Share this book with your friends

THUNIVU / துணிவு THUNIVU

Author Name: Dr.p.vigneshwari | Format: Paperback | Genre : Poetry | Other Details

வாழ்கையை  மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அனைவர் வாழ்விலும் இன்பம் துன்பம் இரண்டும் நாணயத்தின் இருக்கு பக்கங்கள் போல இருக்கும் .தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றியை கண்டு துள்ளாமலும் இருக்க வேண்டும். நாம் செய்யும் நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி நமக்கு இரண்டு  மடங்காக வந்தே தீரும்.வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு பயனுள்ள முறையில்  வாழ்ந்து விட்டுச்  செல்ல  வேண்டும் . வாழ்க்கை சில நேரங்களில் சுகமாய் தெரியும்.... பல நேரங்களில்
 சுமையாய் தெரியும்... சுகத்தை கொண்டு சுமையைஇறக்கி வைக்க தெரிந்தவர்களே சிதையாமல் வாழ்கிறார்கள்

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

முனைவர் ப. விக்னேஸ்வரி

முனைவர் ப விக்னேஸ்வரி நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் உதவிப்பேராசிரியராக பணியாற்றிவருகிறேன். .திருக்குறள் மீது மிகுந்த பற்றி கொண்டு திருக்குறள் தொடர்பான  ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மாணவர்களுக்கு திருக்குறள் கதையினை அன்றாடம் வகுப்பில் கூறுவேன் .உள்ளது உணர்வுகளை வெள்ளை காகிதத்தில் கவிதைகளாக வடிப்பது மிகவும் பிடிக்கும். நம் நடைமுறை செயல்களை இப் புத்தகத்தில் வெளிப்படுத்திள்ளேன். நாம் மறந்த கருத்துக்களை சிந்தனைகளாககொண்டு அறிந்த கருத்துக்களை நினைவு கூர்ந்துள்ளேன் .

வாழ்க்கையில் வருமானம்இருந்தால் தான்...செல்லும் இடங்களில் தன்மானம் குறையாத வெகுமானம் சிறிதாவது கிடைக்கும்..வாழ்க்கையில் வருமானம்இருந்தால் தான்...செல்லும் இடங்களில் தன்மானம் குறையாத வெகுமானம் சிறிதாவது கிடைக்கும்..

Read More...

Achievements