Share this book with your friends

Saaral / சாரல்

Author Name: K. Harshini | Format: Paperback | Genre : Poetry | Other Details

 “சாரல்” எனும் இக்கவிதைப் புத்தகம், கவிதைச் சாரலாய் பல்வேறு கவிதைகளைக் கொண்டுள்ளது. குமாரி. K. ஹர்ஷினி, தன்னுடைய கவிதைகள் மூலம் தனது பெற்றோர் மீது கொண்ட அன்பு, இயற்கை மீது அவர் கொண்டுள்ள நாட்டம் மற்றும் நட்பிற்கு அவர் தரும் முக்கியத்துவம் ஆகியவற்றைத் தெளிவாக புரிந்துக் கொள்ள இயலும்.  கவிதைகள் அனைத்தும் தெளிவாகவும் எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையிலும் உள்ளது மிகச் சிறப்பு. 

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

K. ஹர்ஷினி

குமாரி. K. ஹர்ஷினி, பதினோராம் வகுப்பு மாணவி, ஶ்ரீ கே. ஜி. எஸ். மேல்நிலைப்பள்ளி, ஆடுதுறை.  இளம் எழுத்தாளரான இவர் திறமையானவர், நேர்மையானவர், மற்றும் அன்பானவர். 

Read More...

Achievements

+7 more
View All