காத்திருக்கிறேன் மான்விழியே..
எனது முதல் கதை, முதல் எழுத்து.
தன் முதல் காதலை தவறவிட்ட நாயகனும் ஒரு குழந்தைக்கு தாயான நாயகியும் இணைவதே கதை.
நாயகனின் கல்லூரி காதல் தோல்வியில் முடிய, அதிலிருந்து மீண்டு பெங்களூர் சென்று தன் மேற்படிப்பை தொடர்கிறான். சுயமுயற்சியினால் தன் தரத்தை உயர்த்தி கொள்ளும் நாயகன், ஒரு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று கோவை வரும் போது, நாயகியை சந்திக்கிறான். அங்கு தன் தந்தையின் இறப்பிற்குப் பின் தம்பி தங்கைகளின் எதிர்காலத்திற்கு பொறுப்பேற்று, தன் குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்கிறாள் நாயகி. இவர்கள் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதை கதையில் கூறியிருக்கிறேன்..
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners