மறக்க இயலாத தருணங்கள் மனதிலிருந்து நீங்காத நினைவுகளாய், கால வெள்ளத்தில் கடந்து செல்லும் நம்முடன் நிழலாக அல்லாமல் நினைவுகளாக மட்டுமே பயணிக்கும் பொக்கிஷங்கள்.
மனதில் பொதிந்த பொக்கிஷங்கள் எழுத்துக்களாய் உயிர் பெற்று வாழ்கின்றன இப்புத்தகத்தில்.
பதினெட்டு எழுத்தாளர்களின் எழுத்தில் உருவான பதினெட்டு விதமான பொக்கிஷ நினைவுகள்.
எண்ணங்கள் எழுத்துக்களாய்!
எழுத்துக்கள் உணர்வுகளாய்!
உணர்வுகள் உயிர் பெற்று வாழும் இப்பொக்கிஷத்தைப் படித்ததும் உங்களின் பொக்கிஷத்தையும் நினைவு கூற மறவாதீர்கள்.!
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners