சிந்தை - மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் அரியதொரு பொக்கிஷமாம் சிந்தையில் உதித்த சில எண்ணங்களை உங்கள் முன் இன்று சிறுகதைகள் என்கிற ஒரு பெட்டகத்தில் வைத்து கொடுத்துள்ளேன்.
சிறுகதைகளாக: -
பரிசு: திறமைகள் கொண்டோர் வாழ்வினில் வெளிச்சம் என்றுமே உண்டு, இது உலகியல்பே!
பிச்சைக்காரன்: வயது முதிர்ந்த பெற்றோர்களை அநாதைகளாக விடும் பிள்ளைகளே உண்மையில் பிச்சைக்காரர்கள்!
பிறந்த மண்: நகரம் நோக்கி பிழைக்க வருவோர் மத்தியில் கிராமத்தில் வாழ்வைத் தேடும் சிலர்!
கல்யாண பரிசு: திருமணம் சிறக்க வாழ்த்துக்களுடன் பரிசில் வழங்குவோர் மத்தியில் கைத்திறனைப் பரிசிலாய் வழங்கிய விசித்திரன்!
பலசாலி: பூதகணமோ மனித இனமோ, இவரில் யார் பலசாலி என்பதை அவரது சுபாவமே வலியுறுத்தும்!
நடைவண்டி: மகளென வாழும் எந்தவொரு உயிருக்கும் தந்தையென குடியிருக்க ஒரு கோவிலிருக்கும்!
மிஸ் மாலதி: பெண்களும் சாதிக்க வேண்டியது நிச்சயமென்றாலும், கடவுள் தனக்குத் தந்த பொறுப்பிலும் தவறக்கூடாது தானே!
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners