Share this book with your friends

Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி kaathaliyum kaathal seaibaval, Intha kaathalanin kanavai kalavu seaithaval.

Author Name: Santhosh Shandeep | Format: Paperback | Genre : Poetry | Other Details

யாரடி நீ மோகினி , இந்த புத்தகம் தனிமையில் தவிக்கும் காதல்ன் தன் உன்மையாய் நேசிக்கும் காதலிக்காக உருகி உருகி தனது காதலை தெரிய படுதுவதாகும்,

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சந்தோஷ் சந்தீப்

கோவை மாவட்டம் அவினாசி என்னும் ஊரைச்சேர்ந்த முதுநிலை பட்டதாரியான,
அடிப்படையில் ஒரு கிராஃபிக் டிசைனர் 
மற்றும் சிறந்த ஓவியர், இவர் 
தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். 
தற்போது சிறு சிறு கதாபதிரங்களில் 
நடித்தும், இயக்கியும் வருகிறார்.

இவருக்கு 
சிறு வயதிலிருந்தே 
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. 
கவிதைகள் வாசிப்பதும் எழுதுவதும்
 மிகவும் பிடிக்கும்.

அவ்வப்போது எழுதி வைத்த 
கவிதைகளைத் தொடக்கமாகக் கொண்டு 
ஒரு புத்தக வடிவில் கொண்டு
 வரப் பயணித்த பயணமே 
இந்தப் புத்தகம் பிறந்த கதை.

Read More...

Achievements