Share this book with your friends

Sollamale! Oru Kadhal Kadhai / சொல்லாமலே! ஒரு காதல் கதை

Author Name: Ramanakumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காதலெனும் அழகிய மூன்றெழுத்து கவிதை குமரனின் உள்ளத்தில் மலர்ந்திட, ஷர்மியும் அக்கவிதையின் அங்கமாகிட ஓர் புதிய ஆரம்பம் இரு நெஞ்சங்களுக்குள்.

தனக்குள் ஊற்றெடுக்கும் காதலை குமரன் அறிந்தானா, ஷர்மி குமரனிடம் தனது மனதை திறந்தாளா, விடலைப்பருவத்தில் உண்டான காதலை நாற்பதிலும் உணராமல் போனானா குமரன், காதலுக்காக தனது குடும்பத்தை துறந்தாளா ஷர்மி?

ஷர்மி கண்ணீரோட கடைசியாக சொன்ன வார்த்தை… உள்ளே காணுங்கள், உங்களுக்கான அழகிய காதல் படைப்பிது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

இரமணகுமார்

கவியும் பாடிடுவேன், கதையும் வடித்திடுவேன், நயமும் காட்டிடுவேன், நாலும் அறிந்திடுவேன்!

இந்த கொள்கையே என் வாழ்வின் தாரக மந்திரமாக பல ஆண்டுகள் என்னை நடத்தி வருகிறது. வாழ்க்கை என்னை எங்கு ஏவுகிறதோ நான் அங்கே போகிறேன். வாழ்க்கை என்னை எங்கு நிறுத்துகிறதோ அங்கே நான் சாதிக்கிறேன். வாழ்க்கையின் ஓட்டம் முடியாது எனது சாதனைகளும் நிற்காது. இது தான் என் வாழ்க்கை. அந்த வாழ்க்கை பயணத்தில் என் வாசகர்களாகிய உங்களுடன் நான் இன்று பயணிக்கிறேன். இதுவே என் அடையாளம் இன்று.

நாளை என்வென்பதை நான் அறியேன். ஆனால், இன்று நான் உங்களுடன், என் வாசகங்கள் உங்கள் மனதுடன்!

இந்த மாறா நினைவுகளுடன் காதலை சொல்ல மறந்த, சொல்ல அறியாத உள்ளங்களுக்காக நான் இந்த நாவலை அர்பணிக்கிறேன்.

எனது இந்த இனிய பயணித்தில் பங்குபெற்று இந்த உலகின் தனி அடையாளங்களாக வளம் வரும் அன்பு உங்களுக்கு இரமணகுமாரின் அன்பு வாழ்த்துக்கள்.

Read More...

Achievements

+2 more
View All