தலைப்பே வெகுவான கிளர்ச்சியை ஏற்படுத்துவது .நூலில் இருக்கும் அத்தனைப் பாடல்களுக்கும் இன்ன பாவினம், இன்ன பாவகை என்னும் தகவலும் இலக்கணமும் தரப்பட்டிருக்கிறது. இந்த வகையில் இஃதோர் புது முயற்சி.
இந்த நூலுக்கு நான் அணிந்துரைப்பது, பரிந்துரைப்பது இதில் இருக்கும் பாடல்களின் கவிக்கூறுகளுக்காக மட்டுமல்ல, தமிழில் கவிதை எழுத வருகிறவர் மரபானாலும், நவீனமானாலும் அறிமுகமாகி இருக்க வேண்டிய செய்யுள் வடிவங்கள், அவற்றின் இலக்கணங்கள், அவற்றுக்கான கவிதைகள் பற்றிய தகவல்களுக்காகவுமே.
நாஞ்சில் நாடன்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners