Share this book with your friends

NODI MICROSCOPE

Author Name: MANIKANDAN P | Format: Hardcover | Genre : Literature & Fiction | Other Details

ஒரு நொடி,ஒரு மனிதனுக்கு மட்டும் 24 மணிநேரமாக மாறினால், அவனிடம் ஒரு மனிதனின் மூளையை கட்டுப்படுத்தி, அந்தமனித உணர்வுகளின் அளவுகளை ஏற்றவோ, குறைக்கவோ முடிகின்ற சக்தி இருக்குமானால் அவன் என்ன என்ன செய்கிறான் என்பதை சுவாரியம் கலந்த இந்த நாவல் சொல்கிறது. அடுத்தடுத்து நிகழும் தற்கொலைகள், உண்மை தெரியாமல் தத்தளிக்கும் காவல்துறையில் துவங்கும் இந்த நாவல்.

கற்பனை கலந்த திரில்லர்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

MANIKANDAN P

மணிகண்டன் பன்னீர்செல்வம், ஒரு மென்பொருள் பொறியாளர். அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2001ம் ஆண்டு அவருடைய பொறியியல் பட்டத்தை முடித்தார். கணிப்பொறியியல் படிப்பை படித்ததினாலும்,கணிப்பொறியின் மேல் உள்ள காதலாலும் மென்பொருள்துறையை தேர்ந்தெடுத்து கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர். நாவல்கள் புனைவதிலும், மேடைநாடகங்கள் புனைவதிலும் அதிக ஆர்வம் கொண்ட அவர், தத்துவ கருத்துக்களை மக்களிடையே பரப்புவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

Read More...

Achievements

+7 more
View All