கருத்தாழமிக்க கவிதைகளின் தொகுப்பு. இயற்கை, காதல் இவற்றை அழகுணர்ச்சியோடு பேசும் கவிதைகளுடன் சமூகப் பிரச்சனைகளை கோபத்துடன் அலசும் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. படிப்பவர்கள் புதியதோர் அனுபவத்தைப் பெறுவது உறுதி
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
Puthiya Siragugal / புதிய சிறகுகள்
Ratings & Reviews
Share:
Sorry we are currently not available in your region.
அரு. அருள்செல்வன்
அரு. அருள்செல்வன் 1961இல் பிறந்தவர். இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். தமிழில் 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் இவருடைய படைப்புகள் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி வாயிலாக வெளிவந்துள்ளன. கதை, கவிதை, கட்டுரை, நாடகம் முதலிய தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன.