மஞ்சள் காமாலை
நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோ�
சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்�
மஞ்சள் காமாலை
நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சத்தாக மாற்றும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோ�
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்
எலும்புகளின் ஆரோக்கியத்துக்காக சோயாபீன்கள் எலும்புகள் உடலின் அமைப்புகளுக்கு ஆதாரமானவையாக இருக்கின்றன. அவை, உடலின் இயக்கம், செயல்பாடு மற்றும் உள்ளுறுப்புகளின் பாதுகா
ஞாபகசக்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உணவுகளின் மூலமேகூட நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்பது உண்மை.
ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்�
இரக்கம் என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவ�
உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.
பொது வழக்கில் ஆளும�
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடல�
அதுபோலவே ஆர்வமுள்ள விஷயத்தில் திறமை இல்லாவிட்டால் பயனில்லை. வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது.அவர்கள் ஆர்வம் காட்டும் சில விஷயங்களில் அவர்க�
தோல்வி என்பது வெற்றியின் முதல்படி’ மட்டுமல்ல; வெற்றிக்கு வழிகாட்டும் ஆசானும் கூட. தோல்வி என்னும் ஆசானிடம் படிக்கும் பாடம்தான் வெற்றிக்கு எளிதாக இட்டுச் செல்கிறது. வெற்�
மே 31: புகையிலை எதிர்ப்பு நாள்...
புகைபிடித்தால் புற்றுநோய் இலவசம்!
புகையிலை எதிர்ப்பு நாள்
புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய உலக விருப்பம்.
தேனீக்களில் ராணித் தேனி, ஆண் தேனி, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அமைப்பை&zwnj
திப்பிலி என்பது மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற�
ஒரு தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
தொண்டை கட்டு, குரல் கம்மல், தொண்டை வலி போ
"ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும்.
ஆடாதோடையின் சிறப
மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்
அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சே�
உலகின் மூன்றாவது பெரிய நதியான கங்கை நதி, வங்காள விரிகுடாவில் சேரும் முன், வட இந்திய மாநிலங்களில் தனது கிளை நதிகளை சந்திக்கிறது.. கங்கை நதி வண்டல் மண்ணை அதிக அளவில் எடுத்துச�
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ�
தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக
விளம்பரம் செய்வது எப்படி
எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் விளம்பரம் அவசியம்
அடையாளம் மற்றும் விளம்பர பலகை விளம்பரத்தைப் பயன்படுத்தவும். இது விசித்திரமாகத் தோன்ற�
விளம்பரம்’ என்பது ஒரு பொருளினதோ அல்லது சேவையினதோ அறிமுகத்திற்காக அந்த அந்த நிறுவனங்களினால் அல்லது ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளையும் குறிப்பிடல�
எந்தவொரு வணிகத்தின் வெற்றிக்கும் விளம்பரம் அவசியம்
அடையாளம் மற்றும் விளம்பர பலகை விளம்பரத்தைப் பயன்படுத்தவும். இது விசித்திரமாகத் தோன்றினாலும், அடையாளங்கள் மற்றும்
கற்றல் என்பது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் போன்ற திறன்களைச் கொண்டவை.
கணினி தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மாணவர்களின் அறிவு வளர்ப்பதில் முக்கிய பங்காற்று
கற்றல் என்பது அனுபவங்கள் மூலமாக ஒருவரின் உணர்வு,சிந்தனை, நடத்தை,பயிற்சி ஆகியவற்றில் சிறியதாகவோ, முழுமையாகவோ நிலையான மாற்றங்கள் ஏற்படுவதே கற்றல் எனப்படும்.
கற்றல் என்ப
திருக்குறள்
இன்றும் “உலக பொதுமறை” என்று அனைத்து மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தினை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது தமிழர்களாகிய நமக்க
பசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதனால், இயன்றவரை, தேவை யானவர்களுக்கு அன்னதானம் செய்வோம்; இறையருள் பெறுவோம்
அன்னதானத்தில்தான் ஒருவரை
அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், சிறந்த புரிதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்து மாணவ, மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்கும் வ�
மனிதன் தன்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பிறரிடம் தெரிவிக்க முற்பட்டபோது, மொழி பற்றிய சிந்தனையும் கல்வி பற்றிய சிந்தனையும் தோன்றின.
'மனிதருக்குள் மறைந்திருக்கும் பூ�
மனிதன் அயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு கல்வி மூலம் சூழலை அறிவை சமூகத்தை பண்பாடு ஆராய்ந்து கொள்ள�
தலைக்கனம் உள்ளவன் அவனை பாதுகாத்தவனை உரசி பார்த்தால் தலைக்கணம் உள்ளவன் எரிந்து சாம்பலாகிறான் என்ற உயர்ந்த தத்துவத்தை தீப்பெட்டி நமக்கு உணர்த்துகிறது.
பைன் மர குச்சிக
நல்வினை – தீவினை
இன்றைய இளைஞர்கள் வள்ளுவரின் நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களையும் படித்துப் பின்பற்றலாம். என்றாலும் அவர்கள் தொடக்கத்தில் இந்தத் தீவினை அச்சம் என�
தூய்மை இந்தியாவின் குறிக்கோள்கள்
சமுதாயத்தில் தூய்மை
நீர் தூய்மை
நிலத்தூய்மை
காற்றுத் தூய்மை
மரம் என்பது மனிதர்களுக்குக் கிடைத்த வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
போதுமா
காற்றாலை என்பது?
தற்போதைய சூழலில், மின் சக்திக்கு ஏற்றபடி காற்றாலையில் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில், சோளத்திலிருந்து மாவு தயாரிக்கவே இந்த காற்றாலை அமைப்பு உர�
அறிவு என்றால் என்ன?
நம்மிடம் நல்ல சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எதுவோ, நல்ல பேச்சுகளைப் பேசும்படி செய்வது எதுவோ, நல்ல செயல்களைச் செய்யும்படி தூண்டுவது எதுவோ, நம்மை மனம் போ
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
அறிவுடைமை
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
அறிவு
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
அறிவுடைமை
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
அறிவு என்பது ஒரு ஆற்றல். இதற்கு சக்தி தருவது இதை நாம் திறம்பட பயன்படுத்துவதில் தான் உள்ளது. இதை எப்படி செய்வது?
என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான புரிதல்.
வரையறுக்கப்பட்
நேரத்தின் பயன்பாட்டையும், அவசியத்தையும் அனைவரும் உணர்ந்து போற்றி கவனமாக செயலாற்றினால் வாழ்க்கையில் உச்சத்தையும், உயர்வையும் அடைவது உறுதி. இதனையே திருவள்ளுவர்,
"ஞாலம்
பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.
ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க�
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால்,
தண்ணீர்
இயற்கை நமக்கு பல்வேறு விதமான வளங்களை தந்துள்ளது. அதாவது மழை வளம், காட்டு வளம், மண் வளம், நீர் வளம் என்பன அவற்றுள் உள்ளடக்கப்படுகின்றன. இவற்றுள் மனிதன் மற்றும் உயி
பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும�
பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும�
உதவியும் நன்றியும்-1
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் �
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்க
சமூக மாற்றம என்பது மக்களிடையே சமூக உறவில் மாற்றங்கள் அல்லது மாற்றங்களைக் குறிக்கிறது.
சமூகம்: ஒரு குழு சார்பு உடையது. சார்புகள்: மதம் ,சாதி, உறவினர் கூட்டம். அளவில் சிற�
சிந்தனை துளிகள் என்பது வாழ்க்கையை நாம் மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த வாழ்க்கை சிந்தனை துளிகள் மூலம் நம் எண்ணங்களை சிறப்பானதாக மாற்ற முடியும்.
நல்ல எண்�
சிந்தனை துளிகள் என்பது வாழ்க்கையை நாம் மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த வாழ்க்கை சிந்தனை துளிகள் மூலம் நம் எண்ணங்களை சிறப்பானதாக மாற்ற முடியும்.
நல்ல எண்�
எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி ஆகும்.
எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை நிறைந்திருக்கும்.
எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன�
ü எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி
ஆகும்.
ü எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை
நிறைந்திருக்கும்.
ü எளிமை நிறைந்திரு�
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தால�
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
ஜூலியஸ் சீசர் போல ரோமப் பேரரசராக உயர வேண்டுமா? அல்லது…………………… உங்களுள்ளேயே சிறை ப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையு�
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
பழமொழிகள் - 2
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
பழமொழிகள் - 1
பழமொழிகள் அன்றிலிருந்து
இன்று வரை நம் அனைவராலும் நாவில் உலா வருகின்றது.
உண்மை - கம்பீரம், கவுரவம், தனிப் பெரும் ஆளுமை.
உலகத்தில் எல்லோரும் தாங்கள் உண்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆகவே வாழ்வாதாரத்தைப் பாதிக்காத அளவு�
காகிதம் (Paper) என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள்ஆகும்.
மரம்கந்தல்அல்லது புல் ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் செல்லுலோசுக் கூழின் ஈரம
உலகில் நல்லோர் அறிவுறுத்தியதைக் கேட்டு,
உயர்வோம். மகிழ்வோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும். இலை 100 கிராம், இஞ்சி ஒரு து
திருவண்ணாமலை-2
திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.
அண்ணாமலை தீப தரிசன பலன்
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும் தர
உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளைசெப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக மு�
கீரை வகைகள்
உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும்.
கீரை வகைகளைப் வதக்கி உண�
வாழைப்பழம்
வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தாலும், நம்மில் பலர் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை புரிந்துகொள்ளாமல், அதனை சாதாரணமாக நி
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அட�
இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்க வைத்து செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கொத்தவரங்காய் பயன்படுகின்றது. கொத்தவரங்காயை வாரம் �
நாவல் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்
இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள்
வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம்
ஜான்சி ராணி உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர் மறைந்தாலும் இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக இன்றும் மக்கள் மன�
நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். சூற்றுச்சூழலை பாதுகாக்க, இந்த காற்றையும், மண்ணையும், நீரையும் நச்சு சேராமல் காக்க இயற்கையை முதலில் பாதுகாக்கவ
எப்போதும் உண்மையே பேசுங்கள்..
நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..
அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..
ஒரு பொ
தேங்காய், இளநீர், தென்னம் பூ போன்ற தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘நாரிகேளாஞ்சனம்’ என்ற மையை, குறைந்த அளவில் எடுத்து, கண் மையாகப் �
பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளி
படிக்கலாமா? - 2
பலவற்றைப்
படித்து
அறிவோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
படிக்கலாமா? - 3
பலவற்றைப்
படித்து
அறிவோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
படிக்கலாமா? - 1
பலவற்றைப்
படித்து
அறிவோம்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 செண்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன.
பழங
"ஒரு நந்தவனத்தின் அழகே அங்கே படபடத்துக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்தான்" என்கிறார் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்.
வண்ணத்துப்பூச்சியைப் போல வாழ்வின் அனுதினமும�
தீபகற்பம் மூன்று புறம் நீரால் சூழப்பட்டிருக்கும்.. ஆம்.சாட்சாத் நமது இந்தியா.இது போல ஆசியா ஐரோப்பா தவிர மீதமுள்ள அனைத்து கண்டங்களுமே கடல்களால் சூழப்பட்ட வையே..வட அமெரிக்க�
குறிக்கோளானது, ஒருவரின் எதிர்கால எதிர்ப்பார்ப்புக்களையும், நடக்கவிருக்கும் விடயங்களையும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஒரு ஆற்றல் அல்லது திறமையாகும். இது நபர்களுக்கு
தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி. யானைக்கு பலம் தும்பிக்கையில் என்றால் மனிதனுக்குப் பலம் தன்னம்பிக்கையில் என்பார்கள். தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெ�
ஆறுவகையான உணவுகளை கொண்டிருப்பது அறுசுவை உணவுகளாகும். அறுசுவை உணவில் இனிப்பு, காரம், உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு . இவை அனைத்தும் சேர்ந்தது தான் அறுசுவை உணவாகும்.
நீதி:
மகாபாரதம் என்பது நம் ஒவ்வொருவருள்ளும் நடக்கும் ஒரு போர். நம்முள் இருக்கும் குறைகளையும், தீமைகளையும் உணர்ந்து கொண்டால், நம்முள் உறைந்திருக்கும் உள்ளுணர்வாகிய க
கடற்கரை என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையை குறிப்பதே கடற்கரை எனப்படும்.
சுமார் 1583 ஆம்
ஆண்டில் ஊசலின் ஐசோக்ரோனிசத்தை கண்டுபிடித்தவர் கலிலியோதான், ஆனால் ஹியூஜன்ஸ் தான் இதை கடிகாரத்தில் பயன்படுத்தினார்
மற்றும் துல்லியமான ஊசல் கடிகாரத்தை �
நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது
நாமும், பிறரும், என்றென்றும் மன உளைச்சலை தவிர்க்க, செய்யும் வேலைகள் சிறப்பாக இருப்பின் அவர்களை மனதாரப் பாராட்டுவது, ஊக்குவிப்பது, வேண்டிய உதவிகைள செய்வது என்பதே. நம்மைப் ப�
அமைதியான மனநிலை பெற இதை தினமும் செய்யுங்கள்..!
யோகா பயிற்சி
தனிமையைத் தவிருங்கள்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள்
பிடித்ததை செய்யுங்கள்
பிடித்�
தியாகிகள் தினம்
இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை தந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் வ�
சமையல் கலை என்பது
அனைவரையும் மகிழ்விக்கும் கலை
சமைப்பதில் ருசி
சத்துள்ள உணவு சமைத்தல்
பருவ காலத்திற்கு ஏற்ற உணவு
இதை அறிந்து
உணவு சமைப்பது மிகச் சிறப்பா
மிக விரைவில்
மணம் வீச
சாப்பிட ஆவலோடு
இருக்கீங்களா?
பொங்கலோடு
வடையும் சட்னியும்
சேர்த்து சாப்பிட்டால்
மிகவும் அருமைதானுங்க
சுட்டவுடன் சாப்பிட
சுடச் சுட
சுவையோடு இருக்கும்
சட்னி தயார் - 2
சட்னியை தொட்டு சாப்பிட்டால்
சுவையோ கூடும்
வத்தல் பொடியோடு
துவையல் சேர்த்து சாப்பிடலாமா?
செய்து
சாப்பிட்டு பார்த்தால் தானே
சுவை தெரியும்
சட்னி தயார் - 1
சட்னியை தொட்டு சாப்பிட்டால்
சுவையோ கூடும்
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
ஸ்நாக்ஸ் வேண்டுமா?
சாப்பிட வேண்டுமா?
சர சரவென நறுக்கி
கிடு கிடுவென போட்டு
சுடு சுட்டு வென சாப்பிடலாம்
பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும�
குடியைக் கெடுக்கும் குடி
குடியை விட முடியவில்லை
குடும்பமும் வேண்டும் என்றால்
குடியால்
குடும்ப போராட்டத்தோடு
குடியை அதிகமாக்கி
குழிக்கு பழியா�
சமைப்பது போன்ற
சகல கலைகளும்
கல்வி அதிகமாக
கற்றாலும் வேண்டும்.
நாட்டுபற்று என்பது ஒரு தனது தாய்நாட்டின் மீதுள்ள அளவில்லா அன்பு அல்லது ஈடுபாடு ஆகும். தன் நாட்டிற்காக பல வகையாக உழைப்பதும் நாட்டுபற்று எனக்கொள்ளப்படும்.
ஒழுக்கம் �
பெரிய நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் வேப்பம்பூ தேன் நோய் எதிர்ப்புத் தன்மை உடலில் சர்க்கரை அளவை குறை
மலைத்தேன் நோய் எதிர்ப்பு சக்தி த�
அறிவோம் -2
ஆவாரம் பூ ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் பூவாகும் ஆவாரம்பூவை உலர்த்தி ஒரு வேளைக்கு 15 கிராம் எடுத்து நீரில் போட்டு கசாயமாக்கி பால் சர்க்கரை சேர்த்து குடித்து�
சர்க்கரை நோய் வகைகள் டைப் 1 டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் தண்ணீரை காலை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு ம�
நன்மைகள்
நமக்கு எது செய்யும்
நாம்
நன்கு அறிந்து செயல் பட வேண்டும்.
நவீன உணவு முறை நாவிற்கு மட்டுமே ருசியை தவிர உடலுக்கு ஒரு நன்மையும் கிடையாது எனவே இதுபோன்ற ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள
நச்சுத்தன்மை நீக்கும்
இதில் இருக்கும் மினரல்கள், வைட்டமின் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை. இது ரத்தத்தைச் சுத்தப்படுத
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் அத்தனை பொருள்களும் எதோ ஒரு வகையில் நம் ஆரோக்கியத்துக்கு உதவி புரிகின்றன என்று உணர்ந்துதான் நம் முன்னோர்கள் உணவு முறையையும் வாழ்க்க�
இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும்த�
காதுவலிக்குக் காரணம்
காது நோய்களில் முக்கியமானது, காதுவலி. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு
முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது. இரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு ஊக்கமளிக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். பலா
இஞ்சித் தோலில்
நச்சுத்தன்மை உண்டு. தோலை நீக்கிய பிறகே இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அல்சர் பிரச்சனை மற்றும் சிறுகுடல் பாதிப்பு இருக்கும் நபர்கள் அடிக்
கண்பார்வை அதிகரிக்க
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்த
மருத்துவ பலன்கள் நிறைந்த எலுமிச்சை
நமது முன்னோர்கள் மருந்து என எதையும் செயற்கையாக தயாரித்தது இல்லை. உண்ணும் உணவிலும், பருகும் பானத்தையும் தான் ஏறக்குறைய கொடுத்து நோய்
மருத்துவ பலன்கள் நிறைந்த எலுமிச்சை
எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழை�
மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம், காரணம் சேலத்து மாம்பழத்தின் தனிச்சுவையும், தரமும்தான். “மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்நீண்டதூரம் எடுத்துச் செல்ல ஏதுவ�
இதில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, வைட்டமின் எ, மெக்னீசியம், வைட்டமின் B-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
கொய்யா பழத்தின் நன்மைக�
தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐம்பிரிவுகளாக பகுக்கப்பட்டு ஒரு வரையறைக்குட்பட்ட வாழ்வியலைக் கொண்ட�
தமிழரின் வாழ்வியல் நெறி. தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல... இத்தரணிக்கே நன்மை பயப்பதாகும்..
தமிழர்களது வாழ்க்கை முறையானது தங்களது வாழும் சூழலுக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருத�
ஒருவருக்கு ஒரு பழக்கம் உருவாகி அதனை அவர் இடைவிடாது தொடர மூன்று காரணிகள் தேவை என்கிறது உளவியல். தூண்டுதல், தொடர் செயல், செயலினால் கிடைக்கும் பலன் அல்லது இன்பம் எனும் இந்த மூ
வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே!, நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
மன்னிக்கிற ப�
ஒருவருக்கு ஒரு பழக்கம் உருவாகி அதனை அவர் இடைவிடாது தொடர மூன்று காரணிகள் தேவை என்கிறது உளவியல். தூண்டுதல், தொடர் செயல், செயலினால் கிடைக்கும் பலன் அல்லது இன்பம் எனும் இந்த மூ
இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து. மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். பாரம்பரிய இந்திய மருத
இரத்த சோகை நீங்கும்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை இரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர�
சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பித்த மே
சில தகவல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
எதற்காக எந்த உணவு சாப்பிடலாம்
என்பதை அறிந்து
எல்லோரும் கடைபிடித்தால்
எல்லோரும் நோயிலிருந்து
விடுபட்டு ஆனந்தமாக வாழலாம்
உடலைப் பாதுகாக்க வழி முறைகள் ஏராளம்.
விபரம் அறிந்து பயன் பெறலாம்
மேலும் படிக்கலாம்
நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
கேன்சர் செல்களைத�
எதற்காக எந்த உணவு சாப்பிடலாம்
என்பதை அறிந்து
எல்லோரும் கடைபிடித்தால்
எல்லோரும் நோயிலிருந்து
விடுபட்டு ஆனந்தமாக வாழலாம்
வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்கு கற்பக விருட்சம்&rs
நேர்மையின் தெய்வீக அம்சங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அவை...
நீதி நேர்மை குடியிருக்கும் இதயங்களின் நடத்தையில் அழகு மிளிர்கிறது...
நடத்தையில் அழகு மிளிர்கிற இல்�
ஆழ்ந்து கற்றல் படைப்பாற்றலைத்………. தரும்
படைப்பாற்றல் எண்ணங்களை……. வளர்க்கும்
எண்ணங்களில் இருந்து அறிவு……. பிறக்கும்
அறிவு உயர நம்……வளம் பெருகும் நா�
வளம் தரும் கடல்
கடல்கள் சில நேரம் பெரும் இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தினாலும்கூட, கடல்களால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் அளவிட முடியாதவை. மீனவர்களுக்கு மட்டுமல்ல�
விண்ணில் இருக்கும் விண்மீனைப்பார்
நீ அதை அடைய வேண்டுமா
நீ யாராக இருந்தாலும்
உன் எண்ணங்களிலும் உறுதியும் கடும் உழைப்பும் இருந்தால்
உன் இதயம் நாடியது உன்னிடம்
“துணிவே துணை
“துணிந்தவனக்குத் துக்கமில்லை,
“சாகத் துணிந்தவனுக்குச் சாகரம் முழங்கால் மட்டம்
போன்ற பழமிகள் மனிதனுக்குத் துணிவு தேவை என்று எடுத்துரைக்கின்றன.
மருத்துவப் பலன்கள் -2
மருத்துவப் பலன் தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாக உண்டு நோயின்றியும் உடல் பலத்தோடும் வாழ்வோம்
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த தினம் அக்டோபர் 15 மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் ஏவுகணையின் தந்தை மற்றும் அறிவியலாளர் அத்துடன் நாட்டின் 11 வது இந்திய கு�
ஒரு பசுமையை, இயற்கையை அழித்து விட்டு நாம் ஒன்பதாயிரம் இன்னல்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
பசுமையையும், இயற்கையையும் அழித்ததால் நாம் இழந்தவைகளை கணக்க�
உடலில் உள்ள திசுக்களுக்கு கால்சியம் தந்து காப்பாற்றுகிறது.
உங்கள் பங்கிற்கு எலும்பின் வளர்ச்சிக்கு உதவலாம். அதற்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள், அன்�
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன.
பெயர்க் காரணம்
மாமல்லபுரம் என்பதற்குப் �
மருத்துவப் பலன் தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை முறையாக உண்டு நோயின்றியும் உடல் பலத்தோடும் வாழ்வோம்
இ டை வீடு' என்று அழைப்பர்...அவை அனைத்தும் தமிழ் நாட்டிலேயே உள்ளன...அவை:-1.பழனி,2. திருப்பரங்குன்றம்,3.திருச்செந்தூர்,4.சுவாமி மலை,5.சோலைமலை என்னும் பழமுதிர்சோலை மற்றும் 6.திருத்தணி
விடாமுயற்சியின் கணித சமன்பாடு
பயிற்சி+விடாமுயற்சி =வெற்றி
விடாமுயற்சி வெற்றிக்கு திறவுகோல்…
நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல
மேட்டூர்…………………………….. அனல் மின் நிலையம் ……………………………………….சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதுவே………………………&h
மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது
வெற்றி எப்போது கிட்டும் : தனக்குப் பிடித்த செயலை தன்னம்பிக்கையுடனும் தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் தெளிவாகவும், தைரியமாகவும் நேர்மறை சிந்தையோடு முடிவு எடுத்தால் வெற்றி ந
மனித உடற்கூறியல் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொன்றும் அதன் சொந்த செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இது மூக்கு, நுரையீரல், மூச்சுக்குழாய், சுவாசத்தின் தசைகள் ஆகியவற்ற�
ஜி.டி.நாயுடு இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்டவர்
கோவை, அவினாசி சாலையில் அவர் நினைவாக, ஜி.டி.நாயுடு மியூசியம் இருக்கிறது. தினசரி பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் �
ஒருவர் முழுமையான கோமா நிலை, வலியை உணர முடியாத நிலை, சுவாசக்கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல்……………………
ஒருவரை ஒருவர் மனமார வாழ்த்துவதும்
வாழ்த்துகளை நாம் பெற்றுக் கொள்வதும் வழ்வில் கிடைக்கும் பெரும் பாக்கியமே.
உடலின் உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை இரத்தமே. செல்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக நுரையீரலுக்கு சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் இர�
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது உயிரினத்தையோ சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் குறிக்கின்றது. அதாவது உயிரினங்களும் அவை வாழும் பகுதியி�
வானொலி
வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874
மார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர்.
மார்க்கோனி என்ற குலீ
கதை படித்தேன்
நீங்களும் படியுங்கள்
கதையைப் படித்தேன்
கதை மனதில் நின்று விட்டது.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
அரங்கில் ஏறி ஆடும் இயல்பு: ,,,,,,,
அரங்கில் ஏறி ஆடும் முறையைப் பற்றியும், பண்டைய நூல்களிலிருந்து அறிய முடிகிறது. முதல் முதலில் ஏறி ஆடும் அரங்கைத்தலை அரங்கேற்றல் என்று அழைப
மனதில் நின்றவர்கள்
மறக்க முடியாத முக்கிய நபர்களைப் பற்றி அறிவோம்
மண் உருவாகக் காரணங்கள்
பெளதீக, இராசாயன மற்றும் உயிரியல் காரணிகளின் கூறுகளான தட்பவெப்பநிலை மாற்றம், காற்றோட்டம், நீரோட்டம், தாவர வளர்ச்சி, உயிரிகளின் செயல்கள் ஆகியவற்ற�
முடிவாக, புத்தக வாசிப்பு மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும். வாசிப்பு பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் எதிகாலத் தலைமுறைகும் ஒரு பாலமா
மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் ஒரு உறுப்பாகும். மலரை பூ என்றும் நறுவீ என்றும் அழைப்பார்கள். இவை ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். இவற்ற�
வாழ்க்கையில் ரெண்டு விஷயத்தஎப்பவும் மறக்கக் கூடாது. விரும்பி எதுவந்தாலும் “TAKE CARE”, விலகி எதுபோனாலும் “DON’T CARE”.
இன்பத்தை “INBOX” இல் வை,கவலையை “OUTBOX” இல் வை,
புன்ன
முன்னேற்றமடைந்த சமுதாயத்தில் கல்வியின் நோக்கம் வாழ்வின் உயர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்பது இலட்சிய வழியாகும். அறிவைப் பெறுவது அறிவுக்காகவே என்பது க�
நிறங்கள்
உளவியலில் நிறங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.இந்த வண்ணங்கள் நமது எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை என்பதும் ஒருவர் விரும்பும் நிறத்தைக்கொண்டே அவர்க�
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதி�
கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.
சூரியன் – மாணிக்கம்
சந்திரன் – முத்து
செவ்வாய் – பவளம்
புதன் – மரகதம்
எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.
உழைப்பிற்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைப்பினால்தான் நிறைவு பெறுகிறது.
வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான்.
கல்லீரல் நோய்கள், நிமோனியா, சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதில் அதிகளவு கால்சியம் �
சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? ச
தலைமுறை மாற்றங்கள் மட்டுமே தீண்டாமையை ஒழிக்கும் அல்லது குறைக்கும்.
பாலியல் தொழிலாளியிடம் செல்வதற்கும், மதுக்கடைகளில் வாங்கி தின்பதிலும் சாதி மதம் மற்றும் தீண்டாமை க�
சரிவிகித உணவு(Balanced diet) ஆரோக்கியமான, நோயில்லா வாழ்க்கைக்கு மிக அவசியம். நம் ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது, நம் உடல் உறுப்புகள
நான் படித்த
எனக்குப்பிடித்த
பொன்மொழிகள்
பொன் மொழிகளைப் படிக்கும் பொழுது நம் சிந்தனைகள் எதிர்கால கனவுகளோடு சிறகடித்து வானில் பறக்க முயற்சிக்க வழி வகுக்கும்.
<
சிறுகச்சேமித்துச் சிக்கனமாய் வாழ்ந்தால் பாறாங்கல் மீது வீழ்ந்த மழைநீர் போல, நமது துன்பங்களெல்லாம் சிதறிப்போகும். ஆகவே சிக்கனமாய்ச் செலவு செய்து, செழிப்போடு வாழ்வோம்.
நேர்மையாக உழைப்போம், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், பாரபட்சம் இல்லாமல் கடமையைத் துணிவோடு செய்வோம். நிச்சயமாக மன நிறைவான வாழ்க்கை அமைந்தே தீரும்.
நேர்மையாக நடந்தால் மன ந�
அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் ச�
சின்ன கதை
சிந்திக்க கதை
சிறிய அளவே காலம்
சிந்தித்து அறிந்து மகிழலாம்
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோ
இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது, வைட்டமின் டி குறைபாடு இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரும், அது டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கு�
சரிவிகித அல்லது சீரான உணவு என்பது ஒரு நாளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் போதுமான அளவைக் கொண்ட ஒரு உணவாகும்.
நம் உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு செல்களும் ஆரோக�
கவிதையில்
நடைமுறை யதார்த்தம் இருக்கின்றது
நிச்சயத் தேவை நேர்மறை சிந்தனை
நாம் எவ்வளவுதான் நம் சிந்தனைகளை நேர்மறையை நோக்கி திசை திருப்பினாலும், நம் மனநிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது நீடிக்கும். எனவ
கதை கேட்கலாமா?
கதையைக் கேட்கும் பொழுது சிந்தித்து செயல்பட தோன்றுகிறது
முற்போக்கு எழுத்தாளர்
கதையை படியுங்க ....
கதையைப் படித்தால்
காலத்துக்கும்
கருத்தாக மனதில் நிற்கும்
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
கதை
படிக்க பிடிக்குமா ?....
கதையைப் படிக்க பிடிக்காதவர்கள் இல்லையே?
கதையைப் படிக்க நேரம் ஒதுக்காதவர்கள்
இல்லையே?
சுதந்திரம் பெற்று இன்று காணப்படுகிற நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரது சாதனைகளை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. .நேருவின் இந்த
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் இயக்கத்தைக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது.
கோயம்புத்தூர் என்ற பெயரைக் கேட்டதும் உடனே நினைவுக்கு வருவது கொஞ்சு மொழியாம் கொங்கு தமிழும், கற்கண்டின் சுவைக்கு நிகரான சிறுவாணி நீரும்தான். கோடையிலும் இதம் தரும் பருவந
மலரும் மலர்களின் வாசமும் ஒரு மனிதனை அமைதியான மனநிலைக்கு கொண்டு செல்கிறது. அவ்வகையில் ஜவ்வாது அதையும் தாண்டி மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்க வல்லது என்றால் அது மிகையாகா
நீர்நிலைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் ………
தமிழ் கூறும் நல்லுலகில் நீர்நிலைகளுக்கு அவற்றின் பயப்பாட்டிற்கு ஏற்றாற்போல் பெயர்கள்
நேர்மையாக வாழ்ந்து பார்
எவ்வளவு துரோகிகளை கடந்து
வர வேண்டும் என்பது புரிந்து விடும்.
நமது ஒவ்வொரு சொல்லிலும்…… செயலிலும்
நாம் உண்மையாய் இருப்பது….. அவசியம்.
சொல்லிலும் செயலிலும் நிறைந்த……. உண்மை
நம்மிலும்…… நிறையும்.
நம்மில் நிறைந்த உண்�
பண்டைத் தமிழர்கள் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து இருந்தனர். தமிழ்நாட்டில் உழவு, நெசவு, வாணிகம் போன்ற தொழில்களும் அவற்றின் சார்பு தொழில்களும் சிறந்திருந்தன. கடல்கடந்து வெள�
காடுகளே மழைக்கு முக்கிய காரணமாக விளக்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அடந்த மரங்கள் கொண்ட காடுகளே கார்மேகங்களை குளிர்வித்து மழையைப் பொழிவிக்கின்றன.
மழ�
சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப் படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமு
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்ததை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
வெளியே இருந்து தாஜ்மஹாலை பார்க்கும்போது கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிட்டாத ஒன்று என சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள். அதுவே உண்மை…
முத்தமிழுள் ஒன்றானதும் ,கலைகளுள் சிறந்து விளங்குவதும் நாடகம் ஆகும் மக்கள் உள்ளத்தை தட்டி எழுப்பி உணர்ச்சியும் ,ஊக்கமும் தருவதும் சிந்தனை மலரும் வண்ணம் அறிவுச் சுரங்கமாக
மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின�
இந்தியாவின் தந்தை
மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948 மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிக
எந்த நேரமும் குடி பற்றியே சிந்திப்பவர்கள், ஏற்கெனவே அதிகமாகக் குடித்தும், போதை ஏறவில்லை எனக் காரணம் சொல்லி, மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள், குடிப்பழக்கத்தால் குடும்பம்,
தண்ணீரை சேமிப்போம். சிறுதுளியே பெரும் வெள்ளமாகும். மழை நீரை சேகரிப்போம். நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம் மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்.
பருவகால மாற்றங்கள் நிகழவில்லை எனில் எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ முடியாது! பூமியும் ஒரு கோளாக வாழ தகுதியற்ற கோளாக சூரிய குடும்பத்தில் இருந்திருக்கும்!
பருவகால நிலை ம�
இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும்.
இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளில் மிகவும் கவர்ச்சியான பறவை மயிலே ஆகும்.
மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதி
அதாவது மனத்தைக் கட்டுபடுத்தும் திறன் நம் கையில், சரியான பயிற்சி மூலம் நிறைவான வாழ்வையும் நிலையான மகிழ்ச்சியையும் நாம் அடையலாம் என்பது அறிவியல் கூறும் முடிவு.
வாழ்க்கை
வெளியே இருந்து தாஜ்மஹாலை பார்க்கும்போது கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிட்டாத ஒன்று என சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள். அதுவே உண்மை…
தேசிய மலர்
இந்தியாவின் தேசிய மலர் தாமரை 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய மலராக அங்கீகரிக்கப்பட்டது. தாமரையை தூய்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர். ஏனெனில் தாமரை சேறு ந�
பல்வேறு சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
உலகில் உள்ள பெரிய மனிதர்களாக இருக்கட்டும் சிறியளவில் வாழ்பவராக இருக்கட்டும் இரு தரப்பிற்கும் வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் ஆவார்
ஒரு குழந்தைக்கு சிறந்த முதல் ஆசிர
தோல்வியும் வெற்றியும்
அனைத்து வெற்றிக்கும் சாதனைக்கும் பல பிரச்சனைகள் வந்தே தீரும் ! அதை யாராலும் மாற்றமுடியாது.உனக்கு திறமை இருந்தால் அதை தாண்டி சாதித்து காட்டு. நீ ய�
பொதுவாக நம் எண்ணங்களே செயலாகின்றது; செயலே பழக்கமாகின்றது; பழக்கமே வழக்கமாகின்றது; வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக�
சுவாமி விவேகானந்தர்
கல்வியின் அடிப்படை லட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான்.
வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமைகொள்ளுங்
பட்டறிவு அல்லது அனுபவம் என்பது புதியதாக தோன்றும் அக அறிவு. அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்க்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவ�
இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.
இருப்பதில் சந்தோஷமாக இருந்தாலே நிம்மதி.
இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறத�
தமிழ் மக்களின் ஓர் அடையாளமாகக் கருதப்படுவது விருந்தோம்பல் பழக்கம். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர�
ஒருகணப்பொழுது வாழ்க்கையைக் காட்டி, நல்வழிகாட்டலைச் சொல்வது இலக்கியம் எனலாம். ஓரிலக்கியத்தினூடாக ஒரு மணித்துளி நேர வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றால், அதுவே சிறந்த இலக�
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வு. அந்த உணர்வை நம்முள் நுழைத்து நாமும் மனித நேயர்களாக மாற உறுதிமொழி எடுப்போம்.
இருவர் எப்படித் தங்களுக்குள் உணர்கிறார்களோ அல்லது எப்படி நடந்துகொள்கிறார்களோ அதை ‘உறவு’ என்கிறோம்.
என்றும் ஒன்றாய் வாழ்ந்திடுவோம், நன்றாய் சேர்ந்தே உயர்ந்திடுவோ�
வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். சாலையில் நடக்கும்போது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டும். நடந்து செல்பவர்கள் ச
மின்அஞ்சல்
மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள மு�
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே
எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும். நல்லதாக மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும் &nb
தன்னுடைய பொருளாதார நிலை குறித்து திருப்தி அடையாமல் இருப்பதும், ஏழ்மை நிலையும் ஒன்றல்ல. தலையாய கடமைகளோ பொறுப்புகளோ ………………………&helli
நீதி தேவதையின் கண்கள் கறுத்தத் துணியால் கட்டப்பட்டுள்ளது.அவ்வாறு கண்கள் கட்டப்பட்டது ஏன்?
நீதியை வழங்குபவர் இவர் நமர்; அவர் பிறர் என்று பார்க்கக்கூடாது.எதிரில் நிற்பத
மகிழ்ச்சி கொடுக்கும் எதையும் பணத்தால் வாங்க முடியாது.
அதைப் போல் பலருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அம்சங்கள், பணத்தால் வாங்க முடியாதவையாகத்தான்இருக்கும்.
கவிதை என்பது
கற்பனையோ
கனவோ இல்லை
கண்ணில்
கண்டவற்றை உணர்ச்சி
மழையோடு எடுத்துரைப்பது
நமது வாழ்வில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் பெருமை, பொறாமை, பேராசை இவைகளைக் களைய வேண்டும்.
நம் வாழ்க்கை முன்னேறுவதற்கு என்னென்ன என்பதை முதலில் சிந்தனை செய்ய வேண்டும்.
அந்த சிந்தனையை கற்பனை மூலம் ஒரு உருவம் கொடுக்க வேண்டும்.
அந்த உருவத்தை வைத்துக்கொண்டு நா
அறிவு
அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள் மற்றும் நடைமுறை புரிதல்கள்.
கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர்
அழுது புரண்டாலும் அணைதாண்டிய வெள்ளம் மீண்டும்வராது' என்ற சொல்லுக்கேற்ப தவறவிட்ட காலமும் மீண்டும் வராது. இதனை மனதில் நிலை நிறுத்தி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் �
வைட்டமின்கள் எனறால் தயார் நிலையில் நமது உடலுக்கு தேவைப்படும் உணவுச் சத்துகள் என்று கூறலாம். வைட்டமின்கள் பொதுவாக மிகக் குறைந்த அளவில்தான் நமது உடலுக்குத் தேவைப்படுகின்�
உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.
இயற்கை உணவுகள் என்றால் என்ன?
இயற்கை �
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் - 2 நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில்
நிறைவாக, ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், மனிதப் பண்புகளும்தான் முன்னேற்றத்துக்கான உண்மையான மூலதனம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது தேசத்தின் க
சிறுகதைகள்
சிறியதாக இருந்தாலும்
சிந்திக்க வைக்கும்
அன்பு என்பது
அரிது
அது
அனைவருக்கும் கிடைப்பதில்லை
அப்படிக் கிடைத்தாலும்
அது நீண்ட காலம் நீடிக்காது.
அன்பினை தாராளமாக விதையுங்கள் , அன்பெனும் பயிர் செழித்தோங�
கதைகளைப் படிக்கும் பொழுது பல விபரங்கள் அறிந்து சிந்திக்க வைக்கும்
தன்னம்பிக்கை என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது.
ஒரு மனிதனுக்கு தன் மீதும் தன் திறமையின் மீதும் உ�
கவிதையின் மூன்றாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
கவிதையின் இரண்டாவது புத்தகம் மனிதனின் அனைத்து நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றது
வாழ்க்கையைப் பற்றி தீர்மானமாக விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோ பலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது
பெரும் மதிப்பிற்குரிய
சாய் கவி பால பரணி அலர்கள்
மேற்கு வங்காளம்
கல்கத்தா அவர்களின் சிந்தனைச் செய்திகள் நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எனக�
பெண்கள் வீட்டின் கண்கள் என்பதை விட நாட்டின் கண்கள் என்று சொல்வதே சிறப்பு
அடுப்படி முதல்
அனைவரையும்
அனுசரித்து
அலைச்சல் பார்க்காது
அசத்துவது பெண்களே
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
+91 82480 94200
வாசகர்ளால் நான்
வாசகர்களுக்காக நான்
முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா - கோயம்புத்தூர்
+91 82480 94200
20 புத்தகங்கள் எழுதியுள்ளேன்
விருதுகள் பல பெற்றுள்ளேன்.
�
வெற்றி எனும் படிகளில் ஏறினால், மதிப்பு எனும் மாளிகையை எட்டுவது உறுதி.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
+91 82480 94200
பெண்களைப் பற்றிய சிறுகதைகள் படிப்பவர்களை மனதில் சிந்திக்க வைக்கும்.முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் ரோமா
கோயம்புத்தூர்
+91 82480 94200
பெண் என்பவள் தன் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முற்ப்படும் போது, அதைத் தடுக்க முன் வருபவர்கள் அவளுடைய குடும்பத்தாரே என்பது தெளிவாகின்றது.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ�
தன்னம்பிக்கை மிக தேவையான ஒன்றாகும். நம் வாழ்வில் என்னதான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்களை எதிர்கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னமிக்கையை இழக்க கூடாது.
அன்பான குழந்தைகளுக்கு வணக்கம். குழந்தைகள் உங்களுக்கு சிலவற்றை சொல்ல விரும்புகின்றேன். என்னவென்றால் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியவர்களுக்கு தங்களால் முயன்ற அளவ�
ஈவெ.ரா. பெரியார் அவர்களின் கடவுள் பற்றிய பேச்சு சாதி மாதம் பற்றிய பேச்சு என்ற முறையில் பார்த்தால் சரியே என்று எண்ண வைக்கின்றது. கடவுள் பக்தி உள்ளவன் கடவுள் பக்தி இல்லாதவன்
அன்பில்லாதவர் சுயநலமுடையவர். எல்லா பொருளையும் தமக்கெ உரிமையாக்கிக் கொண்டு வாழ்வர். அன்புடையவர் தம் எலும்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
வயது போனால் ஏற்படும் இன�
மரங்களை முக்கியத்துவம் -மரம் வளர்த்தால்-மழை கிடக்கும் - மழை கிடைத்தால்-மண் சூடு தணியும்-மகசூல் அதிகமாகும்-மக்கள் மகிழ்வர்
முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர் -641004 +918248094200 அனைவருக்கும் வணக்கம். நான் பொன் மொழிகள் எழுதக் காரணமானவர்கள் என் தாய் என் தந்தை இருவரும் கொடுத்த ஊக்கமான வார்த்�