்
மறக்க முடியாத முக்கிய நபர்களைப் பற்றி அறிவோம்
மனதில் நின்றவர்கள்
மறக்க முடியாத முக்கிய நபர்களைப் பற்றி அறிவோம்
மண் உருவாகக் காரணங்கள்
பெளதீக, இராசாயன மற்றும் உயிரியல் காரணிகளின் கூறுகளான தட்பவெப்பநிலை மாற்றம், காற்றோட்டம், நீரோட்டம், தாவர வளர்ச்சி, உயிரிகளின் செயல்கள் ஆகியவற்ற
மண் உருவாகக் காரணங்கள்
பெளதீக, இராசாயன மற்றும் உயிரியல் காரணிகளின் கூறுகளான தட்பவெப்பநிலை மாற்றம், காற்றோட்டம், நீரோட்டம், தாவர வளர்ச்சி, உயிரிகளின் செயல்கள் ஆகியவற்றால் பாறைகள் சிதைந்து மண் உருவாகிறது.
முடிவாக, புத்தக வாசிப்பு மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும். வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் எதிகாலத் தலைமுறைகும் ஒரு பாலமா
முடிவாக, புத்தக வாசிப்பு மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும். வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் எதிகாலத் தலைமுறைகும் ஒரு பாலமாக இருந்து அறிவைக் கடத்துகின்ற செயலைச் செய்கின்றது. நம்முடைய வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், கண்டுபிடிப்புகள் போன்றவற்றை நாம் வாசிப்பின் மூலம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்றோம். நம்மிடமிருந்து எதிர்காலத் தலைமுறையினர் வாசிப்பின் மூலம் பெறவேண்டும். அதற்கு நாம் வாசிப்பை நேசிப்பதோடு நம் சந்ததிகளுக்கும் நேசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தகங்கள் வாங்க செய்யும் செலவு, செலவு அல்ல மாறாக அது முதலீடே.
மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் ஒரு உறுப்பாகும். மலரை பூ என்றும் நறுவீ என்றும் அழைப்பார்கள். இவை ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். இவற்ற
மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் ஒரு உறுப்பாகும். மலரை பூ என்றும் நறுவீ என்றும் அழைப்பார்கள். இவை ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். இவற்றில் ஒரு சில மலர்களில் தேன் இருக்கும். அந்தத் தேனைக் குடிக்க வண்டுகள் வரும்.சில மலர்கள் நாற்றம் நறுமணம்) மிகுந்தவை. சில மலர்கள் இரவிலும் சில மலர்கள் பகல் பொழுதிலும் மலரும். இரவில் மலரும் மலர்கள் பெரும்பாலும் வெண்மை நிறம் உடையனவாகவும் மணம் மிகுந்தவையாகவும் இருக்கும். ஏனெனில் இரவில் வண்டுகளுக்கு தன் இருப்பிடத்தைக் காட்டவே அவை அவ்வாறு உள்ளன.
வாழ்க்கையில் ரெண்டு விஷயத்தஎப்பவும் மறக்கக் கூடாது. விரும்பி எதுவந்தாலும் “TAKE CARE”, விலகி எதுபோனாலும் “DON’T CARE”.
இன்பத்தை “INBOX” இல் வை,கவலையை “OUTBOX” இல் வை,
புன்ன
வாழ்க்கையில் ரெண்டு விஷயத்தஎப்பவும் மறக்கக் கூடாது. விரும்பி எதுவந்தாலும் “TAKE CARE”, விலகி எதுபோனாலும் “DON’T CARE”.
இன்பத்தை “INBOX” இல் வை,கவலையை “OUTBOX” இல் வை,
புன்னகையை “SENT” பண்ணு,
கோபத்தை “DELETE” பண்ணு,
மனதை“VIBRATE” செய்து பார்,
வாழ்க்கை தானா“RINGTONE” ஆக மாறும்.
முன்னேற்றமடைந்த சமுதாயத்தில் கல்வியின் நோக்கம் வாழ்வின் உயர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பது இலட்சிய வழியாகும். அறிவைப் பெறுவது அறிவுக்காகவே என்பது க
முன்னேற்றமடைந்த சமுதாயத்தில் கல்வியின் நோக்கம் வாழ்வின் உயர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பது இலட்சிய வழியாகும். அறிவைப் பெறுவது அறிவுக்காகவே என்பது குறிக்கோளாகும். தனிமனித வளர்ச்சி, நடத்தை மாற்றம் கலாச்சார மற்றும் மன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சமூக வளர்ச்சி போன்றவை கல்வியின் அடிப்படை நோக்கங்களாக அமைகின்றன
நிறங்கள்
உளவியலில் நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்க
நிறங்கள்
உளவியலில் நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்கள் குணத்தையும் கணிக்க இயலும் என்பதும் உளவியலாளர்களின் கருத்து. உளவியலில், சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சளை அடிப்படை நிறங்கள் (Basic Colours) என்று சொல்லப்படுகிறது
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதி
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.
சூரியன் – மாணிக்கம்
சந்திரன் – முத்து
செவ்வாய் – பவளம்
புதன் – மரகதம்
கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.
சூரியன் – மாணிக்கம்
சந்திரன் – முத்து
செவ்வாய் – பவளம்
புதன் – மரகதம்
குரு – புஷ்பராகம்
சுக்ரன் – வைரம்
சனி – நீலக்கல்
ராகு – கோமேதகம்
கேது – வைடூரியம்
ஆகவே எச்சரிக்கையுடன் இந்தக் கலையை அணுக வேண்டும். எல்லாத் துறைகளிலும் போலி கள் உள்ளனர் - அறிவியல் துறை உட்பட! ஆகவே முதலில் தினமும் சிறிது நேரம் இந்தக் கலைக்கு நேரம் ஒதுக்கி இதைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். வாழ்க்கை வளம் பெற உதவும் கற்களைத் தேர்ந்தெடுத்து விடலாம்
எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.
எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.
உழைப்பிற்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைப்பினால்தான் நிறைவு பெறுகிறது.
உழைப்பிற்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைப்பினால்தான் நிறைவு பெறுகிறது.
வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான்.
கல்லீரல் நோய்கள், நிமோனியா, சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதில் அதிகளவு கால்சியம்
வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான்.
கல்லீரல் நோய்கள், நிமோனியா, சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதில் அதிகளவு கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியச் சத்து அதிகம்
வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப்படியான சதையைக் குறைத்து உடல் ஒல்லியாக மாற்றும். இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. சரும பிரச்சினைகள் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வர நாளைடைவில் சரியாகும்..
சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? ச
சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக
இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
தலைமுறை மாற்றங்கள் மட்டுமே தீண்டாமையை ஒழிக்கும் அல்லது குறைக்கும்.
பாலியல் தொழிலாளியிடம் செல்வதற்கும், மதுக்கடைகளில் வாங்கி தின்பதிலும் சாதி மதம் மற்றும் தீண்டாமை க
தலைமுறை மாற்றங்கள் மட்டுமே தீண்டாமையை ஒழிக்கும் அல்லது குறைக்கும்.
பாலியல் தொழிலாளியிடம் செல்வதற்கும், மதுக்கடைகளில் வாங்கி தின்பதிலும் சாதி மதம் மற்றும் தீண்டாமை கிடையாது. அங்கெல்லாம் சமத்துவம் பேணப்படுகிறது.
சரிவிகித உணவு(Balanced diet) ஆரோக்கியமான, நோயில்லா வாழ்க்கைக்கு மிக அவசியம். நம் ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது, நம் உடல் உறுப்புகள
சரிவிகித உணவு(Balanced diet) ஆரோக்கியமான, நோயில்லா வாழ்க்கைக்கு மிக அவசியம். நம் ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது, நம் உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு செல்களும் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்படவும் சரிவிகித ஊட்டச்சத்து மிக அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நாம் உண்ணவில்லை என்றால் நம் உடல் சோர்வடையும், நாம் செய்யும் வேலையில் ஈடுபாடு குறையவும், நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சினை ஏற்படாமல் இருக்க நாம் உண்ணும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
நான் படித்த
எனக்குப்பிடித்த
பொன்மொழிகள்
பொன் மொழிகளைப் படிக்கும் பொழுது நம் சிந்தனைகள் எதிர்கால கனவுகளோடு சிறகடித்து வானில் பறக்க முயற்சிக்க வழி வகுக்கும்.
<நான் படித்த
எனக்குப்பிடித்த
பொன்மொழிகள்
பொன் மொழிகளைப் படிக்கும் பொழுது நம் சிந்தனைகள் எதிர்கால கனவுகளோடு சிறகடித்து வானில் பறக்க முயற்சிக்க வழி வகுக்கும்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
சிறுகச்சேமித்துச் சிக்கனமாய் வாழ்ந்தால் பாறாங்கல் மீது வீழ்ந்த மழைநீர் போல, நமது துன்பங்களெல்லாம் சிதறிப்போகும். ஆகவே சிக்கனமாய்ச் செலவு செய்து, செழிப்போடு வாழ்வோம்.
சிறுகச்சேமித்துச் சிக்கனமாய் வாழ்ந்தால் பாறாங்கல் மீது வீழ்ந்த மழைநீர் போல, நமது துன்பங்களெல்லாம் சிதறிப்போகும். ஆகவே சிக்கனமாய்ச் செலவு செய்து, செழிப்போடு வாழ்வோம்.
சேமிப்போம்!
நாமும் முன்னேறுவோம்
நம் நாட்டை முன்னேற்றுவோம்
நேர்மையாக உழைப்போம், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், பாரபட்சம் இல்லாமல் கடமையைத் துணிவோடு செய்வோம். நிச்சயமாக மன நிறைவான வாழ்க்கை அமைந்தே தீரும்.
நேர்மையாக நடந்தால் மன ந
நேர்மையாக உழைப்போம், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், பாரபட்சம் இல்லாமல் கடமையைத் துணிவோடு செய்வோம். நிச்சயமாக மன நிறைவான வாழ்க்கை அமைந்தே தீரும்.
நேர்மையாக நடந்தால் மன நிம்மதி கிடைக்கும்
அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் ச
அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.
சின்ன கதை
சிந்திக்க கதை
சிறிய அளவே காலம்
சிந்தித்து அறிந்து மகிழலாம்
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
சின்ன கதை
சிந்திக்க கதை
சிறிய அளவே காலம்
சிந்தித்து அறிந்து மகிழலாம்
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோ
ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்
இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது, வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரும், அது டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கு
இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது, வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரும், அது டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும். நம் தோல் அதிக வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்ய, நாம் தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது நல்லது.
சூரிய ஒளியில் நிற்பதால் அது தோலில் பட்டு தோல், வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்யும், அதன் மூலம் பார்வை வலுப்பெறும். வைட்டமின் டி-க்கான மிகப் பெரிய ஆதாரமாக சூரிய ஒளி கருதப்படுகிறது. இது நம் உடலில் கால்சியம் உண்டாக்க உதவுகிறது.
அதேபோல, சிறுநீரகம், கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள் 'வைட்டமின் டி' சப்ளிமென்ட்ரிகள் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
வைட்டமின் டி உடலுக்குக் கிடைக்க, தினமும் காலை அல்லது மாலை இளம் வெயிலின் ஒளி உடம்பில் படும்படி பார்த்துக்கொள்வது நல்லது.
சரிவிகித அல்லது சீரான உணவு என்பது ஒரு நாளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் போதுமான அளவைக் கொண்ட ஒரு உணவாகும்.
நம் உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு செல்களும் ஆரோக
சரிவிகித அல்லது சீரான உணவு என்பது ஒரு நாளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் போதுமான அளவைக் கொண்ட ஒரு உணவாகும்.
நம் உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு செல்களும் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்படவும் சரிவிகித ஊட்டச்சத்து மிக அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நாம் உண்ணவில்லை என்றால் நம் உடல் சோர்வடையும், நாம் செய்யும் வேலையில் ஈடுபாடு குறையவும், நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சினை ஏற்படாமல் இருக்க நாம் உண்ணும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
நல்ல சுகாதார உணவு பழக்க வழக்கங்களையும் முறையான/ உடற் பயிற்சியையும் பின்பற்றவும்.
கவிதையில்
நடைமுறை யதார்த்தம் இருக்கின்றது
கவிதையில்
நடைமுறை யதார்த்தம் இருக்கின்றது
நிச்சயத் தேவை நேர்மறை சிந்தனை
நாம் எவ்வளவுதான் நம் சிந்தனைகளை நேர்மறையை நோக்கி திசை திருப்பினாலும், நம் மனநிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது நீடிக்கும். எனவ
நிச்சயத் தேவை நேர்மறை சிந்தனை
நாம் எவ்வளவுதான் நம் சிந்தனைகளை நேர்மறையை நோக்கி திசை திருப்பினாலும், நம் மனநிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது நீடிக்கும். எனவே, எப்போதும் எதிர்மறையாக ஏதாவது நடந்துவிடுமோ என்று சிந்திக்கவே சிந்திக்காதீர்கள். தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். நேர்மறையான கண்ணோட்டத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
கதை கேட்கலாமா?
கதையைக் கேட்கும் பொழுது சிந்தித்து செயல்பட தோன்றுகிறது
முற்போக்கு எழுத்தாளர்
கதை கேட்கலாமா?
கதையைக் கேட்கும் பொழுது சிந்தித்து செயல்பட தோன்றுகிறது
முற்போக்கு எழுத்தாளர்
கதையை படியுங்க ....
கதையைப் படித்தால்
காலத்துக்கும்
கருத்தாக மனதில் நிற்கும்
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
கதையை படியுங்க ....
கதையைப் படித்தால்
காலத்துக்கும்
கருத்தாக மனதில் நிற்கும்
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
கதை
படிக்க பிடிக்குமா ?....
கதையைப் படிக்க பிடிக்காதவர்கள் இல்லையே?
கதையைப் படிக்க நேரம் ஒதுக்காதவர்கள்
இல்லையே?
கதை
படிக்க பிடிக்குமா ?....
கதையைப் படிக்க பிடிக்காதவர்கள் இல்லையே?
கதையைப் படிக்க நேரம் ஒதுக்காதவர்கள்
இல்லையே?
சுதந்திரம் பெற்று இன்று காணப்படுகிற நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரது சாதனைகளை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. .நேருவின் இந்த
சுதந்திரம் பெற்று இன்று காணப்படுகிற நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரது சாதனைகளை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. .நேருவின் இந்தியா கண்ட சாதனைகளை நினைவு கூர்ந்து, போற்றி பாராட்டுவாம். இதுவே ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாக இருக்க முடியும்.
நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது கொண்ட பாசத்தால், அவரின் பிறந்தநாள் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது.
கோயம்புத்தூர் என்ற பெயரைக் கேட்டதும் உடனே நினைவுக்கு வருவது கொஞ்சு மொழியாம் கொங்கு தமிழும், கற்கண்டின் சுவைக்கு நிகரான சிறுவாணி நீரும்தான். கோடையிலும் இதம் தரும் பருவந
கோயம்புத்தூர் என்ற பெயரைக் கேட்டதும் உடனே நினைவுக்கு வருவது கொஞ்சு மொழியாம் கொங்கு தமிழும், கற்கண்டின் சுவைக்கு நிகரான சிறுவாணி நீரும்தான். கோடையிலும் இதம் தரும் பருவநிலை, ஏனுங்க-வாங்க-போங்க என மரியாதை கலந்த பேச்சுவழக்கு, விருந்தோம்பல், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் அடங்கிய சுற்றுப்புறங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வந்தாரை வாழ வைக்கும் பஞ்சாலைகள், தொழில் நிறுவனங்கள், மாசுகளற்ற மின்சாரம் தரும் காற்றாலைகள், அறிவுக் கண்களைத் திறக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், பக்தி மணம் கமழும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை கோவையின் இதர சிறப்புகள்.
மலரும் மலர்களின் வாசமும் ஒரு மனிதனை அமைதியான மனநிலைக்கு கொண்டு செல்கிறது. அவ்வகையில் ஜவ்வாது அதையும் தாண்டி மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்க வல்லது என்றால் அது மிகையாகா
மலரும் மலர்களின் வாசமும் ஒரு மனிதனை அமைதியான மனநிலைக்கு கொண்டு செல்கிறது. அவ்வகையில் ஜவ்வாது அதையும் தாண்டி மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்க வல்லது என்றால் அது மிகையாகாது. நல்ல வாசம் உள்ள இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.
நமது முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்தனர். மருத்துவ குணங்கள் அடங்கிய இவ்வாசனை திரவிய பொருட்களை பயன்படுத்தினர். எனவேதான் நோய் நொடியில்லாமல் வாழ்க்கை நடத்தினர். உதாரணமாக குருமிளகு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புற்றுநோயை தடுக்கும். விஷத்தன்மையை முறிக்கவல்லது. ஏலக்காய் சிறுநீரகத்தில் கல் உண்டாவதை தடுக்கும், சிறந்த மனமுடையது, நுரையீரலுக்கு வலு சேர்த்து ஆஸ்துமா நோயை குணப்படுத்தும். கிராம்பு பல் வலிக்கு சிறந்த நிவாரணம் தரவல்லது. பட்டை இரத்த ஓட்டத்தை சீராக்கும், வயிற்றுப்போக்கு, இருமலுக்கு சிறந்த மருந்து. இப்படி ஒவ்வொரு வாசனை திரவிய பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ பயன்கள் உண்டு
நீர்நிலைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் ………
தமிழ் கூறும் நல்லுலகில் நீர்நிலைகளுக்கு அவற்றின் பயப்பாட்டிற்கு ஏற்றாற்போல் பெயர்கள்
நீர்நிலைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் ………
தமிழ் கூறும் நல்லுலகில் நீர்நிலைகளுக்கு அவற்றின் பயப்பாட்டிற்கு ஏற்றாற்போல் பெயர்கள்
நேர்மையாக வாழ்ந்து பார்
எவ்வளவு துரோகிகளை கடந்து
வர வேண்டும் என்பது புரிந்து விடும்.
நேர்மையாக வாழ்ந்து பார்
எவ்வளவு துரோகிகளை கடந்து
வர வேண்டும் என்பது புரிந்து விடும்.
நமது ஒவ்வொரு சொல்லிலும்…… செயலிலும்
நாம் உண்மையாய் இருப்பது….. அவசியம்.
சொல்லிலும் செயலிலும் நிறைந்த……. உண்மை
நம்மிலும்…… நிறையும்.
நம்மில் நிறைந்த உண்
நமது ஒவ்வொரு சொல்லிலும்…… செயலிலும்
நாம் உண்மையாய் இருப்பது….. அவசியம்.
சொல்லிலும் செயலிலும் நிறைந்த……. உண்மை
நம்மிலும்…… நிறையும்.
நம்மில் நிறைந்த உண்மை….. நம்மைக் காட்டும்.
பண்டைத் தமிழர்கள் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து இருந்தனர். தமிழ்நாட்டில் உழவு, நெசவு, வாணிகம் போன்ற தொழில்களும் அவற்றின் சார்பு தொழில்களும் சிறந்திருந்தன. கடல்கடந்து வெள
பண்டைத் தமிழர்கள் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து இருந்தனர். தமிழ்நாட்டில் உழவு, நெசவு, வாணிகம் போன்ற தொழில்களும் அவற்றின் சார்பு தொழில்களும் சிறந்திருந்தன. கடல்கடந்து வெளிநாடுகளுக்கும் சென்று தமிழர் வணிகம் செய்து சிறந்தனர். நமது பண்பாடு, நாகரிகம், மொழி யாவும் வெளிநாடுகளில் சிறக்கக் காரணம் பண்டைத் தமிழர்களே.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா"
உலக மக்கள் யாவரையும் உறவாக எண்ணும் பண்டைத் தமிழரின் உள்ளம் உயர்ந்ததேயாகும்.
காடுகளே மழைக்கு முக்கிய காரணமாக விளக்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அடந்த மரங்கள் கொண்ட காடுகளே கார்மேகங்களை குளிர்வித்து மழையைப் பொழிவிக்கின்றன.
மழ
காடுகளே மழைக்கு முக்கிய காரணமாக விளக்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அடந்த மரங்கள் கொண்ட காடுகளே கார்மேகங்களை குளிர்வித்து மழையைப் பொழிவிக்கின்றன.
மழையில்லையேல் நாட்டில் வளமேது? காலத்தே மழைபெய்யாவிடில் நாட்டில் வறட்சி, பஞ்சம், பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு, தானியங்கள் விளையாமை என பல தீமைகள் விளையும்.
சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப் படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமு
சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப் படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமும்…………………………………. குடும்பம்தான்.
தாய், தகப்பன், பிள்ளைகள் ஆகியோர் ஒரு கூரைக்குக் கீழ் வாழ்வதால் மட்டுமே அதைக் குடும்பம் என்று சொல்லிவிட முடியாது. மாறாக, இனிய உறவுகளின் சங்கமமே குடும்பம் ஆகும்.
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்ததை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்ததை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
வெளியே இருந்து தாஜ்மஹாலை பார்க்கும்போது கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிட்டாத ஒன்று என சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள். அதுவே உண்மை…
வெளியே இருந்து தாஜ்மஹாலை பார்க்கும்போது கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிட்டாத ஒன்று என சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள். அதுவே உண்மை…
முத்தமிழுள் ஒன்றானதும் ,கலைகளுள் சிறந்து விளங்குவதும் நாடகம் ஆகும் மக்கள் உள்ளத்தை தட்டி எழுப்பி உணர்ச்சியும் ,ஊக்கமும் தருவதும் சிந்தனை மலரும் வண்ணம் அறிவுச் சுரங்கமாக
முத்தமிழுள் ஒன்றானதும் ,கலைகளுள் சிறந்து விளங்குவதும் நாடகம் ஆகும் மக்கள் உள்ளத்தை தட்டி எழுப்பி உணர்ச்சியும் ,ஊக்கமும் தருவதும் சிந்தனை மலரும் வண்ணம் அறிவுச் சுரங்கமாக விளங்கிப் பொலிவதும் நாடகக்கலையேஆகும்
மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின
மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என
அழைக்கப்படுகின்றது.
இந்தியாவின் தந்தை
மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948 மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிக
இந்தியாவின் தந்தை
மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948 மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின்தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
மகாத்மா
காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
மறைவு
காந்தி நினைவிடம், பிர்லா மாளிகை எனும் காந்தி சமிதி, புதுதில்லி
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட இடம், காந்தி சமிதி
நினைவு நாள்
மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
எந்த நேரமும் குடி பற்றியே சிந்திப்பவர்கள், ஏற்கெனவே அதிகமாகக் குடித்தும், போதை ஏறவில்லை எனக் காரணம் சொல்லி, மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள், குடிப்பழக்கத்தால் குடும்பம்,
எந்த நேரமும் குடி பற்றியே சிந்திப்பவர்கள், ஏற்கெனவே அதிகமாகக் குடித்தும், போதை ஏறவில்லை எனக் காரணம் சொல்லி, மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள், குடிப்பழக்கத்தால் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமுதாயத்தால் ஓரங்கட்டப்படுபவர்களை, `குடி நோயாளிகள்’ என வரையறுக்க முடியும்.
தண்ணீரை சேமிப்போம். சிறுதுளியே பெரும் வெள்ளமாகும். மழை நீரை சேகரிப்போம். நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம் மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்.
தண்ணீரை சேமிப்போம். சிறுதுளியே பெரும் வெள்ளமாகும். மழை நீரை சேகரிப்போம். நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம் மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்.
பருவகால மாற்றங்கள் நிகழவில்லை எனில் எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ முடியாது! பூமியும் ஒரு கோளாக வாழ தகுதியற்ற கோளாக சூரிய குடும்பத்தில் இருந்திருக்கும்!
பருவகால நிலை ம
பருவகால மாற்றங்கள் நிகழவில்லை எனில் எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ முடியாது! பூமியும் ஒரு கோளாக வாழ தகுதியற்ற கோளாக சூரிய குடும்பத்தில் இருந்திருக்கும்!
பருவகால நிலை மாற்றத்தினால் மட்டுமே உயிர் சுழற்சி நடைபெறுகிறது! எப்போதும் வெயில் அடித்தால் எந்த மனிதனும் மற்றும் பறவை ஏன் உணவு பொருட்களை கூட உற்பத்தி செய்ய முடியாது!
அது போல எப்பொழுதும் பனிப்பொழிவு உள்ள நாடுகளில் கடுமையான மற்றும் தொடர் பனிப்பொழிவில் எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழாது!
இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும்.
இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளில் மிகவும் கவர்ச்சியான பறவை மயிலே ஆகும்.
மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதி
இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும்.
இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளில் மிகவும் கவர்ச்சியான பறவை மயிலே ஆகும்.
மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதி நூலான ரிக் வேதத்தில் உள்ளன.
மயில் 2,500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் காணப்படும்.
இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது குற்றமாகும். வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.மயிலை பாதுகாப்பது நமது தேசிய கடமை
அதாவது மனத்தைக் கட்டுபடுத்தும் திறன் நம் கையில், சரியான பயிற்சி மூலம் நிறைவான வாழ்வையும் நிலையான மகிழ்ச்சியையும் நாம் அடையலாம் என்பது அறிவியல் கூறும் முடிவு.
வாழ்க்கை
அதாவது மனத்தைக் கட்டுபடுத்தும் திறன் நம் கையில், சரியான பயிற்சி மூலம் நிறைவான வாழ்வையும் நிலையான மகிழ்ச்சியையும் நாம் அடையலாம் என்பது அறிவியல் கூறும் முடிவு.
வாழ்க்கை நிலை மாறலாம், உணர்வுகளும் மாறிக்கொண்டே போகலாம். ஆனால் இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான மனநிலையும், எதற்கும் அசைந்து கொடுக்காத மனநிலையும் மகிழ்ச்சியைத் தக்க வைக்கும்.
வெளியே இருந்து தாஜ்மஹாலை பார்க்கும்போது கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிட்டாத ஒன்று என சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள். அதுவே உண்மை…
வெளியே இருந்து தாஜ்மஹாலை பார்க்கும்போது கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிட்டாத ஒன்று என சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள். அதுவே உண்மை…
தேசிய மலர்
இந்தியாவின் தேசிய மலர் தாமரை 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய மலராக அங்கீகரிக்கப்பட்டது. தாமரையை தூய்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர். ஏனெனில் தாமரை சேறு ந
தேசிய மலர்
இந்தியாவின் தேசிய மலர் தாமரை 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய மலராக அங்கீகரிக்கப்பட்டது. தாமரையை தூய்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர். ஏனெனில் தாமரை சேறு நிறைந்த, அழுக்கான நீரில் வளர்ந்தாலும் அதன் பூக்கள் அழுக்குபடியாமல் தூய்மையாக இருக்கின்றன.
பல்வேறு சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
பல்வேறு சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
உலகில் உள்ள பெரிய மனிதர்களாக இருக்கட்டும் சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இரு தரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார்
ஒரு குழந்தைக்கு சிறந்த முதல் ஆசிர
உலகில் உள்ள பெரிய மனிதர்களாக இருக்கட்டும் சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இரு தரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார்
ஒரு குழந்தைக்கு சிறந்த முதல் ஆசிரியர்கள் பெற்றோர்களே ஆவர். பெற்றோர்களைப் பார்த்தே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். இன்றையச் சூழலில் பெற்றோர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
அடிப்படைப்பண்புகளைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் பண்பாளர்களாக உருவாக முடியும்.
தோல்வியும் வெற்றியும்
அனைத்து வெற்றிக்கும் சாதனைக்கும் பல பிரச்சனைகள் வந்தே தீரும் ! அதை யாராலும் மாற்றமுடியாது.உனக்கு திறமை இருந்தால் அதை தாண்டி சாதித்து காட்டு. நீ ய
தோல்வியும் வெற்றியும்
அனைத்து வெற்றிக்கும் சாதனைக்கும் பல பிரச்சனைகள் வந்தே தீரும் ! அதை யாராலும் மாற்றமுடியாது.உனக்கு திறமை இருந்தால் அதை தாண்டி சாதித்து காட்டு. நீ யார் என்பதை உன் வெற்றி சொல்லும் !
பொதுவாக நம் எண்ணங்களே செயலாகின்றது; செயலே பழக்கமாகின்றது; பழக்கமே வழக்கமாகின்றது; வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக
பொதுவாக நம் எண்ணங்களே செயலாகின்றது; செயலே பழக்கமாகின்றது; பழக்கமே வழக்கமாகின்றது; வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது.
பெற்றோரே நம் கண்கள். நம் கண்களை நாம் தான் பாதுகாக்கவேண்டும். இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை சிறுவனின் நிலையை உணர்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவர். பெற்றோர் நம் வாழ்வின் மாபெரும் கொடை. அவர்கள் இல்லை எனில் இம்மண்ணிலே நாம் ஒரு மனிதன் இல்லை என அறிவோம். பெற்றோரே நம் முதல் இறை என உணர்வோம்.
சுவாமி விவேகானந்தர்
கல்வியின் அடிப்படை லட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான்.
வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமைகொள்ளுங்
சுவாமி விவேகானந்தர்
கல்வியின் அடிப்படை லட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான்.
வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமைகொள்ளுங்கள்.
பெருமையோடு, ‘நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!’ என்று ஆராவரியுங்கள்.
ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம்
குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்
பட்டறிவு அல்லது அனுபவம் என்பது புதியதாக தோன்றும் அக அறிவு. அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்க்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவ
பட்டறிவு அல்லது அனுபவம் என்பது புதியதாக தோன்றும் அக அறிவு. அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்க்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே அனுபவம்
அனுபவம் என்பது மனிதர்களின் ஒவ்வொரு செயலுக்கும் , ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி உண்டாவது ஆகும்.
இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.
இருப்பதில் சந்தோஷமாக இருந்தாலே நிம்மதி.
இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறத
இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.
இருப்பதில் சந்தோஷமாக இருந்தாலே நிம்மதி.
இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறது.
இல்லாததை விட்டுவிட்டு இருப்பதில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் நிம்மதியாக இருக்கும்
தமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர
தமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்து படித்திடும் அழகிய பழக்கம் கொண்ட இனம் நமது தமிழினம். அன்பும் பண்பும் நமது வாழ்வியலின் முக்கிய பகுதிகளாக அமைந்ததால், விருந்தோம்பலுக்கு கூட பல இலக்கிய பாடல்களை படைத்துவிட்டுச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள். விருந்தோம்பல் நமது அடையாளம் மட்டும் அல்லாமல், விலங்குகளிலிருந்து மனிதனாக வேறுபடுவதற்கு விளங்கும்…………………………………………………………………………………………………. அழகிய குணமும் கூட.
ஆறறிவு கொண்டவன் பண்பட்டு, அன்புடன் வாழ வேண்டும்; பகிர்ந்து உண்ண வேண்டும்; பிறருக்கு உதவி செய்து வாழ்க்கையைச் செம்மை செய்ய வேண்டும் என்று தமிழர் வாழ்வியல் முறை கூறுகிறது.
ஒருகணப்பொழுது வாழ்க்கையைக் காட்டி, நல்வழிகாட்டலைச் சொல்வது இலக்கியம் எனலாம். ஓரிலக்கியத்தினூடாக ஒரு மணித்துளி நேர வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றால், அதுவே சிறந்த இலக
ஒருகணப்பொழுது வாழ்க்கையைக் காட்டி, நல்வழிகாட்டலைச் சொல்வது இலக்கியம் எனலாம். ஓரிலக்கியத்தினூடாக ஒரு மணித்துளி நேர வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றால், அதுவே சிறந்த இலக்கியம்.
மொத்தத்தில் இலக்கியங்கள் நம்மை நல்வழியில் செலுத்தவே.
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வு. அந்த உணர்வை நம்முள் நுழைத்து நாமும் மனித நேயர்களாக மாற உறுதிமொழி எடுப்போம்.
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வு. அந்த உணர்வை நம்முள் நுழைத்து நாமும் மனித நேயர்களாக மாற உறுதிமொழி எடுப்போம்.
இருவர் எப்படித் தங்களுக்குள் உணர்கிறார்களோ அல்லது எப்படி நடந்துகொள்கிறார்களோ அதை ‘உறவு’ என்கிறோம்.
என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோ
இருவர் எப்படித் தங்களுக்குள் உணர்கிறார்களோ அல்லது எப்படி நடந்துகொள்கிறார்களோ அதை ‘உறவு’ என்கிறோம்.
என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோம்.
வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். சாலையில் நடக்கும்போது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டும். நடந்து செல்பவர்கள் ச
வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். சாலையில் நடக்கும்போது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டும். நடந்து செல்பவர்கள் சாலையை கடக்கும்போது நேராக கடக்க வேண்டும். பகலில் வெளிச்சம் குறைவாக இருந்தால், பிரகாசமான நிறங்களில் உடை அணிய வேண்டும்.
மின்அஞ்சல்
மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள மு
மின்அஞ்சல்
மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. அதற்கு கணிப்பொறியும் இணையத்தொடர்பும் நம்மிடம் இருந்தால் எப்பேற்பட்ட செய்திகளையும் எளிதில் அனுப்பிவிட முடியும்
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.
நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருப்பதைப் பார்க்கும்பொழுது எந்நிலையிலும் அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல், அவர்களாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பதுடன், அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை புரிய வேண்டும்.
எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும். நல்லதாக மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும் &nb
எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும். நல்லதாக மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும்
தன்னுடைய பொருளாதார நிலை குறித்து திருப்தி அடையாமல் இருப்பதும், ஏழ்மை நிலையும் ஒன்றல்ல. தலையாய கடமைகளோ பொறுப்புகளோ ………………………&helli
தன்னுடைய பொருளாதார நிலை குறித்து திருப்தி அடையாமல் இருப்பதும், ஏழ்மை நிலையும் ஒன்றல்ல. தலையாய கடமைகளோ பொறுப்புகளோ …………………………………….ஏதுமின்றி உயர்ந்த வருமானத்தை உடையவர்கள் கூட தங்களை எழைகளாக கருதிக் கொள்கின்றனர்.
நீதி தேவதையின் கண்கள் கறுத்தத் துணியால் கட்டப்பட்டுள்ளது.அவ்வாறு கண்கள் கட்டப்பட்டது ஏன்?
நீதியை வழங்குபவர் இவர் நமர்; அவர் பிறர் என்று பார்க்கக்கூடாது.எதிரில் நிற்பத
நீதி தேவதையின் கண்கள் கறுத்தத் துணியால் கட்டப்பட்டுள்ளது.அவ்வாறு கண்கள் கட்டப்பட்டது ஏன்?
நீதியை வழங்குபவர் இவர் நமர்; அவர் பிறர் என்று பார்க்கக்கூடாது.எதிரில் நிற்பது நம் பிள்ளையாயினும் தீர்ப்பு ஒன்றுதான் என்பதாக நீதியின் தீர்ப்பு அமைய வேண்டும்.
மகிழ்ச்சி கொடுக்கும் எதையும் பணத்தால் வாங்க முடியாது.
அதைப் போல் பலருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அம்சங்கள், பணத்தால் வாங்க முடியாதவையாகத்தான்இருக்கும்.
மகிழ்ச்சி கொடுக்கும் எதையும் பணத்தால் வாங்க முடியாது.
அதைப் போல் பலருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அம்சங்கள், பணத்தால் வாங்க முடியாதவையாகத்தான்இருக்கும்.
கவிதை என்பது
கற்பனையோ
கனவோ இல்லை
கண்ணில்
கண்டவற்றை உணர்ச்சி
மழையோடு எடுத்துரைப்பது
கவிதை என்பது
கற்பனையோ
கனவோ இல்லை
கண்ணில்
கண்டவற்றை உணர்ச்சி
மழையோடு எடுத்துரைப்பது
நமது வாழ்வில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் பெருமை, பொறாமை, பேராசை இவைகளைக் களைய வேண்டும்.
நமது வாழ்வில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் பெருமை, பொறாமை, பேராசை இவைகளைக் களைய வேண்டும்.
நம் வாழ்க்கை முன்னேறுவதற்கு என்னென்ன என்பதை முதலில் சிந்தனை செய்ய வேண்டும்.
அந்த சிந்தனையை கற்பனை மூலம் ஒரு உருவம் கொடுக்க வேண்டும்.
அந்த உருவத்தை வைத்துக்கொண்டு நா
நம் வாழ்க்கை முன்னேறுவதற்கு என்னென்ன என்பதை முதலில் சிந்தனை செய்ய வேண்டும்.
அந்த சிந்தனையை கற்பனை மூலம் ஒரு உருவம் கொடுக்க வேண்டும்.
அந்த உருவத்தை வைத்துக்கொண்டு நாம் தினமும் கனவு காண வேண்டும்.
கற்பனை என்றால் என்ன?
புதியதாக ஒரு விஷயத்தை அல்லது இதுவரை பார்க்காத ஒரு விஷயத்தை நம் மனக்கண்ணில் தத்ரூபமாக யோசித்து பார்ப்பது தான் கற்பனை
அறிவு
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
அறிவு
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர்
கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து உருவாகலாம். பல கடமைகள் சட்டத்தினால் ஏற்படுத்தப்படுகின்றன. சட்டப்படியான கடமைகளில் இருந்து தவறுவதற்குத் தண்டனைகளும் விதிக்கப்படுவது உண்டு. கடமைகளைச் செய்யும்போது சில வேளைகளில் சொந்த நலன்களைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுவது உண்டு. மாறாகத் தன்னலம் கருதியும் கடமையைச் செய்வதும் உண்டு.
அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டும்வராது' என்ற சொல்லுக்கேற்ப தவறவிட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதில் நிலை நிறுத்தி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்
அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டும்வராது' என்ற சொல்லுக்கேற்ப தவறவிட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதில் நிலை நிறுத்தி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்
வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்றன. அந்த மிகக் குறைந்த அளவும் கிடைக்காதபோதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பலவிதமாக பாதிக்கப்படுகிறது.
உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.
இயற்கை உணவுகள் என்றால் என்ன?
இயற்கை
உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.
இயற்கை உணவுகள் என்றால் என்ன?
இயற்கை உணவுகள் என்பது தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பிற செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தாமல் வளர்க்கப்படும் பயிர்களைக் குறிக்கிறது
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் - 2 நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில்
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் - 2 நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே
நிறைவாக, ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், மனிதப் பண்புகளும்தான் முன்னேற்றத்துக்கான உண்மையான மூலதனம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது தேசத்தின் க
நிறைவாக, ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், மனிதப் பண்புகளும்தான் முன்னேற்றத்துக்கான உண்மையான மூலதனம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது தேசத்தின் கனவுகள்
நிறைவேறும்.
சிறுகதைகள்
சிறியதாக இருந்தாலும்
சிந்திக்க வைக்கும்
சிறுகதைகள்
சிறியதாக இருந்தாலும்
சிந்திக்க வைக்கும்
அன்பு என்பது
அரிது
அது
அனைவருக்கும் கிடைப்பதில்லை
அப்படிக் கிடைத்தாலும்
அது நீண்ட காலம் நீடிக்காது.
அன்பினை தாராளமாக விதையுங்கள் , அன்பெனும் பயிர் செழித்தோங
அன்பு என்பது
அரிது
அது
அனைவருக்கும் கிடைப்பதில்லை
அப்படிக் கிடைத்தாலும்
அது நீண்ட காலம் நீடிக்காது.
அன்பினை தாராளமாக விதையுங்கள் , அன்பெனும் பயிர் செழித்தோங்கினால் உலகில் தீவிரவாதம், தானே ஒழியும்.
கதைகளைப் படிக்கும் பொழுது பல விபரங்கள் அறிந்து சிந்திக்க வைக்கும்
கதைகளைப் படிக்கும் பொழுது பல விபரங்கள் அறிந்து சிந்திக்க வைக்கும்
தன்னம்பிக்கை என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது.
ஒரு மனிதனுக்கு தன் மீதும் தன் திறமையின் மீதும் உ
தன்னம்பிக்கை என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது.
ஒரு மனிதனுக்கு தன் மீதும் தன் திறமையின் மீதும் உள்ள நம்பிக்கையே தன்னம்பிக்கை
கவிதையின் மூன்றாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
கவிதையின் மூன்றாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
கவிதையின் இரண்டாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
கவிதையின் இரண்டாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
வாழ்க்கையைப் பற்றி தீர்மானமாக விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோ பலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது
வாழ்க்கையைப் பற்றி தீர்மானமாக விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோ பலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எனக
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே
பெண்கள் வீட்டின் கண்கள் என்பதை விட நாட்டின் கண்கள் என்று சொல்வதே சிறப்பு
அடுப்படி முதல்
அனைவரையும்
அனுசரித்து
அலைச்சல் பார்க்காது
அசத்துவது பெண்களே
பெண்கள் வீட்டின் கண்கள் என்பதை விட நாட்டின் கண்கள் என்று சொல்வதே சிறப்பு
அடுப்படி முதல்
அனைவரையும்
அனுசரித்து
அலைச்சல் பார்க்காது
அசத்துவது பெண்களே
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
+91 82480 94200
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
+91 82480 94200
நான்,
கோவை திலகரோமா,
ரோமா என்கிற புனைபெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும் நான் யூடியூப் மூலம் குழந்தைக
நான்,
கோவை திலகரோமா,
ரோமா என்கிற புனைபெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும் நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக என் வாழ்க்கையைத் தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றியுடன்
ரோமா
வெற்றி எனும் படிகளில் ஏறினால், மதிப்பு எனும் மாளிகையை எட்டுவது உறுதி.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
வெற்றி எனும் படிகளில் ஏறினால், மதிப்பு எனும் மாளிகையை எட்டுவது உறுதி.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
பெண் என்பவள் தன் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முற்ப்படும் போது, அதைத் தடுக்க முன் வருபவர்கள் அவளுடைய குடும்பத்தாரே என்பது தெளிவாகின்றது.
பெண் என்பவள் தன் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முற்ப்படும் போது, அதைத் தடுக்க முன் வருபவர்கள் அவளுடைய குடும்பத்தாரே என்பது தெளிவாகின்றது.
தன்னம்பிக்கை மிக தேவையான ஒன்றாகும். நம் வாழ்வில் என்னதான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்களை எதிர்கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னமிக்கையை இழக்க கூடாது.
தன்னம்பிக்கை மிக தேவையான ஒன்றாகும். நம் வாழ்வில் என்னதான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்களை எதிர்கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னமிக்கையை இழக்க கூடாது.
அன்பான குழந்தைகளுக்கு வணக்கம். குழந்தைகள் உங்களுக்கு சிலவற்றை சொல்ல விரும்புகின்றேன். என்னவென்றால் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியவர்களுக்கு தங்களால் முயன்ற அளவ
அன்பான குழந்தைகளுக்கு வணக்கம். குழந்தைகள் உங்களுக்கு சிலவற்றை சொல்ல விரும்புகின்றேன். என்னவென்றால் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியவர்களுக்கு தங்களால் முயன்ற அளவு உதவி செய்யவும். பேராசையால் நமக்கு நல்ல எண்ண'ங்கள் போய்விடும். தீய எண்ணங்கள் நம் மனதில் புகுந்தால் அது நம்மை அழித்துவிடும். உண்மையும் நேர்மையும் மனிதனை கோபுரம் போல உயரச் செய்யவும். மூன்று குணங்கள் முக்கியமானவை அவை கடமையுணர்வு 2. கட்டுப்பாடு 3. கடவுள் பக்தி
ஈவெ.ரா. பெரியார் அவர்களின் கடவுள் பற்றிய பேச்சு சாதி மாதம் பற்றிய பேச்சு என்ற முறையில் பார்த்தால் சரியே என்று எண்ண வைக்கின்றது. கடவுள் பக்தி உள்ளவன் கடவுள் பக்தி இல்லாதவன்
ஈவெ.ரா. பெரியார் அவர்களின் கடவுள் பற்றிய பேச்சு சாதி மாதம் பற்றிய பேச்சு என்ற முறையில் பார்த்தால் சரியே என்று எண்ண வைக்கின்றது. கடவுள் பக்தி உள்ளவன் கடவுள் பக்தி இல்லாதவன் அனைவருக்கும் வாழ்வில் சிறிய காரியம் முதல் பெரிய காரியம் வரை அது எப்படி நடக்க வேண்டுமோ
அன்பில்லாதவர் சுயநலமுடையவர். எல்லா பொருளையும் தமக்கெ உரிமையாக்கிக் கொண்டு வாழ்வர். அன்புடையவர் தம் எலும்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
வயது போனால் ஏற்படும் இன
அன்பில்லாதவர் சுயநலமுடையவர். எல்லா பொருளையும் தமக்கெ உரிமையாக்கிக் கொண்டு வாழ்வர். அன்புடையவர் தம் எலும்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
வயது போனால் ஏற்படும் இன்னல்கள் அனைவருக்கும் வரும். இருந்தாலும்
அதை நாம் சரி செய்து கொண்டு நிம்மதியாக வாழ வழி வகுத்துக் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.
மரங்களை முக்கியத்துவம் -மரம் வளர்த்தால்-மழை கிடக்கும் - மழை கிடைத்தால்-மண் சூடு தணியும்-மகசூல் அதிகமாகும்-மக்கள் மகிழ்வர்
மரங்களை முக்கியத்துவம் -மரம் வளர்த்தால்-மழை கிடக்கும் - மழை கிடைத்தால்-மண் சூடு தணியும்-மகசூல் அதிகமாகும்-மக்கள் மகிழ்வர்
நான்,
கோவை திலகரோமா,
ரோமா என்கிற புனைபெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும் நான் யூடியூப் மூலம் குழந்தைக
நான்,
கோவை திலகரோமா,
ரோமா என்கிற புனைபெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும் நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக என் வாழ்க்கையைத் தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றியுடன்
ரோமா
நான்,
கோவை திலகரோமா,
ரோமா என்கிற புனைபெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும் நான் யூடியூப் மூலம் குழந்தைக
நான்,
கோவை திலகரோமா,
ரோமா என்கிற புனைபெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும் நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக என் வாழ்க்கையைத் தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றியுடன்
ரோமா
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.