Share this book with your friends

Shivarpanam / சிவார்ப்பணம்

Author Name: Shivakolundhu | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஆன்மீகம் எளிமையாகவும் இனிமையாகவும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புத்தகம் எளிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. இறைவன் நமக்குள்ளும் இருக்கிறார் என்பதனை உணர்த்தும் வகையிலும்.

எங்கும் நிறைந்த இறைவன் அண்டத்திலும் பிண்டத்திலும் இருப்பது போல் நம்முள்ளும் இருக்கிறார் என்பதனை தெரிந்து கொள்ள இந்த சிறிய முயற்சி

பிறருக்காக வாழும் போதே இறைவனை காண முடியும் என்பதை உணர்த்தும் வகையிலும் தனக்கு தனக்கு என்று இல்லாமல் எல்லோரும் பசி இன்றி என்றும் நல்மக்களாய் வாழ வேண்டும் என்றும். இறைவன் நம்முள் இருக்கிறார் என்பதை  உணர்த்தவே இந்த புத்தகத்தை எழுதப்பட்டுள்ளது

 

சிவக்கொழுந்து

Read More...
Paperback
Paperback 165

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிவக்கொழுந்து

NA

Read More...

Achievements

+2 more
View All