Share this book with your friends

Nee Naan Nila / நீ நான் நிலா

Author Name: Padippagathan | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஆறு, கடல், மலை, மழையென இயற்கை சூழ பிறப்பினினும், பணியின் காரணமாக பாலையில் வசிப்பவன். காதலையும், காதலாய் திரிந்த நாட்களும், பிரிவும், மீண்டும் காதல் முகம்பார்க்கத் துடிக்கும் ஏக்கமும், எங்கோ மூலையில் சிறிதாய் ஒட்டிக்கொண்ட சமூகப்பார்வையும் யாரிடமும் பெரிதாய் பகிரப்படாததால், மனதிற்குள்ளே அசைபோடப்பட்டு வேறுவழியின்றி எழுத்துக்களாக, கிறுக்கல்களாக உருப்பெற்றுவிட்டன. என் எழுத்துக்களை கவிதைகளாகவும், என்னை எழுத்தாளனாகவும் கொண்டாடும் எனதன்பின் உடனிருப்புகளுக்காக இந்த “நீ நான் நிலா”.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

படிப்பகத்தான்

எழில்மிகு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த படிப்பகத்தான் ஓவியம் வரைவதிலும், கதை, கவிதை எழுதுவதிலும்  சிறந்தவர். இவரது  கலைநயமிக்க ஓவியங்களும், சுவாரஸ்யமான முடிவுகளுடன் கூடிய கதைகளையும் இவரது சமூக வலை தள பக்கங்களில் காணலாம். 

'காண்பது அனைத்திலும் காதல் காண்பவன்' என்று கூறும் இவரது கவிதைகளில் இயற்கையின் மீதிருக்கும் காதலும், உறவுகளின் நிதர்சன நிலைகளும், தனிமை பேரமைதிகளின் ஆர்ப்பரிப்பும் தமிழ் மொழியின் மாயாஜாலம் கலந்த கொண்டாட்டமுடன் கூடிய அளப்பரிய உணர்வுகள் வெளிப்படும். 

படிப்பகத்தானின் கவிதைகள் நெகிழ்மனதிற்கு பாலை நிலத்தின் குளிர், மழை, தடாகம்...

இவரது கவிதைகளுக்கு காதலும் காதல் நிமித்தமுமே கரு. அவர் கூறுவது போல் வெற்றியோ தோல்வியோ காதல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று! அவ்வண்ணமே அவரது கவிதைகளும்...

Read More...

Achievements

+3 more
View All