Share this book with your friends

Kathirundha Kanngalae / காத்திருந்த கண்களே

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details


வணக்கம், 

காத்திருந்த கண்களே எனது 12 ஆம் நாவல். எப்போது என் கதையின் கரு அன்பு தான். இந்த கதையில் நட்பின் வழியில் அன்பை சொல்லி இருப்பேன். நண்பனுக்காக எதை எல்லாம் விட்டு தருவான் ஒருவன்? ஸ்ரீ - மகா இந்த இரு பெயர்கள் தான் கதையின் திருப்புமுனை. பெயர் குழப்பம் அதனுடன் நட்பு, காதல், குடும்பம் என்று பல வகை உணர்வுகளை சொல்லும் கதை. 

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி, 

கௌரி முத்துகிருஷ்ணன்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். 

 

அன்பு அனைத்தும் செய்யும்.


நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்

Read More...

Achievements

+2 more
View All