You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal‘ராணி இல்லம்’ என்னும் வீட்டில் குடியிருந்த பிரபு என்னும் இளைஞனும் அவனது குடும்பமும் ஒரு பெண் பேயின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாவதுதான் கதை. அதிலிருந்து அவர்கள் மொத்த பேரும் மீண்டார்களா என்பது மிச்சக் கதை. பிரபு தர்மராஜின் அசத்தலான நையாண்டியும் பகடியும் இந்தப் பேய்க் கதையிலும் விரவிக்கிடக்கின்றன.
பிரபு தர்மராஜ்
நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபு தர்மராஜ் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரி. அவரது பகடியும் நையாண்டியும் கலந்த எழுத்துகளால் தனித்துத் தெரிபவர். இலக்கியத்தில் இப்படியான எழுத்துகளைப் பார்ப்பது வெகு அபூர்வமான நிகழ்வு. ‘அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி.
ஆவரான்’, ‘ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்’, ‘கசவாளி காவியம்’, ‘கோலப்பனின் அடவுகள்’, ‘ழ்’, ‘சக்ரவர்த்தி திரையரங்கம்’ போன்ற படைப்புகள் வழியாகக் கவனத்தை ஈர்த்தவர்.
The items in your Cart will be deleted, click ok to proceed.