Share this book with your friends

Sooral Pambiya Sirukan Yaru / சூரல் பம்பிய சிறுகான் யாறு Yaappu Chandru Nool

Author Name: RAJINI PRATHAP SINGH | Format: Paperback | Genre : Poetry | Other Details

தலைப்பே வெகுவான கிளர்ச்சியை ஏற்படுத்துவது .நூலில் இருக்கும் அத்தனைப் பாடல்களுக்கும் இன்ன பாவினம், இன்ன பாவகை என்னும் தகவலும் இலக்கணமும் தரப்பட்டிருக்கிறது. இந்த வகையில் இஃதோர் புது முயற்சி.

இந்த நூலுக்கு நான் அணிந்துரைப்பது, பரிந்துரைப்பது இதில் இருக்கும் பாடல்களின் கவிக்கூறுகளுக்காக மட்டுமல்ல, தமிழில் கவிதை எழுத வருகிறவர் மரபானாலும், நவீனமானாலும் அறிமுகமாகி இருக்க வேண்டிய செய்யுள் வடிவங்கள், அவற்றின் இலக்கணங்கள், அவற்றுக்கான கவிதைகள் பற்றிய தகவல்களுக்காகவுமே.

நாஞ்சில் நாடன்

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ரஜினி பிரதாப் சிங்

ரஜினி பிரதாப் சிங், கோயம்புத்தூர் மாவட்டத்தில பிறந்து வளர்ந்தவர்.  தமிழ் இலக்கணப் புலமையும் ஆங்கிலப் பேச்சாற்றலும் ஒருங்கே கொண்ட தமிழாசிரியர்.  ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்றுநர். பைந்தமிழ்ப் பாவலர்,சிந்திசைப்‌புலவர், செந்தமிழ்ச்செம்மல் ஆகிய பட்டங்களைப்‌பெற்ற இவர் தமிழின் முதன்மையான வார இதழான விகடன் குழுமத்தில் புதிய வாகனங்கள் குறித்து தொடர் எழுதியுள்ளார். கேரளத்தின் காடுகளில், மலைகளில் சுற்றியதில் பெற்ற சிலிர்க்க வைக்கும் அனுபவங்களை விகடனில் தொடராக எழுதினார். 

மாமலை போற்றுதும், ஒரு ஸ்பூன் வெட்கம்‌ .ஆகியவை இவரது பிற நூல்கள்.

Read More...

Achievements

+4 more
View All