பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.
ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.
பொதுவாக மனப்பதற்றம் உடையவர்களுக்கு உடல் மற்றும் மனம் எதிர்வினைபுரிய துவங்கி அதிக படபடப்பு, அதிக வியர்வை சுரத்தல், இதயம் வேகமாக துடித்தல், மூச்சுவிடுவதில் சிரமம் என்று வகைவகையான அறிகுறிகள் தோன்றி மறையும்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners