சுதந்திரம் பெற்று இன்று காணப்படுகிற நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவரது சாதனைகளை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. .நேருவின் இந்தியா கண்ட சாதனைகளை நினைவு கூர்ந்து, போற்றி பாராட்டுவாம். இதுவே ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாக இருக்க முடியும்.
நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது கொண்ட பாசத்தால், அவரின் பிறந்தநாள் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners