அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சியினைத் தத்ரூபமாகப் படம்பிடித்து, அதன் அர்த்தத்தை நம் கண்முன்னே நிறுத்தும் வல்லமைப் படைத்தவை ஹைக்கூ கவிதைகள்.
ஒரு ஹைக்கூவில் ஓராயிரம் அர்த்தங்கள் மறைந்துள்ளது என்பது மூத்த ஹைக்கூ கவிஞர்களின் கூற்று. அந்த வகையில் ஓராயிரம் அர்த்தங்களில் ஒரு அர்தத்தையாவது வாசகனுக்கு கொண்டுசேர்க்க முயற்சித்திருக்கும் இந்நூல் வரவேற்கத்தக்கது
அந்த வகையில் கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ் அவர்கள் நிலாச்சோறு என்ற இந்நூலில் இயற்கை உறவுகள் சமூகம் மற்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை ஹைக்கூ கவிதைகளில் புகுத்தி வாசகனின் மனதை வருட செய்திருக்கும் வெளியீடே இந்த நிலாச்சோறு என்ற ஹைக்கூ கவிதை நூல்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners