வாழ்க்கையும்,
வாய்ப்புகளும்
வானம், எல்லோருக்கும்
ஒரே மாதிரி இருந்தாலும்,
வானிலை எல்லோருக்கும் ஒரே
மாதிரி இருப்பதில்லை.
வாழ்க்கையும், வாய்ப்புகளு
அறம், பொருள், இன்பம் என்ற மூன்று நிலையில் அனைத்து உலகச் செய்திகளையும் கொண்டுள்ள இலக்கியப் பேழை திருக்குறளாகும். வள்ளுவர் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு சமுதாய சிற்பி. மக்கள் அனை
வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அனைவர் வாழ்விலும் இன்பம் துன்பம் இரண்டும் நாணயத்தின் இருக்கு பக்கங்கள் போல இருக்கும் .தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றியை கண்டு துள்ள
கவிதைகள் உள்ளது உணர்வினை படிப்போர் மனதில் நீங்க நினைவுகளா எடுத்துக்கொண்டு செல்பவை. அக்கவிதையை ஒன்றாக்கி எண்ணங்களுக்கு படைத்திருக்கிறேன் .
எம்மொழிக்கும் மூத்தவளே! எம்மொழியாய் வாய்த்தவளே! செம்மொழியாய் மொழிகளுக்குள் செம்மாந்திருப்பவளே என் அன்னைத் தமிழே உன்னை வணங்குகின்றேன். குழந்தையின் வார்த்தையை மொழிபெய
புத்தகம் என் நல்ல நண்பன். புத்தகத்தின் தோழி நான். என் எண்ணங்களை வண்ணம் தீட்டி உங்கள் முன் வைத்துள்ளேன் மனிதனாக வாழ்வது பெரிதல்ல மனித நேயத்துடன் வாழ்வது பெரிது, அவ்வகையி
உள்ளத்து உணர்வுகளை கவிதையாக்கி இந்த புத்தகத்தில் சமர்ப்பிக்கிறேன். என் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டிய அனுபவங்களைப் பகிர்ந்து புத்தகத்தை எழுதியிருக்கிறேன். நம்பிக்கை ம