கோகுல்தாஸ் முன்னணி பில்டர். சென்னையின் அதி கோடீஸ்வரர்கள் பட்டியலில் பல வருடங்களாக நீடிப்பவர். பணத்தைத் துரத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டு தாமதமாகத் திருமணம் செய்தவர். மனைவி மாயா பேரழகி. கொல்லப்படுகிறாள். அதையொட்டி, பரத்-சுசிலாவைத் தேடிவருகிறார் கோகுல்தாஸ். மனைவி மாயா கொலையையொட்டி போலீஸ் தன்னை சந்தேகப்படுவதாகச் சொல்கிறார். நிஜக் குற்றவாளியை இவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். வழக்கைக் கையில் எடுக்கும் பரத்-சுசிலா, நம்ப முடியாத பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் சந்திக்கிறார்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners