நான் கோவிந்தராஜன(கோவிந்த் கிடாம்பி). இந்த எழுத்துத்துறையில் சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இதற்கு முன்பாக வார்த்தைகள் என்கிற சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளேன�
குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது ஒரு அலாதியான மகிழ்ச்சி.. நான் முன்னரே வார்த்தைகள் என்ற சிறுகதை தொகுப்பும், இந்து மதம் இணையில்லா இனிய மதம் என்ற இரண்டு நூல்கள் வெளியிட்டு�
Telling stories to the kids is a different kind of happiness.. I have already published two books in Tamil, on being short stories another being religious book.. I was intended to write story books to the kids to make them know about our mythology.. so this book, I hope I will make them understand and entertain about our ancient India.
இந்துமதம் ஒரு பெருங்கடல்..அதனுள் மூழ்கி சிறந்த முத்துக்களை பெற்றவர்கள் பலர் உண்டு.. இந்த ஒரு பெரிய மதத்தை பற்றி எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆவல்.. இதுவரை இம்�
என்னுள் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடு இந்த சிறுகதைகளை எழுதத் தூண்டியது.. என்னுடைய மனைவி ஒரு புத்தகப்புழு.. அவள் எப்பொழுதும் புத்தகங்களிலேயே மூழ்கி இருப்பார்.. என்னுள் இரு�