Share this book with your friends

THIRUKKURLIL KALVIYAL SINTHANAIKAL / திருக்குறளில் கல்வியியல் சிந்தனைகள் THIRUKKURALIL KALVIYAL SINTHANAIKAL

Author Name: Dr.p.vigneshwari | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

அறம், பொருள், இன்பம் என்ற மூன்று நிலையில் அனைத்து உலகச் செய்திகளையும் கொண்டுள்ள இலக்கியப் பேழை திருக்குறளாகும். வள்ளுவர் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு சமுதாய சிற்பி. மக்கள் அனைவரும் ஒரே குலத்தார் போன்று வாழ வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் வாழ்ந்து சிறப்பு அடைவதற்கு அறமே சிறந்த அடிப்படை என்று கண்டார். கல்வி விளக்கம், கல்வி கற்பதன் நோக்கம் ,கல்வி கற்பதனால் ஏற்படும் நன்மைகள் ,கல்வியின் சிறப்பு, கல்லாததால் ஏற்படும் விளைவுகள்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

முனைவர் ப. விக்னேஸ்வரி

முனைவர் ப.விக்னேஸ்வரி ,உதவிப்பேராசிரியராக நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் பணியாற்றி வருகிறார் .இருபதாவது ஆண்டில் அடியெடுத்து கல்வி சேவையைத்   தொடர  இருக்கும் இவர் எண்ணற்ற விருதுகளுக்குச் சொந்தக்காரர் .  இந்த புத்தகம்  இவரது ஆறாவது புத்தகமாகும். திருக்குறளை வெறும் மேடையில் அலங்கார சொற்களாகவும் ,மதிப்பெண்களுக்கு  மட்டும் பயிலாமல் திருக்குறள் குறித்த சிந்தனையை   மாணவர் மத்தியில் கொண்டு சேர்ப்பது இவரது அவாவாகும் . உலகப்  பொதுமறை  சிந்தனையை பின்பற்றினால் நாட்டில் போரும் இருக்காது பூசலும் இருக்காது என்ற உண்மையை மக்கள் மனதில் விதைப்பதே வாழ்வின் இலட்சியமாகும் . 

Read More...

Achievements