Share this book with your friends

Panai Maram- 2 / பனை மரம்- 2

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Outdoors & Nature | Other Details

தமிழகத்தின் மாநில மரம் பனை. புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது

பனை மரம், பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும்  நமக்கு பயன் தருகிறது.

பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. மேலும் உயரப் பறக்கும் பறவைகளான பருந்துகளுக்கும் வான்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது. பனை ஓலையின் நுனியில் தூக்கணாங்குருவிகள் தங்களின் சிறப்புமிக்க கூடுகளைப் பெருமளவு அமைத்து கூட்டாக வாழ்கின்றன.

‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி யானைக்கு மட்டுமல்ல பனைமரத்துக்கும் பொருந்தித்தான் போகிறது.

இப்படி எண்ணற்ற சிறப்புகளை நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றி வாழ்கின்றப் பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பனையைக் காப்போம்!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

வி.எஸ்.ரோமா

கோவை திலகரோமாவாகிய நான் ரோமா என்கிற எனது வருமொழிப் பெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும், யூடியூப்பராகவும் இயங்குகிறேன். யூடியூப் வழியாக குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறேன். முதியோர் வாழ்வைத் தொடங்கும் நான் எனது தனிமனித அனுபவங்களை உங்கள் முன்னால் விதைக்கிறேன். 

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+9 more
View All