Share this book with your friends

Modern Management in Thirukkural / திருக்குறளில் இன்றைய மேலாண்மை

Author Name: R. Mananathan | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

இன்றைய தொழிலை வெற்றிகரமாக நடத்தத் தேவையான மேலாண்மையின் அங்கங்களான தொழில் துவங்குதல், மனித வளம் (HR), நிதி மேலாண்மை, வணிக மேலாண்மை, ஆராய்ச்சித்துறை, தொலை நோக்கு போன்ற அனைத்து மேலாண்மைத் திறன்களுக்கும் ஒரு வழிகாட்டியான புத்தகம். குறிப்பாக, முதல் முயற்சி (Start-ups) தொழில் முனைவோர்க்கு ஒரு அருமையான வழிகாட்டும் கையேடு. இவற்றை 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் எழுதி இருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாத ஒரு உண்மை. இந்த நூலைப் படிப்பவர் தொழிலில் எந்தத் தவறையும் இழைக்க மாட்டார். வெற்றி கொள்வார்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

இரா. மனநாதன்

இந்தப் புத்தக ஆசிரியர் திரு.இரா. மனநாதன் அவர்கள் வாகனத்துறை, சூரிய சக்தித் துறை போன்ற துறைகளில் பொருள்கள் தயாரித்து அறுபதுக்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘மனாடெக்’ என்ற தொழில் குழுமத்தின் தலைவர் (Chairman) ஆவார். ஆராய்ச்சி, உற்பத்தி, ஏற்றுமதி போன்ற செயல்களில் ஈடுபட்டு, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கிளைகள் திறந்து, வெற்றிகரமாகத் தொழில் செய்து வருபவர்.

இவருடைய கண்டுபிடிப்பான ‘கனரக வாகன வீல் அலைன்மென்ட் கணினி’ உலகளாவிய அளவில் காப்புரிமை பெற்றதுடன், சிறந்த ஆராய்ச்சிக்கான பரிசையும், 2018-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ‘ஆட்டோ மெக்கானிக்கா’ என்ற பன்னாட்டு நிகழ்வில் பெற்றுள்ளது.

தமிழில் மிக்க ஆர்வம் உள்ள இவர், தனது மேலாண்மை அனுபவம் இன்றைய இளைஞர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். புதிதாக தொழில் துவங்கும் இளைஞர்களுக்கு இந்த புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

Read More...

Achievements

+10 more
View All