மே 31: புகையிலை எதிர்ப்பு நாள்...
புகைபிடித்தால் புற்றுநோய் இலவசம்!
புகையிலை எதிர்ப்பு நாள்
புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய உலக விருப்பம். இதை 33 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2020-ம் ஆண்டுக்கான வாசகம், ‘புகை பழக்கத்திலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்போம்; புகையிலை மற்றும் நிகோடின் பயன்பாட்டிலிருந்து தடுப்போம்’ என்பதுதான்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners