Share this book with your friends

Palaaazham / பலாப்பழம்

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Health & Fitness | Other Details

முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது. இரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு ஊக்கமளிக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும். பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும். மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும். பழுத்த நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. பலாப்பழத்தில் உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. 

நன்கு கனிந்த மா, பலா, வாழை போன்றவற்றைச் சிறு துண்டுகளாக்கி மண் பாத்திரத்தில் போட்டு தேன், பனங்கற்கண்டு சேர்த்து லேகியப் பதமாகக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் சத்துகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

குறிப்பு: பலாப்பழத்தை சுளையாக உரித்தே சாப்பிடுகிறோம். அதன் விதைகளை அகற்றுவதோடு அதில் ஒட்டியிருக்கும் சிறு சிறு இழைகளையும் அகற்றிவிட்டு சாப்பிட வேண்டு

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

வி.எஸ்.ரோமா

நான்,

கோவை திலகரோமா,

ரோமா என்கிற புனைபெயரில்  எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும்  நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக  என் வாழ்க்கையைத்  தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+9 more
View All