மரம் என்பது மனிதர்களுக்குக் கிடைத்த வரம். ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் அளவின் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ரூ.23 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்கு வழங்கப்படவில்லை என்றால் மூளையின் செயல்பாடு குறைந்துவிடும். இவ்வாறு மூளையின் செயல்பாடு குறைந்தால் பக்கவாதம் வரக்கூடும்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners