வணக்கம், இது எனது 16 ஆம் நாவல். நாயகன் நாம் இது வரை பார்த்து, கேட்டு, படித்து, தெரிந்து, கற்பனை செய்து வைத்து இருக்கும் நாயகன் அல்ல இவன். இது வரை யாரும் பார்க்காத நாயகன். நாயகன் என்றால் இப்படி தான் என்ற பிம்பத்தை உடைக்கவே இந்த கதை, உங்களின் நாயகனும் கதையில் வரலாம்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்
.