Share this book with your friends

Kannadi Thatha Kathai Solrar / கண்ணாடித் தாத்தா கதை சொல்றார்

Author Name: Govind Cidambi | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது ஒரு அலாதியான மகிழ்ச்சி.. நான் முன்னரே வார்த்தைகள் என்ற சிறுகதை தொகுப்பும், இந்து மதம் இணையில்லா இனிய மதம் என்ற இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளேன்.. குழந்தைகளுக்கு நமது இந்திய தொன்மை வாய்ந்த கதைகளை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்தது இந்த சிறிய புத்தகம்.. இதனை குழந்தைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்லி நமது இந்திய பண்பாட்டின் பாரம்பரியத்தை அரிய செய்வீர்கள் என்று நம்புகிறேன்

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

கோவிந்த் கிடாம்பி

நான் எஸ் கோவிந்தராஜன். கோவிந்த் கிடாம்பி என்ற புனைப்பெயரில் நூல்கள் வெளியிட்டு வருகிறேன்.. கார்த்திகை தீபத் திருவிழாவின் பிறப்பிடமான திருவண்ணாமலை எனது பிறந்த ஊர்.. நான் பள்ளிப் படிப்பை அங்கே முடித்து சென்னையில் பட்டப்படிப்பு படித்து வந்த போது சிறு கதைகள் எழுதும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.. ஒன்றிரண்டு சிறுகதைகள் பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.. அதன்பின் பணிநிமித்தம் தில் என்னுடைய ஆர்வம் கட்டுப்படுத்தப்பட்டது.. தற்போது பணி ஓய்வு பெற்று விட்டதனல் என்னுடைய ஆர்வம் மீண்டும் துளிர்க்க தொடங்கி புத்தகங்கள் வெளியிட்டு வருகிறேன்

Read More...

Achievements

+5 more
View All