வீடு, நிலம் பதிவு சார்ந்து சட்டகருத்துரை பெறும்போது கவனக்குறைவாக இருந்தால், சொத்தே பறிபோவது மட்டுமில்லாமல் பணத்தையும் இழந்து, கிரிமினல் வழக்கில் குற்றவாளியாக சேர்ந்து விடும் சூழலும் உருவாகும் எனவே நிலம் என்றால் குறைந்தது 50 ஆண்டுகளுக்கான ஆவண சரிபார்ப்பு செய்து, சட்ட கருத்துரை பெற வேண்டும் இல்லையேல் பிறப்பிற்கே அர்த்தம் இல்லாமல் போகும்... பல்வேறு சட்ட விழிப்புணர்வுகளுடன் கூடிய எனது 24 ஆம் நூல்.